தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

11.9.11

அமெரிக்கா தாருல் உலூம் மதரஸாவிடம் நட்பு பாராட்ட விரும்பியது – விக்கிலீக்ஸ்


5
லக்னோ:கடந்த 2008-ஆம் வருடம் 25 ஆம் தேதி நடந்த மாநாட்டில் தீவிரவாதம் இஸ்லாத்திற்கு எதிரான செயல் என பத்வா கொடுக்கப்பட்டதைத் தொடர்ந்து டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகம் தாருல் உலூம் தேவ்பந்திற்கு கல்வி உதவிகள் மற்றும் சர்வதேச நிகழ்சிகளுக்கு அழைப்பு கொடுப்பதின் மூலம் தெற்கு ஆசியாவில் அமெரிக்க ஆதரவைப் பெற ஏதுவாக அமையும் என

இஸ்ரேலால் மஸ்ஜித் அல்-அக்ஸாவிற்கு ஆபத்து


imagesCAPW9HVL
ஜெருசலம்:லெபனானின் போராளி இயக்கமான ஹிஸ்புல்லா அமைப்பு மஸ்ஜித் அல் அக்ஸாவிற்கு அடியில் இஸ்ரேல் பூமியைத் தோண்டுவதால் அல் அக்ஸாவிற்கு ஆபத்து என அல்-ஊதில் பத்திரிக்கையிடம் தெரிவித்துள்ளது.
கடந்த புதன் அன்று வெளியிடப்பட்டுள்ள ஹிஸ்புல்லாவின் அறிக்கையை சுட்டி காட்டி பிரஸ் டிவி நிரூபர் கூறியுள்ளதாவது தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த அகழ்வானது முஸ்லிம்களின் முதல் கிப்லாவும்

டெல்லி குண்டுவெடிப்பு மிருகத்தனமானது – அப்சல் குரு


டெல்லி:கடந்த புதனன்று டெல்லியில் நடந்த குண்டுவெடிப்பு கோழைத்தனமானது மட்டும்மல்லாமல் மிருகத்தனமானது என்பதாக பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு தற்போது டெல்லி சிறையில் வாடிவரும் அப்சல் குரு கூறியுள்ளார்.
எந்த ஒரு மதமும் அப்பாவிகளை கொலைச் செய்ய கூறுவதில்லை என்று கூறியுள்ள அப்சல், இதில் என் பெயரை

ரத்த அழுத்தம் பெரியவர்களுக்கு மட்டும்தானா ? பணக்கார நோயா?


குழந்தைகளையும் உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்ற வியாதிகள் தாக்குகின்றன, சென்னையைச் சேர்ந்த ஒரு மருத்துவமனை, புள்ளி விவரங்களுடன் வெளியிட்டிருக்கும் ஆய்வறிக்கை திகைக்க வைக்கிறது.

30, 40 ஆண்டுகளுக்கு முன்பு… ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் இதெல்லாம் ‘பணக்கார நோய்கள்’. ஆனால், கால மாற்றத்தில்… ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடுகளைக் கடந்து, எல்லோரையும் அவை வருத்திக்

லிபியா அதிபர் கடாபியை கைது செய்ய இன்டர்போல் உத்தரவு

திரிபோலி, செப். 11-   நாட்டைவிட்டு தப்பி ஓடிய லிபியா அதிபர் கடாபி மற்றும் அவரது மகன் அல் இஸ்லாம் ஆகியோரை கைது செய்ய சர்வதேச காவல் படையான இன்டர்போல் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடாபி மற்றும் அவரது மகன் ஆகியோர் மீது கொலை குற்றச்சாட்டு உள்ளிட்ட பல்வேறு கிரிமினல் குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டுள்ளன. இந்நிலையில் இவர்கள் எந்த நாட்டில் பதுங்கியுள்ளனர் என்பது குறித்து