தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

9.10.11

முஸ்லிம்களுக்கு எதிரான பொய் வழக்குகளில் தீர்ப்பளிக்க விரைவு நீதிமன்றங்களை நிறுவவேண்டும் – ராம்விலாஸ் பஸ்வான்


புதுடெல்லி:இந்தியாவில் குண்டுவெடிப்பு வழக்குகளில் முஸ்லிம் இளைஞர்கள் மீது பொய் வழக்குகளை போடும் அதிகாரிகளை தண்டிப்பதற்கு சிறப்பு சட்டம் கொண்டுவரவேண்டுமென லோக் ஜனசக்தி கட்சியின் தலைவர் ராம்விலாஸ் பஸ்வான் கோரிக்கை விடுத்துள்ளார்.
இத்தகைய வழக்குகளில் விரைவில் தீர்ப்பளிக்க அதிவிரைவு நீதிமன்றங்களை நிறுவவேண்டும்.

ஹசாரேக்கு என்றும் ஆர்.எஸ்.எஸ். அதரவு உண்டு மோகன் பகவத், தனது கூற்று உறுதியான மகிழ்ச்சியில் திக்விஜய சிங்


ஊழலுக்கு எதிரான தனது போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் தன்னார்வலர்கள் நிறைந்துள்ளனர். எந்த பதவியையும் எதிர்ப்பார்க்காமல் தங்கள் வேலையை அவர்கள் செய்து வருகின்றனர், என்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார்.
இதன் மூலம் அன்னா ஹஸாரேயின் இந்த போராட்டமே ஆர்.எஸ்.எஸ் பாஜக தூண்டுதலின் பேரில் நடந்துவரும் ஒரு

தமிழ்99 விசைப்பலகை


தமிழ் தட்டச்சு முறைகள் ஒப்பீடு


கணினியில் தமிழ் எழுத பலவிதமான தட்டச்சு முறைகள் பயன்படுத்தப் படுகின்றன. அவற்றில் அஞ்சல் அல்லது ரோமன் எனப்படும் தமிங்கில தட்டச்சுமுறை, இந்தியாவில் தட்டச்சுப் பயிற்சி மையங்களில் பயிற்றுவிக்கப் படும் தட்டெழுத்து முறை, இலங்கை முதலிய நாடுகளில்

காவி வாதிகளுக்கு நடுவே காந்திய வாதி ! சன்னி வைத்யா "95 !!


மும்பை : குஜராத் போலிஸ் அதிகாரி சஞ்சீவ் பட்டின் கைதை தொடர்ந்து, அவருக்கு ஆதரவாக பல்வேறு மனித உரிமை ஆணையங்கள் ஒன்று திரண்டுள்ளன.

குஜராத் அரசிற்கெதிராக உண்மைகளை வெளிக்கொணற்பவர்களை மோடி அதிகாரத்தை பயன்படுத்தி பயத்தை உருவாக்குவதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஜனநாயகத்திற்கு எதிரான சர்வாதிகார இப்போக்கை கண்டித்து மாநில அளவில் போராட்டங்களை நடத்தவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
அவசர கால சூழ்நிலை போன்ற ஒன்று தற்போது குஜராத்தில் நிலவுகின்றது. இப்போது நமது எதிர்ப்பை நாம் வெளிப்படுத்த

விமானத்திலிருந்து இறக்கிவிடப்பட்ட முஸ்லிம் பெண் விமான நிறுவனம் மீது வழக்கு!


இரம் அப்பாஸி என்கிற அமெரிக்க முஸ்லிம் பெண் ஒருவரை கடந்த மார்ச் மாதம் தனது விமானத்திலிருந்து இறக்கி விட்டது அமெரிக்காவின் சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ்.
இதனால் அவமானமடைந்த அப்பெண், சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் மீது சான் டியாகோ நீதிமன்றத்தில் வியாழனன்று வழக்குத் தொடர்ந்துள்ளார். தான் முக்காடு அணிந்திருந்த ஒரே காரணத்துக்காக, அநியாயமாக நடத்தப்பட்டதாக அவர் வழக்கில்

பிபிசியில் மேலும் 2000 பேர் வேலை இழக்கின்றனர்


பிபிசி நிறுவனத்தில் பெரிய அளவில் சேமிப்புகளை ஏற்படுத்தும் நோக்கில், வேலையிழப்புகள் மற்றும் நிகழ்ச்சிகளை குறைக்கும் நடவடிக்கை குறித்த செயல் திட்டத்தினை, அதன் தலைமை இயக்குநர் மார்க் தாம்ஸன் இன்று வியாழக்கிழமை கோடிட்டு காட்டியுள்ளார்.

இதன் மூலம் சுமார் 2000 பேர்

டிரைவர் இல்லாமல் இயங்கும் காரை தயாரித்து ஜெர்மனி சாதனை


டிரைவர் இல்லாமல் இயங்கும் காரை தயாரித்து ஜெர்மனி விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.
கணிணி மூலம் வடிவமைக்கப்பட்ட ஆளில்லா விமானங்கள் பறந்து சென்று குறிப்பிட்ட இலக்கை ஏவுகணை வீசி தாக்கி விட்டு மீண்டும் திரும்புகின்றன. அதே போன்று டிரைவர் இல்லாமல் ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயங்கும் கார்களை தயாரிப்பதில் ஜெர்மனி விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ரூ. 25 கோடி செலவில் கடந்த 4 ஆண்டுகளாக இந்த