தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

21.3.11

டேனிஸ் விமானங்கள் என்ன செய்கின்றன – மர்மம்


டென்மார்க் 21.03.2011 திங்கள் மாலை
தற்போது மத்தியதரைக்கடல் பகுதியில் உள்ள ஆறு டேனிஸ் எப் – 16 விமானங்களும் நேற்று ஐந்து மணி நேரம் தாக்குதல் நடவடிக்கையில் இறங்கியதாக டேனிஸ் படைத்துறை அமைச்சர் அறிவித்திருந்தார். ஆனால் அத்தகைய தாக்குதல் எதுவும் நடைபெற்றதாக பீ.பீ.சி செய்தியில் தெரிவிக்கவில்லை. ஆனால் தமது தரப்பு

சில மணி நேர இடைவெளிக்குப் பின் தாக்குதல் !


டென்மார்க் 20.03.2011 ஞாயிறு மதியம்
நேற்றிரவுவரை கடும் தாக்குதல்களை மேற்கொண்ட மேலை நாட்டுப் படைகள் சில மணி நேர இடைவெளிக்குப் பின்னர் இன்று மீண்டும் அடுத்த கட்டத் தாக்குதல்களை பல்வேறு புதிய இலக்குகளையும் நோக்கி விரிவாக்கம் செய்தன. கடாபியின் விமானப் படை இலக்குகளை அடியோடு சேதம் செய்யும் முயற்சியில் அமெரிக்க விமானங்கள் இறங்கியுள்ளன. அமெரிக்க விமானங்கள்

கடாபியின் மகன் காமீஸ் கடாபி மரணம் ?


டென்மார்க் 21.03.2011 திங்கள் மாலை
 கேணல் கடாபியின் பல மகன்களில் ஒருவரான காமீஸ் கடாபி என்பவர் போரில் மரணமடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. திரிப்போலி

லிபியா மீதான மேற்கின் அக்கறை - மனிதநேயத் தோற்றத்தில் ஒரு ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பு!


இரு தினங்களுக்கு முன் ஐ.நாவின் பாதுகாப்புச்சபை லிபியாவில், விமானம் பறக்க முடியாத வான் வெளிப் பிரகடனம் எனும் வரலாறு காணாத தீர்மானத்தை நிறைவேற்றியிருந்தது. இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டு 24 மணித்தியாலங்களுக்குள் லிபிய வெளிவிவகார அமைச்சர் யுத்த நிறுத்ததை அறிவித்திருந்தும் பிரான்சின் போர் விமானம் லிபியா மீது தாக்குதலை நிகழ்த்தியிருந்தது. ஐரோப்பிய நேரப்படி நேற்று சனிக்கிழமை பிற்பகலில் அமெரிக்க மற்றும் பிரித்தானிய கடற்படை படையணிகள் 110 ரொக்கற்றுக்கள் லிபியாவின் 20 இடங்கள் மீது தாக்குதலை நிகழ்த்தியுள்ளன. இத்தாக்குதலுக்கு Odyssey Dawn எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இது தவிர அமெரிக்கா, பிரான்ஸ் பிரித்தானியா மற்றும் இத்தாலி ஆகிய நாடுகள் ஒன்றிணைந்து 25 போர் விமானங்களையும் நீர்முகிழ்கிக் கப்பல்களையும் மத்தியதரைக்கடல் பிராந்தியத்தில் நிறுத்தியுள்ளன. அமெரிக்காவினதும்

போருக்கு தயார் – கத்தாஃபி


திரிபோலி:லிபியா அரசுக்கெதிராக தாக்குதலை நடத்தும் வெளிநாட்டு படையினருடன் போருக்கு தயார் என அந்நாட்டின் ஏகாதிபத்தியவாதி முஅம்மர் கத்தாஃபி அறிவித்துள்ளார்.
“நாட்டின் கிழக்குப் பகுதிகளில் நடக்கும் கிளர்ச்சிகளுக்கு நான் அடிபணிய மாட்டேன்” என அவர் அரசு தொலைக்காட்சியில் உரை நிகழ்த்தினார்.

பஹ்ரைனில் நடப்பது மக்கள் புரட்சியல்​ல – பிரிவினை​க்கான கிளர்ச்சி -​ டாக்டர் யூசுஃப் அல் கர்ழாவி


தோஹா:பஹ்ரைனில் நடக்கும் போராட்டம் மக்கள் புரட்சியல்ல. மாறாக ஒரு பிரிவினர் நடத்தும் பிரிவினைக்கான போராட்டம் என சர்வதேச முஸ்லிம் மார்க்க அறிஞர்கள் சபையின் தலைவர் ஷேக் யூசுஃப் அல் கர்ழாவி தெரிவித்துள்ளார்.
கத்தர் தலைநகர் தோஹாவில் நேற்று முன்தினம் ஜும்ஆ உரை நிகழ்த்தினார் அவர். அப்பொழுது கர்ழாவி

லிபியாவின் மீதான அமெரிக்க கூட்டுப் படையினரின் அத்துமீறிய தாக்குதலுக்கு இந்தியா உள்ளிட்ட உலகநாடுகள் கண்டனம் ( வீடியோ )

திரிபோலி:லிபிய அதிபர் கத்தாஃபியை (வீடியோ)ஒழிக்க பல்வேறு வழிகளில் முயற்சித்து வந்த அமெரிக்காவுக்கு இதுவரை அது கை கூடவில்லை. தற்போது லிபியாவில் ஏற்பட்டுள்ள கிளர்ச்சியை தனக்கு சாதகமாக அது பயன்படுத்திக் கொண்டுள்ளது.
அதன் ஒரு கட்டமாக லிபியா மீது விமானத் தாக்குதல் நடத்தி அப்பாவி மக்களைக் காக்க வேண்டும் என்று ஐ.நா. பாதுகாப்பு சபையில்

லிபியாவின் மீது பிரான்சின் தாக்குதல் துவங்கியது


திரிபோலி:ஜனநாயக ரீதியிலான மக்கள் எதிர்ப்பு போராட்டத்தை லிபியாவின் ஏகாதிபத்தியவாதி முஅம்மர் கத்தாஃபி கொடூரமாக அடக்கி ஒடுக்கி வருவதை சுட்டிக்காட்டி பிரான்சு அந்நாட்டு ராணுவத்தின் மீதான விமானத் தாக்குதலை தொடுத்துள்ளது.
லிபிய ராணுவத்தின் ஐந்து டாங்குகளை பிரஞ்சு விமானங்கள் தகர்த்தன. நேற்று

5000 முஸ்லிம்களை கொலைச்செய்ய திட்டமிட்ட ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் – சி.பி.ஐ


ஹைதராபாத்:இந்தியாவில் 5000 முஸ்லிம்களை கூட்டுப் படுகொலை செய்ய ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் திட்டமிட்டிருந்ததாக மத்திய புலனாய்வு ஏஜன்சியான சி.பி.ஐ மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில் நம்பள்ளி நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள 76 பக்கங்களைக் கொண்ட

பூமிக்காக 60 நிமிடங்கள் - எர்த் ஹவர் 2011 (வீடியோ)


26ம் திகதி சனிக்கிழமையன்று (26 March 2011) இரவு 8.30 க்கு எர்த் ஹவர் கொண்டாடப்படவிருக்கிறது.
உலகெங்கும் இதற்காக மின்சார விளக்குகளை அனைத்தும் 60 நிமிடங்கள் நிறுத்தப்பட்டு மெழுகு வெளிச்சத்தில் உலகம் முழுதும் ஒளிரும் படி செய்ய இருக்கிறார்கள்.
இந்நிகழ்வை பிரச்சாரம் செய்ய உருவாக்கப்பட்ட உத்தியோக பூர்வ வீடியோ

அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடிக் கொடுப்போம் – பாகிஸ்தான் பழங்குடி தலைவர்கள் சூளுரை


இஸ்லாமாபாத்:அமெரிக்காவின் ஆளில்லா விமானம் தாக்குதல் நடத்தியதில் 40 அப்பாவி பழங்குடியின மக்கள் கொல்லப்பட்டதற்கு அமெரிக்காவை பழிவாங்குவோம் என வடக்கு வஸீரிஸ்தானில் பழங்குடி தலைவர்கள் சூளுரைத்துள்ளனர்.
அமெரிக்க குடிமக்களின் மீது தாக்குதல் நடத்தவும், அந்நாட்டின் மீது புனிதப்போர்