
லக்னோ:கடந்த 2008-ஆம் வருடம் 25 ஆம் தேதி நடந்த மாநாட்டில் தீவிரவாதம் இஸ்லாத்திற்கு எதிரான செயல் என பத்வா கொடுக்கப்பட்டதைத் தொடர்ந்து டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகம் தாருல் உலூம் தேவ்பந்திற்கு கல்வி உதவிகள் மற்றும் சர்வதேச நிகழ்சிகளுக்கு அழைப்பு கொடுப்பதின் மூலம் தெற்கு ஆசியாவில் அமெரிக்க ஆதரவைப் பெற ஏதுவாக அமையும் என