தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

28.5.12

கேரளா:சி.பி.எம்மின் கொலைவெறிக்கு பலியானவர்களின் மனைவியர் சந்திப்பு!


வடகரை:கேரளாவில் மார்க்ஸிட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் கொலைவெறிக்கு பலியான என்.டி.எஃப் உறுப்பினர் முஹம்மது ஃபஸலின் மனைவி மரியமும், மகள் ஃபிதா ஃபாத்திமாவும் அண்மையில் கொலைச் செய்யப்பட்ட டி.பி.சந்திரசேகரின் வீட்டிற்கு சென்று அவரது மனைவி ரம்யாவுக்கு ஆறுதல் கூறினர்.சி.பி.எம் கட்சியை விட்டு விலகியவர்கள் என்றநிலை

சிரியாவின் ஹவுலா நகரில் ஒரே நாளில் 90 பொதுமக்கள் படுகொலை!


சிரியாவின் ஹோம்ஸ் மாகாணத்தில், நேற்று இடம்பெற்ற அரச படைகளின் தாக்குதலில், ஒரே நாளில் 90 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக போராட்டகாரர்கள் தெரிவித்துள்ளனர்.ஹவுலா நகரில், அரச படைகளில் ஷெல் தாக்குதலில் அதிகளவானோர் கொல்லப்பட்டுள்ளனர்.இவர்களில் பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளும் ஆவர். சிலர் குடும்பம் குடும்பமாக கொல்லப்படுவதாகவும் போராட்டக்காரர்கள் கூறியுள்ளனர். சிரியாவில் இடம்பெற்ற

ஐபிஎல் 5 : சென்னை சூப்பர் கிங்ஸை வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் புதிய சாம்பியன்


சென்னை :இன்று நடந்த ஐபிஎல் இறுதி போட்டியி ல் இரண்டு முறை சாம்பியன் சென்னை சூப்பர் கி ங்ஸை கொல்கத்தா இரண்டு பந்துகள் மீதமிருந்த நிலையில் வென்று முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது.இவ்வாண்டு ஐபிஎல் போ ட்டிகளில் டாஸ் அவ்வளவாக கை கொடுக்காத தோனி இறுதி போட்டியில் டாஸ் வென்று பேட்டி ங்கை தேர்வு செய்தார். தொடக்க ஆட்டக்காரர்க ளாக இறங்கிய முரளி விஜயும்

காதல் ஜோடியை படமெடுத்து மிரட்டிய 3 பொலிஸ்காரர்கள் தற்காலிக பணிநீக்கம்


மெரினா கடற்கரையில் நெருக்கமாக இருந்த காதல் ஜோடியை படமெடுத்து மிரட்டிய 3 பொலிஸ்காரர்களை சென்னை கொமிஷனர் திரிபாதி, தற்காலிக பணிநீக்கம் செய்தார்.காதலர்களின் பொழுதுபோக்கு பூங்காவாக சென்னை மெரினா கடற்கரை இருந்து வருகின்றது.இங்கு காலை முதல் இரவு வரை ஏராளமான ஜோடிகள் வந்து போகின்றார்கள். நெருக்கமாக இருக்கும் சில காதல் ஜோடிகளை ரோந்து பொலிஸார் எச்சரித்து அனுப்புவர்.இந்நிலையில்

ஸ்பெயினில் மிகப் பெரிய வங்கி திவால்: அரசிடம் உதவி கேட்கிறது!


ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளில் ஒன்றான ஸ்பெயினின் நான்காவது மிகப்பெரிய வங்கியான பேங்கியா வங்கி திவாலாகி விட்டது. இந்நிலையில் அரசிடம் இருந்து சுமார் ரூ.13 லட்சத்து 30 ஆயிரம் கோடி(19 மில்லியன் யூரோ) நிதியுதவியைக் கேட்டுள்ளது அந்த வங்கி.முன்னதாக வங்கி கடனில் மூழ்கி வருவதை அறிந்த ஸ்பெயின் அரசு இரு வாரங்களுக்கு முன்பு சுமார் ரூ.3 லட்சத்து 35 ஆயிரம் கோடி நிதியுதவி அளித்து, வங்கியை பகுதியாக தேசியமயமாக்கப்பட்ட