தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

7.6.12

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்த முன்னாள் மொசாத் தலைவர் மீண்டும் எதிர்ப்பு!


டெல்அவிவ்:ஈரான் மீது இஸ்ரேலால் தாக்குதல் நடத்தப்பட்டால் அதன்மூலம் பிராந்தியத்தில் மிகப்பெரிய போர் நடக்கும் அபாயம் உள்ளது என்றும் மேலும் டெல்அவிவ் பெரிய அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் அபாயம் இருப்பதாகவும் முன்னாள் மொசாத் தலைவர் டகன் மீண்டும் ஒருமுறை இஸ்ரேலை எச்சரித்துள்ளார்.இஸ்ரேலின் ஒரு சிறிய தாக்குதல்

மத்தியகிழக்கில் ஸ்திரதன்மைக்கு தடையாய் இருப்பது பாலஸ்தீன் பிரச்சினையே


இஸ்தான்பூல்: "இஸ்ரேலிய ஆக்கிரமிப்பின் கீழ் பலஸ்தீன் மக்கள் அனுபவித்துவரும் தொடர்ச்சியான இன்னல்களே மத்திய கிழக்குப் பிராந்தியத்தின் ஸ்திரதன்மைக்கு பிரதான தடையாய் அமைந்துள்ளது" என துருக்கியப் பிரதமர் ரஜப் தையிப் அர்தூகான் தெரிவித்துள்ளார்.இஸ்தான்பூலில் இடம்பெற்ற சர்வதேசப் பொருளாதார மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய அர்தூகான், "மத்தியகிழக்குப் பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மை பாதிக்கப்பட்டு இருக்கும் நிலைமையை மாற்ற வேண்டுமானால்,

முல்லைப் பெரியாறு விவகாரம்: மீண்டும் தமிழகத்தை பிரச்சினைக்கு இழுக்கும் கேரளா

இந்திய மாநிலமான கேரளாவில் உள்ள முல்லைப் பெரியாறு அணையில் ஆய்வுக்குழுவினர் நடத்திய சோதனையால் ஏற்பட்ட துளைகளை அடைக்க செ ன்ற தமிழக அதிகாரிகளை கேரள அதிகாரிகள் தடுத் து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. அணையின் உ றுதித் தன்மையை ஆய்வு செய்ய உச்சநீதிமன்றம் ஓ ய்வு பெற்ற நீதிபதி ஆனந்த் தலைமையில் உயர்மட் டக் குழு ஒன்றை அமைத்தது.இக்குழு, அணையை ஆய்வு செய்து அணை உறுதியாக உள்ளது. தமிழக அரசு

முஸ்லிம் பெண்களுக்குப் பதினைந்து வயதில் திருமணம் டில்லி உயர்நீதிமன்றம்


டில்லி:_ நாட்டில் பெண்களின் திருமண வயது 18 எனச் சட்டம் இருந்தாலும் இளவயதுத் திருமணங்கள்  நடந்து கொண்டு தான் இருக்கின்றன.இந்நிலையில் முஸ்லிம்ப் பெண்கள்  பருவமடைந்திருந்தால் தங்களின் விருப்பப்படி 15 வயதிலேயே திருமணம் செய்து கொள்ளலாம்  என டில்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.முஸ்லிம் தனிச்ச்சட்டப்படி முஸ்லிம்  பெண் , பருவமடைந்திருந்தால் தனது பெற்றோரின் ஒப்புதல் இல்லாமல் 18 வயது நிரம்பாமல் இருந்தாலும் திருமணம்

ராஜபக்சவிற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய லண்டனை ஸ்தம்பிக்க செய்த தமிழர் ஆர்ப்பாட்டம்


எலிசபெத் மகாராணியாரை கௌரவித்து காமன்வெல்த் செயலகம் ஏற்பாடு செய்திருந்த விருந்துபச்சாரத்தில், இலங்கை ஜனாதிபதி கலந்து கொள்வதற்கு எதிர்ப்பு தெ ரிவித்து மத்திய லண்டனில், இன்று நண்பகல் மூவாயி ரத்துக்கு மேற்பட்ட புலம்பெயர் தமிழ் மக்கள் ஒன்று கூ டி நடத்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் சர்வதேச கவனம் பெ ற்றுள்ளது.கடந்த 2009ம் ஆண்டு லண்டன் பாராளுமன்ற த்தின் முன்பு தமிழர்கள் நடத்திய

முறையான உடற்பயிற்சியால் ஆஸ்துமாவை குணப்படுத்தலாம். அமெரிக்க ஆய்வு அறிக்கையில் தகவல்.


உடற்பயிற்சி செய்தால் ஆஸ்துமாவில் இருந்து விடுபட முடியும் என்கிறது லேட்டஸ்ட் ஆராய்ச்சி. உடற்பயிற்சியால் கிடைக்கும் பயன்கள் தொடர்பாக அமெரிக்க மருத்துவ நிபுணர் கிறிஸ்டின் கார்சன் தலைமையில் சமீபத்தில் ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வு ரிப்போர்ட்டில் கூறியிருப்பதாவது:உடற்பயிற்சி, கட்டுப்பாடான உணவு ஆகியவை ஆரோக்கியத்துக்கு அடித்தளம் அமைக்கும். நோய் தாக்குதல் உள்ளவர்கள் ஆரம்பக்கட்டத்தில் இருந்தே இத்தகைய