தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

28.9.12

சுப்ரிம் கோர்ட்:முஸ்லிம் என்பதால் உடனே தீவிரவாதி எனக் கூறி சிறையில் அடைத்துவிடக் கூடாது


முஸ்லிம் என்பதால் உடனே தீவிரவாதி எனக் கூறி சிறையில் அடைத்துவிடக் கூடாது – காவல் துறை யை கடுமையாக விலாசிய சுப்ரிம் கோர்ட்.!!!சிறுபா ன்மை இனத்தை சேர்த்தவர்கள் என்பதால் அப்பாவி முஸ்லிம்களை தீவிரவாதிகள் என சித்தரித்து சி றையில் அடைக்கக் கூடாது என சுப்ரிம் கோர்ட் குஜாரத் காவல்துறையை கடுமையாக சாடி நேற்று உத்தரவிட்டுள்ளது,1994 ல் அஹ்மதாபாத் ல்

கொல்கத்தாவில் அமெரிக்க திரைப்படத்திற்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம்



இஸ்லாமியர்களின் இறைதூதரான முகமது நபி அ வர்களை அவமானப்படுத்தும் விதமாக எடுக்கப்பட் ட அமெரிக்க திரைப்படத்திற்கு எதிராக கொல்கத்தா வில் இன்று ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் தி ரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தியதால் அங்குள்ள அமெ ரிக்க மையம் மூடப்பட்டுள்ளது.வங்கதேச சிறுபான் மை இன இளைஞர் கூட்டமைப்பு உட்பட பல்வேறு இஸ்லாமிய அமைப்புக்கள் ஒன்றிணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெ

ஐ.நா பொது அவையில் ஒபாமாவின் உரைக்கு முஸ்லிம் தலைவர்கள் எதிர்ப்பு!


ஐ.நா:கருத்து சுதந்திரத்தின் பெயரால் இறைத்தூதரை அவமதிக்கும் திரைப்படத்தை ஆதரிக்கும் வகையில் ஐ.நா பொது அவையில் உரை நிகழ்த்திய அந்நாட்டு அதிபர் பாரக் ஒபாமாவிற்கு முஸ்லிம் நாடுகளின் தலைவர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.கருத்து சுதந்திரத்தின் பெயரால் ஒபாமா, மோசமான திரைப்படத்தை நியாயப்படுத்த முயன்றபொழுது முஸ்லிம்

முஸ்லீம் மதகுரு செய்திக்கு பிரிட்டிஷ் மகாராணியிடம் பிபிசி மன்னிப்பு.


போராளிகளின் முஸ்லீம் மதகுரு அபு ஹம்சா குறித்து பிரிட்டிஷ் மகாராணி கவலைகளை வெளியிட்டார் என்பது குறித்த செய்தியை வெளியிட்டதற்காக பிபிசி மகாராணியிடம் மன்னிப்புகேட்டுக்கொண்டுள்ளது.முன்னதாக, போ ராளிகளின் இஸ்லாமிய மத குரு, அபு ஹம்சா, வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பேசியதற்காக 2006ல் கைது செய்யப்பட்டு, சிறைத்

ஒபாமாவின் ஐ.நா உரையை கடுமையாக விமர்சிக்கும் விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச்!


அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் ஐ.நா உரையை கடுமையாக விமர்சித்துள்ளார் விக்கிலீக்ஸ் நிறுவ னர் ஜூலியன் அசாஞ்ச்.அமெரிக்க அதிபர்களிலே யே கடுமையான சமூகவிரோத போக்குடன் உரை நிகழ்த்தியவர் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவாக த்தான் இருக்க முடியும். மத்திய கிழக்கு நாடுகளின் பேச்சுரிமையை அவர் மதிப்பதாக கூறியுள்ளார்.ஆ னால் விக்கிலீக்ஸ் ஊடாக பேச்சு

பாதுகாப்பு இல்லையெனில் கூடங்குளம் அணு உலை மூடப்படும்


கூடங்குளம் அணு உலைக்கு எதிரான மேல்முறையீ ட்டு வழக்கில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கரு த்துகளை உச்சநீதிமன்றம் இன்று தெரிவித்துள்ளது. கூடங்குளம் அணு உலையில் எத்தனை கோடி முத லீடு என்பது பிரச்சனை அல்ல.. மக்களின் பாதுகாப் புக்கு முக்கியஇல்லையெனில் மூடிவிட வேண்டிய துதான் என்று மிகக் கடுமையாகவே உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.கூடங்குளம் அணு உலைக்கு எதிரான

வீரப்பனை வீழ்த்திய உளவாளியின் ஒப்புதல் வாக்குமூலம்!


தமிழகம், கேரளம், கர்நாடக மாநிலங்களுக்கு சவால்விட்டு வ ந்த சந்தனக் காட்டு வீரப்பனை சதி செய்து போலீஸ் கொலை செய்த கதையை உளவாளியாக செயல்பட்ட ஒருவர் ஜீனியர் விகடன் இதழ் மூலமாக ஒப்புதல் வாக்குமூலமாக கொடுத்தி ருக்கிறார்.கோவை மாவட்டம் எஸ்.பி. அலுவலகத்தில் இளநி லைப் பணியாளராக பணிபுரியும் திருப்பூர் மாவட்டம் உடும லைப் பேட்டையைச் சேர்ந்த சையத் ஷானாவாஸ் இது தொட ர்பாக கூறியுள்ளதாவது:நான் 10-ம் வகுப்பு முடித்த உடன் எங் கள் பகுதி போலீஸ் நண்பனாக இருந்தேன். உடுமலைப்பேட் டையில் பணிபுரிந்த போலீசார் வின்சென்ட், வீரப்பன் வேட் டைக்காக அதிரடிப்படைக்கு மாற்றப்பட்டார். அவருடன்

செக்ஸ் புகாரில் சிக்கிய அமெரிக்க சாமியார் மெக்சிகோ வழியாக இந்தியாவிற்கு தப்பி ஓட்டம்?

இளம் பெண்களிடம், தகாத முறையில் நடந்து கொ ண்டதாக குற்றம் சாட்டப்பட்ட சாமியார் பிரகாஷ் ஆனந்த், மெக்சிகோ வழியாக இந்தியாவுக்கு தப்பி யோடியதாக, அமெரிக்க போலீசார் சந்தேகிக்கின்ற னர்.அமெரிக்காவின், டெக்சாஸ் மாகாணத்தில் உ ள்ள, ஆஸ்டின் நகரில், ஆஸ்ரமம் நடத்தி வந்தவர் பிரகாஷ் ஆனந்த் சரஸ்வதி,83. இவருடைய ஆஸ்ரம த்தில், பக்தர்கள் சிலர் குடும்பமாக தங்கியிருந்தனர். இந்த குடும்பத்தை சேர்ந்த இரண்டு இளம் பெண்க ளை தனியாக அழைத்து முத்தமிட்டதாகவும், கட்டி தழுவியதாகவும் இவர்