
கடாபி இராணுவம் படையெடுப்பு நடத்த தொடங்கியதை அடுத்து, கடாபிக்கு எதிராக இராணுவ தாக்குதல் ஒன்றை நடத்த பிரான்ஸ், இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா நாடுகள் தீர்மானித்துள்ளன. பாரிஸில் சார்கோஸியுடன் சர்வதேச நாட்டுத்தலைவர்கள் நடத்திய அவசர சந்திப்பை அடுத்து இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.