தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

13.10.11

மாநில கட்சிகள் அங்கீகாரம் பெற 8 சதவீத ஓட்டுகள் வாங்க வேண்டும்: தேர்தல் கமிஷன் விதிமுறைகளில் மாற்றம்

புதுடெல்லி, அக். 13-  மாநில கட்சிகள் தேர்தல் கமிஷனின் அங்கீகாரம் பெற வேண்டுமானால், 8 சதவீத ஓட்டுகள் வாங்கினால் போதும் என்று, விதிமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
மாநில அளவிலான கட்சிகள், தேர்தல் கமிஷனின் அங்கீகாரம் பெறுவதற்கு சில விதிமுறைகள் உள்ளன. அதன்படி அந்த கட்சிகள் ஒரு தேர்தலில் பதிவான ஓட்டுகளில் 6 சதவீதம் வாங்க வேண்டும். அல்லது சட்டசபை தேர்தலாக இருந்தால், 30 தொகுதிகளுக்கு 1 தொகுதி என்ற

பிரசாந்த் பூஷண் மீது தாக்குதல்: ஹசாரே, சிதம்பரம் கண்டனம்

பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் மீது ஸ்ரீராம்சேனாவினர் இன்று நடத்திய தாக்குதலுக்கு அன்னா ஹசாரே மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பிரசாந்த் பூஷண் இன்று உச்ச நீதிமன்றத்தில் உள்ள தமது அலுவலகத்தில் அமர்ந்து தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்துக்

அரபு நாட்டில் ஆள்கடத்தல், கற்பழிப்பில் ஈடுபட்ட 2 இந்தியர்களுக்கு மரண தண்டனை

துபாய், அக். 13-  ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் ஆள் கடத்தல், கற்பழிப்பு ஆகிய குற்றங்களில் ஈடுபட்ட 2 இந்தியர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த வழக்கு 2009-ம் ஆண்டு தொடங்கியது.
12 இந்தியர்கள் மற்றும் ஒரு பாகிஸ்தானியர் என மொத்தம் 13 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. 2 இந்தியர்களை கடத்தியதாகவும், அவர்களை கத்தியால்

இந்திய பயங்கரவாதத்தின் நிறம் காவி

நாள்தோறும் காலையில் எழுந்தவுடன் முதல் பணியாகஉளவுத் துறையின் அவதூறுகளை பதினைந்து நிமிடங்கள்கேட்டுவிட்டுதன்னுடைய அன்றாடப் பணிகளைத்தொடங்குகிறார் இந்தியப் பிரதமர்இந்நாட்டு ஊடகங்கள்உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் பொதுப்புத்தியைஎவ்வாறு அரசின் விருப்பத்திற்கேற்ப தகவமைக்கின்றனஎன அடுக்கடுக்காய் நாம் இதுவரை கேட்டிராதசெய்திகளைஇந்நூலின் ஒவ்வொரு பக்கத்திலும் பதிவுசெய்திருக்கிறார்எஸ்.எம்முஷ்ரிப்மாலெகவ்னில்உள்ள பிகு சதுக்கத்தில் 29 செப்டம்பர் 2008 அன்றுஒருகுண்டு வெடிப்பு நிகழ்ந்ததுஇதில் ஆறு பேர்கொல்லப்பட்டனர்நூறு பேர் 

சிரியாவுக்கு எதிராக உலக சமுதாயம் ஒன்றுபட வேண்டும்


சிரிய சர்வாதிகாரி ஆஸாட்டுக்கு எதிராகவும், அந்த நாட்டுக்கு எதிராக ஐ.நா கொண்டுவரும் பொருளாதார தடைகளுக்கு எதிராகவும் உலக சமுதாயம் ஒன்று திரண்டு ஆதரவு வழங்க வேண்டும் என்று டென்மார்க் வந்துள்ள ஐ.நா செயலர் பான் கி மூன் தொலைக்காட்சி சேவை 2 ற்கு அளித்த செவ்வியில் கேட்டுள்ளார். ஐ.நா பாதுகாப்பு சபையில் சிரியாவுக்கு எதிரான பொருளாதார தடை குறித்த பிரேரணைக்கு சீ

இரவில் நிம்மதியான உறக்கத்திற்கு 5 உணவு வகைகள்


சில நாட்களில் நாம் இரவில் சரியாக தூக்கம் இல்லாமல் பல நினைவுகளுடன் அவஸ்தைப்பட்டு இருப்போம். இது போன்று இரவில் தூக்கம் வராததற்கு நாம் உட்கொள்ளும் உணவு காரணமாக அமைகிறது. கீழ்க்காணும் 5 வகையான உணவுகள் உங்களின் இரவு உறக்கத்திற்கு பெரிதும் உதவுகின்றது .

1.பால் உணவுகள் (Dairy foods):
உணவு பொருட்களில் இருக்கும்