தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

15.7.11

அமெரிக்கா-தாலிபான் பேச்சுவார்த்தை-மத்தியஸ்தராக கத்தர்

தோஹா:ஆப்கானிஸ்தானை அநியாயமாக ஆக்கிரமித்து 10 வருடங்கள் தாண்டிய பிறகு அந்நாட்டிலிருந்து எவ்வாறேனும் தலை தப்புவதற்காக போராடிவரும் அமெரிக்கா தாலிபானுடன் பேச்சுவார்த்தை நடத்திவருகிறது. இதனை ஏற்கனவே ஆப்கான் அதிபர் ஹமீத் கர்ஸாய் உறுதிச்செய்திருந்தார். இந்நிலையில் இப்பேச்சுவார்த்தையில் கத்தர் மத்தியஸ்தம் வகிப்பதாக செய்தி வெளியாகி உள்ளது. பாகிஸ்தான் பத்திரிகையான நிதாஇ மில்லத்

ஜெ.- சசி நேரில் ஆஜராக பெங்களூர் நீதிமன்றம் உத்தரவு

பெங்களூர்:கடந்த 1991-96 ஆண்டுகளில் தமிழக முதல்வராக பதவி வகித்த இன்றைய முதல்வர் ஜெயலலிதா வருமானத்திற்கு சொத்து குவித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு வழக்கு தொடரப்பட்டது. கடந்த 15 ஆண்டுகளாக மராத்தான் வேகத்தில் நடைப்பெற்று வந்த இவ்வழக்கின் சாட்சி விசாரணை அண்மையில் முடிவுற்றது. இந்நிலையில் வருகிற 27-ஆம் தேதி ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, உறவினர்களான இளவரசி, சுதாகரன் ஆகியோர் நேரில் ஆஜராக பெங்களூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுக்குறித்து அரசு தரப்பு வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா கூறுகையில்

ரஞ்சிதாவுடன் நித்யானந்தா; வீடியோ உண்மையே!

பெங்களூர்: பெங்களூர் கோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கும் நிலையில், நித்யானந்தா, ரஞ்சிதாவுடன் சென்னையில் பத்திரிக்கையாளர்களை அழைத்து பேட்டி அளித்தது கர்நாடக போலீசில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ‘

கோர்ட்டில் எல்லா விவரங்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன; நித்யானந்தா,
ரஞ்சிதாவுடன் இருந்த வீடியோ உண்மை தான்’ என்று போலீஸ் மீண்டும் உறுதி கூறியுள்ளது. சாமியார் நித்யானந்தாவும், நடிகை ரஞ்சிதாவும் சென்னை போலீசில் கொடுத்துள்ள புகாரில், தாங்கள் நெருக்கமாக இருப்பது போல் கடந்தாண்டு வெளியான

மாடுகளை வாழவைக்கும் பசுநேசன் ராமகோபால ஐயர்!

’’தமிழக முதல்வர் ஏழை மக்களுக்கு 60,000 கறவை மாடுகள் வழங்கிட உத்தரவிட்டுள்ளதை இந்து முன்னணி அமைப்பாளர் ராம. கோபாலன் வரவேற்றுள்ளார். 

ஜெயலலிதா ஆட்சி பொறுப்பு என்று எத்தனையோ நலத்திட்டங்களை நிறைவேற்றி விட்டார். ஆனால் இந்த ராம கோபாலன் கண்ணுக்கு மாடு மட்டும்தான் தெரிகிறது.

குறட்டையா இனி கவலைப்படாதீங்கள்!

மனிதர்கள் விடும் குறட்டை குறித்தும், அதை தடுப்பது பற்றியும் அமெரிக்காவை சேர்ந்த மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் ஆய்வுகளை மேற்கொண்டனர். சாதாரண மனிதர்களிடமும், நோயாளிகளிடமும் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. மூச்சு விடுதலில் ஏற்படும் சிரமங்கள் தான் குறட்டையாக வெளி வருகிறது. 

இந்த பிரச்சினை உள்ளவர்