தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

21.11.12

மும்பை தாக்குதல் - பயங்கரவாதி கசாப்புக்கு தூக்கு நிறைவேறியது!


மும்பை தாஜ் ஹோட்டல் மற்றும் ரயில் நிலையங்களில் நடைபெற்ற பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுமார் 166 பேர் உயிரிழந்தனர். இத்தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளில் ஒருவனான அஜ்மல் கசாப்புக்கு புனே எரவாடா சிறையில் இன்று காலை 7.30 மணிக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப் பட்டுள்ளது.இத்தாக்குதலில் ஈடுபட்ட 9 பயங்கரவாதிகள் கொல்லப் பட்டனர். அஜ்மல் கசாப் மட்டும் உயிருடன் பிடிபட்டான். வழக்கை விசாரித்த நீதிமன்றம் அஜ்மல் கசாப்புக்கு தூக்குத் தண்டனை

பாலஸ்தீன் காஸா :ஹமாஸ் போராளி குழுவுக்கு சர்வதேச ஆதரவு அதிகரிக்கிறது!


காஸ்ஸா:இஸ்ரேலின் பயங்கரவாத ராணுவம் காஸ்ஸாவின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை கட்டவிழ்த்துவிட்ட சூழலில் ஹமாஸிற்கு ஆதரவு சர்வதேச அளவில் பெருகி வருகிறது. 2008-09 காலக்கட்டத்தில் இஸ்ரேல் காஸ்ஸாவின் மீது நடத்திய கொடூரத்தாக்குதலுக்கு பொறுப்பு ஹமாஸ் என்று குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால், தற்போது அதற்கு மாற்றமாக முதலில் தாக்குதலை துவக்கியது இஸ்ரேல் ராணுவம் தான் என்பதில் எவருக்கும்

இந்தியா: இஸ்ரேல் தூதரகத்தை நோக்கி மனித உரிமை ஆர்வலர்கள், மாணவர்கள் கண்டனப் பேரணி!


புதுடெல்லி:ஃபலஸ்தீன் காஸ்ஸாவில் அப்பாவி மக்களை கொன்றுக் குவிக்கும் இஸ்ரேலின் கொடூரத் தாக்குதலை கண்டித்து டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகத்தை நோக்கி மனித உரிமை ஆர்வலர்களும், மாணவர்களும் கண்டனப்  பேரணி நடத்தினர். என்.சி.ஹெச்.ஆர்.ஓ, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, ஐஸா, ஜெ.என்.யூ ஸ்டுடண்ட்ஸ் யூனியன், எ.ஐ.பி.டபிள்யூ.

இஸ்ரேல் – ஹமாஸ் இன்றிரவு யுத்த நிறுத்தம் வரும் என எதிர்பார்கப்படுகிறது


காசா மீது கடந்த 6 நாட்களாக இஸ்ரேல் படையினர் நடத்திவரும் தாக்குதல்களில் பலியானோர் எண்ணி க்கை 100 ஐ கடந்துள்ளது என அந்நாட்டு நல்வாழ்வு துறை அமைச்சு தெரிவித்துள்ளது.மேலும் இத்தாக்கு தல்களில் 850 க்கு மேற்பட்டோர் காயமடைந்திருப்ப தாகவும், இதில் 260 பேர் வரை குழந்தைகள், 140 பேர் ஆண்கள் எனவும் தெரிவிக்கபட்டுள்ளது. காசா நகர மையத்தின் சுமார் 80க்கு மேற்பட்ட இலக்குகள் நோ க்கி இஸ்ரேல் படையினர்

டிசம்பர் 21ல் பூமி அழியப்போவதாக கூறும் மாயா காலண்டர். பதட்டத்தை தணிக்க பிரான்ஸ் உளவுத்துறை நடவடிக்கை.


சுமார் 4,600 ஆண்டு பழமை வாய்ந்ததாகக் கருதப்படுவது மாயா நாகரீகம் (Mayan civilization). பிரேசில், எல் சால்வடோர், கெளதமாலா பகுதிகளில் இந்த நாகரீகம் துவங்கி, தென் அமெரிக்கா முழுவதும் பரவி, வியாபித்து இருந்தது.
8ம் நூற்றாண்டில் இந்த நாகரீகம் அழியத் துவங்கி, 9ம் நூற்றாண்டில் காணாமலேயே போய்விட்டது.இந்த நாகரீகத்தின் நம்பிக்கைகளும் கேலண்டரும் மிகவும் பிரசித்தி பெற்றவை. இந்த நாகரீகத்தின் புராண நம்பிக்கைகளின்படி, கடவுள் இதுவரை 4 முறை பூமியைப் படைத்துள்ளார். அதில் மூன்று முறையும் பூமியை முழுமையாக உருவாக்க