தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

6.10.12

அவதூறு திரைப்படம்-சென்னையில் முஸ்லிம் மத அறிஞரை சந்தித்தனர் அமெரிக்க அதிகாரிகள்!


முஸ்லிம்களைப் புண்படுத்தும் வகையில் நபிகள் நாயகம் பற்றி அவதூறாக எடுக்கப்பட்ட படத்திற்கு எதிர்வினையாக உலகெங்கும் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சென்னையிலும் ஐந்து நாட்களுக்கு பல்வேறு முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  இந்நிலையில், சென்னை மசூதி ஒன்றின் தலைமை மதகுருவான ஷம்சுத்தீன் காசிமி என்பவரை சென்னை அமெரிக்க தூதரக அதிகாரிகள் டேவிட் .கே .கேய்னர் (பொது விவகாரத்துறை அதிகாரி),

இந்தியாவின் தனுஷ் ஏவுகணை வெற்றிகரமாகப் பரிசோதனை


இன்று இந்தியாவின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையான 'தனுஷ்' வெற்றிகரமாக ஒடிசா கட ற்கரையிலிருந்து விண்ணுக்கு செலுத்தப் பட்டுள்ள து.350 Km/h வேகத்தில் அணுவாயுதங்களைச் சுமந்து செல்லவல்ல இந்த ஏவுகணை காலை 11.25 am இற் கு ஒடிசாவின் பலசோரே கடற்கரையில் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த இந்திய இராணுவத்துக்குச் சொ ந்தமான கப்பலில் இருந்து ஏவப்பட்டது.இந்த ஏவுக ணைப் பரிசோதனையினை இந்தியாவின் இராணு வப் பிரிவான SFC (Strategic Forces Command)

நான் ஆட்சிக்கு வந்தவுடன் அமெரிக்க விமானங்களை சுட்டு வீழ்த்துவேன். இம்ரான்கான்

முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சாப் கட்சி தலைவருமான இம்ரான்கான் டெ லிவிஷன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அ ப்போது அவர் பேசியதாவது:- பாகிஸ்தானில் ஆப் கா னிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள மலை பகுதி யி ல் அமெரிக்கா ஆளில்லா விமானங்கள் (டிரோன்) மூ லம் ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது. அடு த் து நான் ஆட்சிக்கு வந்தால் இதுபோன்ற

தூக்கில் தொங்கினார் கிரேக்கத்தின் முன்னாள் உதவி மந்திரி


கிரேக்கத்தில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி அதனுடைய கடந்த கால வரலாற்றை கிண்டியெடுக் க ஆரம்பித்துள்ளது.சென்ற வாரம் வெளியான செய் திகளின்படி அரச செல்வங்களை சூறையாடி வரி மோசடி செய்த 30 பேருக்கு மேற்பட்ட அரசியல் த லைவர்களின் பெயர் பட்டியல் வெளியாகியிருந்தது. அதனுடைய பிரதிபலிப்புக்கள் இப்போது மெல்ல மெ ல்ல தெரிய ஆரம்பித்துள்ளன.நேற்று கிரேக்கத்தின் முன்னாள் பிரதி உள்நாட்டு அமைச்சர் லியோனிடா ஸ் ரனீஸ் ( 57 வயது ) தனது

காந்திவழியில் லண்டனில் உண்ணாவிரதம் தொடர்ந்த வைத்தியர்!


இந்திய வம்சாவளி வைத்தியர் ஒருவர் லண்டனில் காந்தியவழியில் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது.இந்தியா வில் பிறந்து வளர்ந்து, பிரித்தானியாவின் லண்டனி ல் மூளை சிகிச்சை சிறப்பு நிபுணராக பணியாற்றி வ ந்தவர் நரீந்தர் கபூர்.இவர் லண்டனில் தான் பணிபுரி ந்து வந்த கேம்ப்ரிட்ஜ் மருத்துவமனையில் நோயா ளிகளுக்கு தகுதியற்றவர்கள் சிகிச்சை அளிப்பதாக வும், பணியாளர்கள் ஒழுங்காக மேற்பார்வை செய் யப்படுவதில்லை எனவும் சில