தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

28.1.12

2 வயது பெண் குழந்தையை கடித்து, சூடு வைத்து கொடுமை: உயிர் ஊசல்

புதுடெல்லி, ஜன. 28-  மோசமாக கடிக்கப்பட்டு மற்றும் தாக்கப் பட்டு பெற்றோரால் கைவிடப்பட்ட 2 வயது பெண் குழந்தைடெ ல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொ ண்டிருக்கிறது. இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து குழந்தையின் பெற்றோரைத் தேடி வருகின்றனர்.கடந்த 18ம் தேதி 15 வயது பெண் ஒருவர் கோமாவில் இருந்த 2 வயது பெ ண் குழந்தை பாலக்கை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு வந்தார். அது தன்னுடைய குழந்தை

எய்ட்ஸ் நோய் தடுப்புக்கு பில்கேட்ஸ் ரூ.3,750 கோடி நிதி உதவி

டாவோஸ், ஜன. 28-  சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ளடா வோஸ் நகரில் உலக பொருளாதார அமைப்பு நிர்வாகி களின் நேற்று நடந்த வருடாந்திர கூட்டத்தில் மைக் ரோசாப்ட் நிறுவன அதிபர் பில்கேட்ஸ் கலந்து கொண் டார்.அப்போது அவர் பேசுகையில், "உலக அளவில் அ திகரித்து வரும் எய்ட்ஸ் நோய் தாக்குதலில் இருந்து மக்களை காக்க அரசுகள் முன் வரவேண்டும் என்றும் எய்ட்ஸ் நோய்

இடுக்கி மாவட்டத்தை தமிழகத்துடன் இணைக்க பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். ஆருண் எம்.பி

இடுக்கியை தமிழகத்துடன் இணைக்க வேண்டும்,'' என, தேனி தொகுதி காங்கிரஸ் எம்.பி., ஆரூண் கூறினார். வே லூரில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: முல்லைப் பெ ரியாறு அணை மிகவும் உறுதியாக உள்ளது. 152 அடி தண் ணீர் மூன்று முறை நிரம்பிய போதும், எந்த ஆபத்தும் ஏற்ப டவில்லை. ஆனால், அணை உடைந்தால் பாதிப்பு ஏற்படு ம் என, கேரள அரசு பொய் சொல்கிறது.இடுக்கி மாவட்ட த்தில்,