தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் சார்பாக திருவாரூரில் நோன்பு கஞ்சிக்கு இலவச அரிசி வழங்காத தமிழக அரசை கண்டித்து
கண்டன ஆர்ப்பாட்டம் கடந்த 17-8-2011 அன்று மாலை 4.00 மணியளவில் மாவட்ட தலைவர் அப்துல் ரஹ்மான் தலைமையில் நடைபெற்றது.இதில் மாவட்ட துணை தலைவர் அன்சாரி முன்நிலை வகித்தார் ஆர்வத்துடன் மக்கள் கலந்து கொண்டு தங்களது கண்டனங்களை