தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

9.4.11

கோவை TNTJபொதுக்கூட்டத்தில் அதிமுக குண்டர்கள் வெறியாட்டம் – விளக்கு பிடித்து ஆள்காட்டிய மமக SDPI தொண்டர்கள்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் திமுக கூட்டணியை ஆதரித்து கோவை மாவட்டத்தின் சார்பாக கரும்புக்கடை சாரமேடு பகுதியில் நேற்று (08-04-2011) இரவு மாநில பொதுச்செயலாளர் ரஹம்த்துல்லா தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் பொதுச்செயலாளர் ரஹ்மத்துல்லா திமுக கூட்டணியை TNTJ ஆதரிப்பது ஏன் என்ற தலைப்பில் பேசிக்கொண்டிருந்தார். சுமார் 9.45 மணியளவில் திடீரென அந்தக்

லோக்பால் மசோதா திருத்த கூட்டக்குழு மத்திய அரசால் அறிவிப்பு : உண்ணாவிரதத்தை முடித்தார் ஹசாரே!


லோக்பால் கூட்டுக்குழுவில், ஹாசாரேவின் கோரிக்கைக்கு ஏற்ப மக்கள் பிரநிதிகளும் சரிசமமாக இடம்பெற மத்திய அரசு ஒப்புதல் வழங்கி உத்தியோக பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மீண்டும் கலவர பூமியானது தஹ்ரீர் சதுக்கம் : முபாரக் மீது வழக்கு தொடர கோரி ஆர்ப்பாட்டம்!


முன்னாள் அதிபர் ஹொஸ்னி முபாரக் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக வழக்கு தொடர்ந்து,
அவர்களை சிறையில் அடைக்க வேண்டுமென கோரி, எகிப்து தலைநகர் கெய்ரோவின் தஹ்ரீர் சதுக்கத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது.

நேற்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு தொடங்கி இன்று அதிகாலை வரை

சிறுமி பாலியல் பலாத்காரம்: மூன்று இந்தியர்களை துபாய் நீதிமன்றம் விடுவித்தது



துபாய்:நான்கு வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் துபாய் போலீசாரால் கைதுச்செய்யப்பட்ட மூன்று இந்தியர்களை துபாய் நீதிமன்றம் விடுதலைச்செய்துள்ளது.இவர்கள் குற்றம் செய்ததற்கு போதிய ஆதாரம் இல்லை எனக்கூறி இத்தீர்ப்பை வழங்கியுள்ளது நீதிமன்றம்.
சம்பவம் நிகழ்ந்த நாளில் சிறுமி அணிந்திருந்த ஆடையை பரிசோதித்த ஃபாரன்சிக் நிபுணர்களால் குற்றஞ்சாட்டப்பட்டோருக்கு

கஷ்மீர் மசூதியில் குண்டுவெடிப்பு – ஜாமியாத்-இ-அக்லே ஹதீஸ் அமைப்பின் தலைவர் பலி


_52063017_52063016
ஸ்ரீநகர்:கஷ்மீர் ஸ்ரீநகரில் உள்ள ஒரு மசூதியில் பலத்த சப்தத்துடன் குண்டு வெடித்தது.இதில் ஜாமியாத்-இ-அக்லே ஹதீஸ் அமைப்பின் தலைவர் பலியானார். பலர் காயமுற்றனர். இந்த குண்டுவெடிப்பிற்கு யாரும் பொறுப்பேற்கவில்லை. இந்த குண்டு வெடிப்புக்கு காரணமானவர்களை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்துள்ளனர்.
ஸ்ரீநகரில் மைசூமா பகுதியில் பிரபல மசூதி உள்ளது.இங்கு வெள்ளிக்கிழமை

மக்கா மஸ்ஜித், அஜ்மீர் குண்டுவெடி வழக்குகளின் விசாரணை பொறுப்பை என்.ஐ.ஏ ஏற்றுக்கொண்டது


610x
புதுடெல்லி:ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் தொடர்புடைய மூன்று தீவிரவாத குண்டுவெடிப்பு வழக்குகளின் விசாரணையை தேசிய புலனாய்வு ஏஜன்சி(என்.ஐ.ஏ) ஏற்றுக்கொண்டது.
மக்கா மஸ்ஜித்,அஜ்மீர் தர்கா,மலேகான் குண்டுவெடிப்பு வழக்குகளின் விசாரணையை என்.ஐ.ஏ ஏற்றுக்கொண்டுள்ளது.
ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் திட்டமிட்டு

ம.தி.மு.க., தொண்டர்கள் தி.மு.க.,வுக்கு மானசீக ஆதரவு: முதல்வர் பேட்டி


பல இடங்களில் ம.தி.மு.க., தொண்டர்கள் தி.மு.க.,வுக்கு நேரடியாகவும், மானசீகமாகவும் ஆதரவு தருகின்றனர். ஒன்றுபட்ட திராவிட இயக்கத்தை காணும் சூழ்நிலை விரைவில் வரும் என்பதற்கு இது அடையாளம்,” என்று மதுரையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த முதல்வர் கருணாநிதி கூறினார்.
அவரது பேட்டி:
* தி.மு.க., கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு எப்படியுள்ளது?

ஷிமோன் ஃபெரஸ் வருகை:பிரிட்டனில் கடும் எதிர்ப்பு


gazaprot200
லண்டன்:இஸ்ரேல் அதிபர் ஷிமோன் ஃபெரஸ் பிரிட்டனுக்கு சுற்றுப் பயணம் செய்வதை கண்டித்து லண்டனில் பிரம்மாண்ட கண்டன போராட்டம் நடைபெற்றது.
ராயல் இன்ஸ்ட்யூட் ஆஃப் இண்டர்நேசனல் அஃபேயர்ஸின்(சதம் ஹவுஸ்) முன்பு நடந்த கண்டனப் போராட்ட நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
கடந்த மார்ச் மாதம் 30-ஆம் தேதி இஸ்ரேல்-பிரிட்டன் தூதரக உறவை கொண்டாடும் நிகழ்ச்சியில் ஃபெரஸ் பங்கேற்றார். ஃபெரஸ் ஒரு குற்றவாளி!

தொடர் குண்டு வெடிப்பில் சாட்சிகளை கலைக்கும் உமாபாரதி!!

புதுடெல்லி: சம்ஜோதா எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட குண்டுவெடிப்பு வழக்குகளில் அளித்த வாக்குமூலத்தை ஹிந்துத்துவா பயங்கரவாதி அஸிமானந்தா வாபஸ் பெற்றாலும் நீதிமன்றம் அதனை ஆதாரமாக ஏற்றுக்கொள்ளும் என கருதப்படுகிறது.

வழக்கில் குற்றவியல் நடவடிக்கை சட்டம் 154-பிரிவின்படி மாஜிஸ்ட்ரேட் முன்பு முன்னர் அளித்த வாக்குமூலத்திலிருந்து வாபஸ் பெறுவது அவ்வளவு எளிதானல்ல என சட்டவல்லுநர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

வன்னி இறுதிப் போரில் இலங்கை அரசின் இன்னொரு போர்க் குற்றம்: அம்பலப்படுத்தும் மனித உரிமைக் காப்பகம்



இறுதி யுத்தத்தின் போது சிறிலங்கா இராணுவத்தினரிடம் சரணடைந்த விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் 20பேர் காணாமல் போயுள்ளதாகவும் இதற்கு சிறிலங்கா அரசாங்கம் பதில் சொல்ல வேண்டும் என்றும் அமெரிக்காவை தலைமையகமாக கொண்ட மனித உரிமை கண்காணிப்பகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் சரணடைந்த பின்