தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

11.4.12

"ஐரோப்பாவில் இஸ்லாத்துக்கு எதிரான உள்நாட்டு யுத்தம் அவசியம்" கொலைக்காரன் பேட்டி


நோர்வே: கடந்த வருடம் ஒஸ்லோவில் வெடிகுண்டுத் தாக்குதல் மற்றும் துப்பாக்கிச் சூடு சம்பவங்களின் மூலம் 92 நோர்வே பொதுமக்களைப் படுகொலை செய்த அண்டர்ஸ் பெஹ்ரிங் ப்ரீவிக் "மனநலம் பாதிக்கப்பட்டவர் அல்ல" என செவ்வாய்க்கிழமை (10.04.2012) வெளியான புதிய மருத்துவ பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.கடந்த ஜூலை மாதம் ப்ரீவிக், திட்டமிட்டு நிகழ்த்திய பயங்கரவாதத் தாக்குதல்களில் 92

ஹைதராபாத் கலவரம் : நடந்தது என்ன? தீர்வு தான் என்ன?


கோவிலில் மாட்டு கறியை தூக்கி போட்டதாக கூறி, விசுவ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தள் பயங்கரவாதிகள்,முஸ்லீம்களுக்கு எதிரான கோஷங்களை எழுப்பியவாறு, கல் வீசி தாக்கியதில் பத்து வீடுகள் எரிக்கப்பட்டதோடு, பயங்கர ஆயுதங்களால் தாக்கியதால், 12 நபர்கள் படு காயமடைந்துள்ளனர். இதில் முஹம்மத்

ஹைதராபாத் கலவரம்: மௌலானா நசீருதீன் வீட்டுக்காவலில்


ஹைதராபாத்:ஹைதராபாத்தில் நடந்த கலவரத்தில் காவல்துறை ஒருசார்புடன் நடந்துகொள்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அதனை அறிவிக்கும் விதமாக மௌலானா நசீருதீனை காவல்துறை வீட்டுக்காவலில் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. கலவரத்தைத் தொடர்ந்து காவல்துறை உயர் அதிகாரிகள் மௌலானா நசீருதீனை காவல் நிலையத்திற்கு அழைத்து

சவுதி அரேபியா: நண்பரை கொலை செய்த சகோதரர்களுக்கு தலை துண்டித்து தண்டனை.


சவூதியில் ‌வியாபார போட்டியில் சகநண்பரை கொலை செய்த வழக்கில் அண்ணன்-தம்பி இருவருக்கும் தலைதுண்டித்து தண்டனை விதிக்கப்பட்டது. சவூதியில் கொலை,கற்பழிப்பு, ஆயுதம் மற்றும் போதை மருந்து கடத்தல் குற்றங்களுக்கு‌ கொடூர தண்டனை விதிக்கப்படுவது வழக்கம்.இந்நிலையில் சவூதி உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், சவூதிஅரேபியான் ஜெட்டா நகரைச்சேர்ந்தவர்கள் முகமது, சலீம் அல்-மதிரிபி. இவர்கள் ஷாத்-அல் மதிரிபி என்ற வியாபாரியை , முன்விரோதம் மற்றும் வியாபார போட்டியால்ஏற்பட்ட தகராறில் சுத்திய

அமெரிக்க பிரதிநிதிகளுடன் வாக்குவாதம் செய்த ஹீனா ரப்பானியின் பதவி பறிப்பா?


அமெரிக்க பிரதிநிதிகளுடன் வாக்குவாததில் ஈடுபட்டதால் ஏற்பட  அதிருப்தி காரணமாக பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹினா ரப்பானி கர்ரை  அப்பதவியிலிருந்து நீக்க பிரதமர் யூசுப் ரஸா கிலானி முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.அல் காய்தா தலைவர் ஒஸாமா பின்லேடன் இஸ்லாமாபாத்தில் பதுங்கியிருந்தது  அமெரிக்க படை வீரர்கள் அவரை சுட்டுக்கொன்றதன்மூலம் அம்பலமானது. தீவிரவாத  நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதாக

ஆந்திரா: சங்கரரெட்டி வகுப்புவாத வன்முறை - உண்மை கண்டறியும் குழுவின் அறிக்கை


ஆந்திர மாநிலம் மேடக் மாவட்டம் சங்கரரெட்டியில் ஏற்பட்ட வகுப்புவாத வன்முறை தொடர்பாக உண்மை கண்டறியும் குழு தனது அறிக்கையை வெளியிட்டுள்ளது. சிவில் லிபர்டீஸ் மானிடரிங் கமிட்டி சார்பாக பேராசிரியர் ரெஹ்னால் சுல்தானா, லத்தீஃப் முஹம்மது கான், கனீஸ் ஃபாத்திமா, மண்டகினி, மசூது, முஹம்மது இஸ்மாயில் கான் ஆகியோரை உண்மை கண்டறியும் குழுவாக நியமித்து வன்முறை தொடர்பாக விசாரணை மேற்கொண்டது.

இந்திய சமையல் கலைஞருக்கு வெள்ளை மாளிகையில் வரவேற்பு.


இந்திய சமையல் நிபுணர் சஞ்சீவ் கபூர், அமெரிக்க வெள்ளை மாளிகை சமையலறையை சுற்றி பார்த்தார்.ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு வெள்ளை மாளிகைக்கு, 30 ஆயிரம் விருந்தினர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். பிரபல இந்திய சமையல் கலைஞர் சஞ்சீவ் கபூரும் இந்த அழைப்பை ஏற்று, வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகைக்கு சென்றார். வெள்ளை மாளிகை தலைமை சமையல் கலைஞர் உள்ளிட்டோர், சஞ்சீவ் கபூரை வரவேற்றனர். அதிபர் ஒபாமாவுக்காக சமையல் தயாரிக்கப்படும் சமையலறையை,