தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

21.10.11

சென்னை மாநகராட்சி முதன் முறையாக அதிமுக வசம்?!


சென்னை  மாநகராட்சியை, முதன் முறையாக அதிமுக கைப்பற்றுவது உறுதியாகியுள்ளது.
நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுவதால் தேர்தல் முடிவுகள் வெளிவந்தவண்ணம் உள்ளன.
இந்நிலையில் சென்னை மாகராட்சிக்கு,

இஸ்லாமிய முறைப்படி கடாபி அடக்கம் செய்யப்படுவார் லிபிய மேலதிக அரசு அறிவிப்பு


கடாபியின் சடலம் குளிர்சாதனப் பெட்டியில் சில தினங்களுக்கு வைக்கப்பட்டிருக்கும் என்று லிபிய மேலதிக அரசு அறிவித்துள்ளது. மேலும் சில தினங்களில் இஸ்லாமிய முறைப்படி அவருடைய உடல் அடக்கம் செய்யப்படும் என்றும் அறிவித்துள்ளனர். கடாபியின் உடல் எங்கே வைக்கப்பட்டுள்ளதென்ற தகவல் வெளியிடப்படவில்லை, ஆனால் அடக்கம் செய்யப்படும்

எந்தவொரு சர்வாதிகாரியும் சந்திக்கக்கூடாத அவல மரணம் இதயம் பலகீனமானவர்கள் பார்க்கவேண்டாம் ( வீடியோ )


கேணல் கடாபி போராளிப் படைகளால் கைது செய்யப்பட்டு இழுத்துச் செல்லப்பட்டு, கடைசியில் சுட்டுக் கொல்லப்படும் ஒளிப்படங்கள் வெளியாகியுள்ளன. எந்தவொரு சர்வாதிகாரியும் மரணமடையக்கூடாத அவலமான மரணத்தை அவர் சந்தித்துள்ளதை அந்தப்படங்கள் காட்டுகின்றன. ஆங்கிலப்படங்களில் காட்டு மிராண்டிகளிடம் சிக்குப்பட்ட ஒருவர் பலியெடுக்கப்படுவதைப்போல மோசமாக அவர்( வீடியோ )

கடாஃபி புரட்சி படையினரால் உயிருடன் பிடித்து செல்லும் காட்சி புதிய வீடியோ


லிபியாவின் முன்னாள் ஆட்சியாளர் கேணல் கடாபி அவரின் சொந்த ஊரான சேர்ட்டேவில் நேற்று வியாழக்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையின் பின்னர் கால்வாய்க் குழியொன்றிலிருந்து தேசிய இடைக்கால கவுன்ஸில் படைகளினால் பிடிக்கப்பட்டதாகவும் தன்னை சுட வேண்டாம் என அவர் மன்றாடியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ( புதிய வீடியோ )

மு அம்மர் கடாஃபி புரட்சி படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார் : CNN வீடியோ


நேற்று அதிகாலை 07.00 மணிக்கு ( டென்மார்க் நேரம் ) கடாபி ஒரு வாகனத் தொடரணியில் தப்பிச் செல்ல முயன்றுள்ளார். இரண்டு நேட்டோ விமானங்கள் அந்த வாகனத் தொடரணி மீது தாக்குதலை நடாத்தின. பிரிட்டனுக்கு சொந்தமான இரண்டு ரொனாடோ விமானங்கள் இந்தக் குண்டுவீச்சை நடாத்தியுள்ளன. ஆனால்( வீடியோ )

குறைந்த சிலவில் வெளிநாடுகளுக்கு பேசும் வசதிகளுடன் அறிமுகம்


மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல் நிறுவனம், தனது 2ஜி, 3ஜி “பிரி பெய்டு” வாடிக்கையாளர்களுக்கு குறைந்த கட்டணத்தில் வெளிநாடுகளுக்கு பேசும் வசதிக்கு பூஸ்டர் கார்டுகளை அறிமுகம் செய்துள்ளது.

கனடா, அமெரிக்கா, ஹாங்ஹாங், சிங்கப்பூர், தாய்லாந்து, சீனா ஆகிய நாடுகளுக்கு நிமிடத்துக்கு 1.49 செலவில் பேச

இந்தியாவில் முதல் முறையாக அறிமுகம்,பார்முலா-1 கார்பந்தயம்


உலகளவில் கார்பந்தயத்தில் முன்னிலையில் உள்ளது "பார்முலா-1'. ஆண்டு முழுவதும், உலகின் 19 முன்னணி நகரங்களில் போட்டி நடக்கிறது. 

மொத்தம் 12 அணிகளில் இருந்து தலா 2 வீரர்கள் பங்கேற்பார்கள். இதன் முடிவில் ஒவ்வொரு வீரரும் பெறும் புள்ளிகள் அடிப்படையில், முதலிடத்தை பெறுபவர் ஒட்டுமொத்த "சாம்பியன்ஷிப்' பட்டம்

ஆர்.எஸ்.எஸ் தனது கிளைகளை ஐ.ஐ.டி மற்றும் ஐ.ஐ.எம்களில் விரிவாக்கம்


மும்பை:ஆர்.எஸ்.எஸ் கிராமங்களிலும் டெல்லி, கொல்கத்தா, மும்பை மற்றும் பெங்களூரு போன்ற பெரு நகரங்களிலும் இளைஞர்களை தனது அமைப்புகளில் சேர்க்க புதிய திட்டங்களை வகுத்துள்ளது. இதன் முக்கியப் பகுதியாக ஐ.ஐ.எம் மற்றும் ஐ.ஐ.டி போன்ற தலைசிறந்த கல்வி நிலையங்களில் தொழிற்கல்வி பயிலும் மாணவர்களை குறிவைத்து திட்டங்கள் வகுக்கப்பட்டு வருவது

வாதநோய் மூன்று மடங்கு அதிகமாகும் புகைப்பவர்களுக்கு!


லண்டன். சிகரெட் பிடிப்பவர்களை பக்கவாத நோய் 3 மடங்கு அதிகம் தாக்கும். இதனால் புற்றுநோய், காசநோய் போன்றவை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளனர். 

ஆனால் சிகரெட் பிடிப்பதால் பக்கவாத நோய் ஏற்படும். அதுவும் மற்றவர்களை விட சிகரெட் புகைப்பவர்களுக்கு 3 மடங்கு கூடுதலாக ஏற்படும் என நிபுணர்கள் கூறியுள்ளனர்.

கனடாவில் உள்ள ஓட்டோவா பல்கலைக்கழகத்தை சேர்ந்த நிபுணர்கள் 950 பக்கவாத நோயாளிகளிடம் ஆய்வு மேற்கொண்டனர். அவர்களில் 700 பேர் சிகரெட் பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள்