தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

19.11.11

வரலாற்றுப் பெயர்களை மாற்றியது யார்? கண்ணை மறைக்கும் காவிப் புழுதி 9

தாஜ்மகாலை இந்துக்கள் யாரும் பார்க்கக் கூடாது, கஜல் இசையை இந்துக்கள் பாடவோ, கேட்கவோ கூடாது, தந்தூரி – பிரியாணி உணவுகளை இந்துக்கள் சமைக்கவோ, சாப்பிடவோ கூடாது என்ற இந்து முன்னணி கோரிப் பார்க்கட்டுமே

கண்ணை மறைக்கும் காவிப் புழுதி

சிறுபான்மையினர்க்கு எதிரான ஆர்.எஸ்.எஸ்இன் பொய்யும் புரட்டும் – 9

உலகை உலுக்கும் யூத தீவிரவாதம் - 5

மே 15- 1948 தந்துரா (TANTURA)இனப்படுகொலை : பாலஸ்தீனியர்கள் மற்றும் யூதர்களின் நிரூபிக்கப்பட்ட ஆதரங்கள் மற்றும் தகவல்கள் அடிப்படையில் கிட்டத்தட்ட 200 கும் மேற்பட்ட தந்துரா கிராமத்தை சேர்ந்த அப்பாவி பாலஸ்தீனியர்களை சியோனிச இஸ்ரேலிய பயங்காரவாத ராணுவம் படு கொலை செய்துள்ளது.

இந்தியா, சீனா வளர்ந்து வரும் எதிரிகள்: அமெரிக்கா அலரல்


இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் வளர்ந்து வரும் ஆபத்துக்கள் என அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலர் லியோன் பனெட்டா தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் கனெக்டிகட் பகுதியிலுள்ள அமெரிக்க கடற்படை வீரர்களிடையே உரையாற்றிய அவர், வளர்ந்து வரும் நாடுகளான இந்தியா மற்றும் சீனாவிடமிருந்து ஆபத்தை அமெரிக்கா எதிர்நோக்கியிருப்ப

டாக்டர்கள் தவறாக நரம்பை துண்டித்தனர்; எடை குறைப்பு ஆபரேஷனால் பெண் என்ஜினீயர் பலி


பணியாற்றி வந்தார். இவர் சில நாட்களுக்கு முன்பு விடுமுறையில் விசாகப்பட்டினம் வந்திருந்தார்.

கூடங்குளம் பேச்சுவார்த்தை தோல்வி: போராட்டக்காரர்கள் அதிருப்தி


கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பாக மத்திய, மாநில குழுக்கள் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தின. இந்த பேச்சுவார்த்தையில் திருப்தி ஏற்படவில்லை என்று மாநில குழுவில் உள்ள போராட்டக்காரர்கள் குழு பிரதிநிதி ஒருவர் தெரிவித்தார்.கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள அணுமின் நிலையத்தை மூடக் கோரி அப்பகுதி

உடனடியாக அமலுக்கு வந்த பஸ் கட்டண உயர்வு: பயணிகள் தவிப்பு


பேருந்து கட்டண உயர்வு இன்று நேற்று காலைமுதலே அமலுக்கு வந்துள்ளதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பேருந்து கட்டண உயர்வினை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரிக்கைவிடுத்துள்ள னர்.போக்குவரத்து நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குவதால் தமிழ்நாட்டில் பேருந்து கட்டணத்தை உயர்த்துவதைத் தவிர வேறு வழியில்லை என்று

அண்டார்ட்டிக்காவில் 'பேய் மலைத்தொடர்' உருவானது எப்படி? : இறுதியில் மர்மம் உடைந்தது


Gamburtsevs மலைத்தொடர் என்பது பூமியின் தென் துருவ வலயமான
அண்டாட்டிக் கண்டத்தில், 1958 ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட ஒரு மலைத்தொடர் ஆகும்.

இந்த மலைத்தொடரின் மேல், இப்போது 2 மைல் உயரத்திற்கு பனி கொட்டியுள்ளதால், கிட்டத்தட்ட முற்றாக மூடப்பட்டு 

வியாழன் கிரகத்தில் தண்ணீர்” நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு


வியாழன் கிரகத்தில் தண்ணீர் உள்ளது என நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். சூரிய குடும்பத்தில் மிகப் பெரிய கிரகம் வியாழன், இங்கு பல சந்திரன்கள் உள்ளன. எனவே, வியாழன் கிரகம் குறித்து ஆய்வு நடத்த அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் கடந்த 1989-ம் ஆண்டில் கலிலியோ விண்வெளி ஓடத்தை அனுப்பியது. அந்த ஓடம் வியாழன் கிரகத்தின் மேற்பரப்பை ஆய்வு செய்தது.அதில் அங்கு ஐஸ்கட்டி படிவங்கள் ஓரளவு இருப்பது தெரிய வந்தது. அது மிக தெளிவாக