தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

16.7.11

சூடான வாக்குவாதத்தால் தலைமையகத்தை விட்டு வெளியேறிய கருணாநிதி

சென்னை, ஜூலை. 17-  திமுக தலைவர் கருணாநிதிக்கும் அவரது மகன் மு.க. ஸ்டாலினுக்கும் இடையே சூடான வாக்குவாதம் நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது திமுக வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தோல்வியடைந்ததில் இருந்தே திமுகவிற்கு நேரம் சரியில்லாமல் உள்ளது. 2ஜி ஊழல் பூதாகரமாக வெடித்து

ஸ்பெக்ட்ரம் ஊழல் வளையத்தில் தமிழக முன்னாள் உளவுத்துறை அதிகாரி

மதுரை, ஜூலை. 16-  நாட்டையே உலுக்கிய 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தமிழக முன்னாள் உளவுத்துறை அதிகாரி ஜாபர் சேட்டுக்கு தொடர்பு உள்ளதாக பரபரப்பு தகவல்கள் கிளம்பியுள்ளது.
சட்டசபைத் தேர்தலுக்கு முன்பு வரை முன்னாள் உளவுத்துறை அதிகாரி ஜாபர் சேட் பெயரைக் கேட்டாலே தி.மு.க.வினர் முதல் உயர் காவல்துறை அதிகாரிகள் வரை அத்தனை பேரும் நடுங்குவார்கள். கருணாநிதியோடு பல வருட

ஸ்ரீராமசேனாவின் பகிரங்க பயங்கரவாத பயிற்சி:பயிற்சி அளிக்கும் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள்


பெங்களூர்:ஹிந்து தீவிரவாத அமைப்பான ஸ்ரீராமசேனா நடத்தும் பயங்கரவாத பயிற்சி முகாமில் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள் இளைஞர்கள் பயிற்சி அளிக்கின்றனர். பெல்காம் மாவட்டத்தின் அதானிக்கு அருகில் ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றவர்கள் ஆயுதமில்லாத தாக்குதல் கலைகளை பயிற்சி அளித்துவருகின்றனர். மலேகான், ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் உள்ளிட்ட குண்டுவெடிப்புகளை நிகழ்த்திய ஹிந்துத்துவா

குண்டுகள் ஏன் வெடிக்கின்றன? ஆய்வு கட்டுரை


 குண்டு வெடிப்புமாநிலத் தலைநகரங்களில், மாநகரங்களில், மக்கள் கூடுமிடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடிக்கின்றன. குண்டுகள் எங்கு, எப்போது வெடிக்கும் என்பதை முன்னறிவிக்காது என்றாலும் வெடித்த பிறகு என்ன நடக்குமென்பதைத் தெரிவிக்கின்றன. உற்றாரைப் பலிகொடுத்த உறவினரின் சோகம் பத்திரிகைகளில் படிமங்களாக, குண்டுவெடித்த இடங்களை வழக்கமாக பார்வையிடச் செல்லும் அரசியல் தலைவர்களின் பயணமாக, வெடித்த இடத்தில்

இலங்கை தமிழர்கள் மறக்கடிக்கப்பட்டு விட்டார்களா? - அல்ஜசீராவின் கருத்து விவாதம்


அல்ஜசீராவின் the stream பகுதியில் இடம்பெற்ற இலங்கையின் தற்போதைய நிலவரம் பற்றிய ஓர் கருத்து விவாதமிது. இலங்கை தமிழர்கள் மறக்கடிக்கப்பட்டுவிட்டார்களா?
எனும் தொணியில் இடம்பெற்றிருக்கும், இக்கருத்து விவாதத்தில், டுவிட்டர், பேஸ்புக், வலைப்பதிவுலகத்தினர் என பல்வேறு தரப்பினரின் கருத்துக்களையும், அவர்கள் அனுப்பிய வீடியோ, படங்கள் என்பவையும் இணைக்கப்பட்டுள்ளன.

அரபுலகில் ஒபாமாவின் புகழ் மங்கியதாக ஆய்வில் தகவல்

532534d28bca3a681f41cc503c58-medium
வாஷிங்டன்:அரபுகளுக்கு இடையே அமெரிக்காவின் அதிபர் பாரக் ஒபாமாவின் மீதான நம்பிக்கை பெருமளவில் குறைந்துவிட்டதாக சர்வே தெரிவிக்கிறது. எகிப்து, ஜோர்டான், மொராக்கோ, சவூதி அரேபியா, யு.ஏ.இ ஆகிய நாடுகளில் நடந்த சர்வேயின் முடிவுகளை அரபு-அமெரிக்க ஆய்வு மையம் புதன்கிழமை வெளியிட்டது.
2009-ஆம் ஆண்டு கெய்ரோவில் வைத்து முஸ்லிம்களுடனான உறவில்

எகிப்து:600 போலீஸ் அதிகாரிகள் பதவி நீக்கம்

Egypt-600-police-officers-Dismisses-to-crackdown-on-protesters
கெய்ரோ:எதிர்ப்பாளர்களின் கோரிக்கையை ஏற்று 600 மூத்த போலீஸ் அதிகாரிகளை எகிப்திய அரசு பதவியிலிருந்து வெளியேற்றியுள்ளது. குற்றவாளிகளை பதவிகளிலிருந்து நீக்க கோரி கடந்த ஒருவாரகாலமாக எதிர்ப்பாளர்கள் தஹ்ரீர் சதுக்கத்தில் போராட்டத்தை தொடரும் வேளையில் உள்துறை அமைச்சர் மன்சூர் அல் இஸ்ஸாவி இந்த அறிவிப்பை செய்துள்ளார். போலீஸ் படையில் நடந்த மிகப்பெரிய மறுசீரமைப்பு பணி என அவர் இதனை குறிப்பிட்டார்.

கர்நாடகா:பகவத் கீதையை கற்றுக்கொடுக்க ஆர்.எஸ்.எஸ் மடத்திற்கு 40 கோடி ரூபாய்

gitacover4b8.5x6-255x350
பெங்களூர்:கர்நாடகா மாநிலத்தை ஆளும் பாசிச பா.ஜ.க அரசு பள்ளிக்கூடங்களில் பகவத் கீதையை போதிக்க ஆர்.எஸ்.எஸ் கட்டுப்பாட்டிலுள்ள மடத்திற்கு 40 கோடி ரூபாய் அளித்துள்ளது. ஆர்.எஸ்.எஸ்ஸின் முழுக்கட்டுப்பாட்டில் உள்ள சிர்ஸியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் மடத்திற்கு பா.ஜ.க அரசு இவ்வளவு பெரிய தொகையை அனுமதித்துள்ளது.
மாநிலத்தில் ஏராளமான