தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

4.1.12

அமெரிக்காவில் இஸ்லாமிய அறக்கட்டளை, இந்து வழிபாட்டு தலம் மீது தாக்குதல்

நியூயார்க், ஜன. 4-  அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நான்கு இடங்களில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டது. இ ந்து மத வழிபாட்டு தலம், இஸ்லாமிய சென்டரான இமா ம் அல்- கோயி அறக்கட்டளை, பல்பொருள் அங் காடி, வீ டு ஆகியவை தாக்கப்பட்டுள்ளதாக அதிகாரிக ள் தெரிவி த்துள்ளனர்.நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் பொருட் சேதம்

நாசகார செயல் : ஈராக் போர் 162.000 பேர் மரணம் சிறீலங்கா 140.000 பேர்

ஈராக்கிற்குள் அணு குண்டைத் தேடிப்போன அமெரிக்க உட் பட நேசப்படைகளின் போர் நடவடிக்கையால் மடிந்த மக்க ளின் எண்ணிக்கை 162.000 பேர் என்று அறிவிக்கப்பட்டுள்ள து. கடந்த 2003 ம் ஆண்டு மார்ச் 23 ம் திகதி ஈராக்கிற்குள் நு ழைந்த அமெரிக்கப் படைகள் சென்ற ஆண்டு அங்கிருந்து வெளியேறும்வரை நடாத்திய அழிவு இதுவாகும். மேற்படி தகவலை பிரிட்டனில் உள்ள பிரிட்டீஸ் குறூப் ஈராக் பொடி என்ற அமைப்பு நடாத்திய ஆய்வு

எகிப்தில் பாராளுமன்ற இறுதிகட்ட தேர்தலை முன்கூட்டியே நடத்தி முடிக்க தீர்மானம்

கெய்ரோ, ஜன. 4-  எகிப்து நாட்டில் அதிபர் முபாரக் ஆட்சி அகற்றப்பட்டதை அடுத்து ராணுவம் நிர்வாக பொறுப்பை ஏற்றது. பிறகு பாராளுமன்றத்துக்கு தேர்தல் அறிவிக்கப்ப ட்டு 2 கட்டமாக ஓட்டுப்பதிவு நடந்து முடிந்தது. என்றாலும் ராணுவ ஆட்சியாளர்களுக்கு எதிராகவும் போராட்டங்கள் வெடித்தன. இதில் ஏராளமானோர் பலியானார்கள்.இந்த நிலையில் இறுதிகட்ட

தேசியக்கொடி அவமதிப்பு-அன்னா ஹசாரேக்கு எதிராக உயர்நீதி மன்றத்தில் மனு!


அன்னா ஹசாரே சென்னைக்கு வந்தபோது, சேத்துப் பட்டில் நடந்த பொதுக் கூட்டத்தில் அவரின் ஆதரவாளர்கள் இந்திய தேசியக் கொடியை முறைகேடாக பயன்படுத்தினர் என, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குரைஞர் என்.ஜான் செல்வராஜ், மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.எனவே இதைத் தடுக்கும் வகையில், தேசிய பெருமை அவமதிப்பு தடுப்புச் சட்டம் 1971-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. ஆனால் தேசியக்கொடியை

உலகின் மூன்றில் ஒரு பங்கு விவாகரத்துகள் நடக்க ஃபேஸ்புக்கே காரணம்


லண்டன்:உலகின் மூன்றில் ஒரு பங்கு விவாகரத்துகள் நடக்க, சமூக வலைத்தளமான ஃபேஸ்புக்கே காரணம் என்று ஒரு சட்ட அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.பெரும்பாலான விவாகரத்து வழக்குகளில் சாட்சிகள் கிடைக்கப் பெற்றதாக  ஃபேஸ்புக்கின் பெயரை குறிப்பிட்டுள்ளனர். 50 சதவீதத்திற்கும் மேலாக நடத்தை சம்பந்தமான விவாகரத்து வழக்குகளில்

தொடரும் அநீதி:அப்துல் நாஸர் மஃதனியின் ஜாமீன் மனு தள்ளுபடி


புதுடெல்லி:பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக அநியாயமாக கைது செய்யப்பட்டு பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கேரள மாநில பி.டி.பி தலைவர் அப்துல் நாஸர் மஃதனியின் ஜாமீன் மனு உச்சநீதிமன்றத்தில்தள்ளுபடிச் செய்யப்பட்டது.கர்நாடகா மாநில உயர்நீதிமன்றம் ஜாமீன்

மலேசியாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கொடூரக் கொலை

மலேசியா சிபு, ஜனவரி 4- இரு குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டனர்.  இச்சம்பவம் நேற்று காலை 7 மணியி லிருந்து 7.30 மணிக்குள் நிகழ்ந்தது. கடுமையான காயங்க ளுக்குள்ளான மற்றொரு சிறுவன் மருத்துவமனையில் உ யிருக்குப் போராடி வருகிறான். கொலை செய்யப்பட்டவ

பிறிக் நாடுகளில் இந்தியாவின் பொருளாதார நிலை மோசமாகிறது..

பிறிக்நாடுகள்என்றகுறியீட்டுசொற்களில்பிரேசில்,ரஸ் யா, இந்தியா,சீனா ஆகிய நான்கு நாடுகளும்இடம் பெறுகி  ன்றன. மேலைநாடுகள் பொருளாதார நெருக்கடியில் சிக் குப்படஇந்தபிறிக் நாடுகள்பொருளாதாரத்தில் பாரிய வள ர்ச்சி பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது.அதற்கு அமை வாக இந்த நாடுகளும் பாரிய முன்னேற்றமடைந்து வந்த ன. சீனா அடைந்த முன்னேற்றம் உலகத்தை அதிசயிக்க வைத்தது.