தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

10.4.11

போலி என்கவுண்டர் சாட்சிகளை கொலை செய்த மோடி அரசு!!

புதுடெல்லி: சொஹ்ராபுதீன் ஷேக் போலி என்கவுண்டர் வழக்கில் முக்கிய நேரடி சாட்சியான துளசிராம் பிரஜாபதியின் கொலைவழக்கை சி.பி.ஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குஜராத்தில் முன்னாள் உள்துறை அமைச்சர் அமீத்ஷா குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள இவ்வழக்கை சீர்குலைக்க குஜராத் போலீஸ் முயற்சி மேற்கொள்வதாக அளிக்கப்பட்ட புகார் மனுவை பரிசீலித்த உச்சநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.

வழக்கு சம்பந்தப்பட்ட அனைத்து

பாப்ரி மஸ்ஜித் இடிப்பு வழக்கு :27-ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வருகிறது

ராய்பரேலி:பாப்ரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட வழக்கில் இம்மாதம் 27-ஆம் தேதி விசாரணை நடத்த சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
வழக்கில் வாதம் கேட்பது நேற்றைய தினம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.ஆனால், அன்னா ஹஸாரேயின் உண்ணாவிரதத்திற்கு ஆதரவு தெரிவித்து வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பை மேற்கொண்டதால் வழக்கை விசாரணைக்கு

மீண்டும் இஸ்ரேலின் வெறித்தாக்குதல்:6 ஃபலஸ்தீனர்கள் படுகொலை

ஜெருசலம்:காஸ்ஸா முனையில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய இரண்டு வெவ்வேறான தாக்குதல்களில் ஐந்து ஃபலஸ்தீன் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். நேற்று காலை கான் யூனுஸ் நகரத்தில் நடந்த விமானத் தாக்குதலில் இரண்டுபேர் இறந்துள்ளனர்.
ரஃபாவில் நடந்த இன்னொரு தாக்குதலில் நான்கு பேர் கொல்லப்பட்டதாக பிரஸ் டி.வி தெரிவிக்கிறது. ரஃபாவில் நடந்த ஏவுகணைத் தாக்குதலில் ஏராளமானோர்

ஜி.சி.சியின் மத்தியஸ்தம்:அலி அப்துல்லாஹ் ஸாலிஹ் நிராகரிப்பு


ali abdullah saleh
ஸன்ஆ:யெமன் அதிபர் அலி அப்துல்லாஹ்  ஸாலிஹிற்கு எதிராக மக்கள் எழுச்சி தொடரும் வேளையில் வளைகுடா நாடுகள் முன்வந்து நடத்திய மத்தியஸ்த முயற்சி தோல்வி அடைந்துள்ளது.நேற்று தேசிய தொலைக்காட்சியில் தோன்றி உரை நிகழ்த்திய அலி அப்துல்லாஹ் ஸாலிஹ், பதவி விலகல் தொடர்பான செய்திகளை மறுத்தார்.மேலும் வளைகுடா நாடுகளின் மத்தியஸ்த வாக்குறுதியை நிராகரித்துள்ளார்.

சர்வாதிகாரிகளை உருவாக்கியதே அமெரிக்கா தான்: ஈரான் ஜனாதிபதி கடும் தாக்கு


உலக அளவில் சர்வாதிகாரிகளை உருவாக்கியதே அமெரிக்கா தான் என்று ஈரான் ஜனாதிபதி அகமதினிஜாத் குற்றஞ்சாட்டி இருக்கிறார்.
வளைகுடா நாடுகளில் பெரும்பாலான நாடுகளில் ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்கள் கிளர்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த நாடுகளில் எல்லாம் சர்வாதிகார ஆட்சி தான் நடக்கிறது. இந்த நாடுகளில் எல்லாம் கிளர்ச்சியை தூண்டிவிடுவதே ஈரான் தான் என்று கூறப்படுகிறது. இதனால் வளைகுடா நாடுகள் மாநாடு நடத்தி ஈரானை கண்டித்தன.

சிங்கப்பூரில் பணிபுரிய இந்திய ஆசிரியர்களுக்கு வரவேற்பு


சிங்கப்பூர், ஏப். 8- இந்திய ஆசிரியர்கள் சிங்கப்பூரில் பணிபுரிவதற்கு அதிக வரவேற்பு உள்ளது.
இதுகுறித்து சிங்கப்பூரிலிருந்து வெளியாகும் 'ஸ்டிரெய்ட் டைம்ஸ்' பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தி:
கடந்த 4 ஆண்டுகளில் 70-க்கும் மேற்பட்ட இந்திய ஆசிரியர்கள் சிங்கப்பூருக்கு பணிபுரிவதற்காக வந்துள்ளனர். மேலும் இந்த ஆண்டில் மேலும் 10 ஆசிரியர்கள் பணிபுரிவதற்காக சிங்கப்பூர் வரவுள்ளனர்.