தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

23.8.11

திரிபோலி எதிர்ப்பாளர்களின் கட்டுப்பாட்டில்


16054352
திரிபோலி:லிபியாவின் அதிபர் முஅம்மர் கத்தாஃபியிடம் மீதமிருந்த நகரமான திரிபோலி கிட்டத்தட்ட எதிர்ப்பாளர்களின் கட்டுப்பாட்டில் பூரணமாக வந்ததையடுத்து 42 வருடகால கத்தாஃபியின் ஆட்சி முடிவு வந்ததாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அதிகாரப்பூர்வ தொலைக்காட்சி நிலையத்தை எதிர்ப்பாளர்கள் கைப்பற்றியுள்ளனர். எதிர்ப்பாளர்கள் கவுன்சிலை லிபியாவின் அதிகாரப்பூர்வ

இந்திய ஜன நாயகத்துக்கு எதிரானவை கயவர்களின் நாடகம்! அருணா ராய்


தகவல் உரிமைச் சட்டத்தையும், வேலை உறுதி திட்டத்தையும் நாட்டிற்கு அளித்த அருணாராயின் தலைமையிலான பொது சமூக பிரதிநிதிகள் அன்னா ஹஸாரேவின் போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

லோக்பால் மசோதாவை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்து பாராளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அளித்தபிறகு அன்னா ஹஸாரே உண்ணாவிரதம் மேற்கொண்டிருப்பது ஆபத்தானதும், ஜனநாயகத்திற்கு

120 ஹமாஸ் போராளிகள் கைது-இஸ்ரேலின் அடாவடி


1745780
காஸ்ஸா:காஸ்ஸா முனையில் இஸ்ரேல் ராணுவத்தின் அக்கிரமத் தாக்குதல் ஐந்தாவது தொடர்ந்த வேளையில் நேற்று 120 ஹமாஸ் போராளிகளை இஸ்ரேல் ராணுவம் கைதுச் செய்துள்ளது.
தெற்கு மேற்கு கரையிலிருந்து இவர்கள் கைதுச் செய்யப்பட்டுள்ளதாக ஃபலஸ்தீன் போலீஸ் அறிவித்துள்ளது. கைதுச் செய்யப்பட்டவர்களில் ஹமாஸின் எம்.பி முஹம்மது முத்தலக் அபூஜெய்ஷாவும் உட்படுவார்.

பாபர் மசூதி இடிப்பில் கரசேவர்களுக்கு ஹவால பணம் பயன் படுத்தப்பட்டது சி.பி.ஐ விசாரணையில் புதிய திருப்பம் !!!

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய பகுதியில் உள்ள பாபர் மசூதி கடந்த 1992-ம் ஆண்டு இடிக்கப்பட்டது. இது தொடர்பான வழக்குகள் உத்தரபிரதேசத்தில் கோர்ட்டில் நிலுவையில் உள்ளன.

இதற்கிடையே பாபர் மசூதி இடிப்பு குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. கரசேவகர்களை அழைத்து வந்தது யார்? மசூதியை இடிக்க திட்டமிட்டது எப்படி? என்று சி.பி.ஐ. அதிகாரிகள் தகவல்கள் சேகரித்தனர். 

கடாபி தற்கொலை செய்யமாட்டார் அரசியல் தஞ்சம் கோரலாம்


டென்மார்க் 22.08.2011 திங்கள் இரவு
தோல்வியின் கடைசிப் படிக்கு வந்துவிட்ட கேணல் கடாபி அடுத்து என்ன செய்யப்போகிறார் என்ற கேள்விகள் மேலைத்தேய ஊடகங்களில் பரவலாக வெளிவர ஆரம்பித்துவிட்டன. தற்போது இவர் ஹிட்லர் கடைசிகாலத்தில் பங்கரில் இருந்ததைப் போன்ற அவலமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். எல்லாவற்றையும் ஆறு மாத காலத்தில் பறி கொடுத்து அரிச்சந்திரன் போல மயானத்திற்கு

ஐரோப்பிய நேரம் மாலை நாலு மணிக்கு லிபிய தொலைக்காட்சி நின்றது.


டென்மார்க் 22.08.2011 திங்கள் இரவு
லிபிய போராளிகள் கடாபியின் பிரச்சார பீரங்கியாக விளங்கிய அல் ஜமாக்கிரியா தொலைக்காட்சி இன்று மாலை 16.00 மணிக்கு தனது சேவையை நிறுத்தியது. போராளிகள் தொலைக்காட்சிக் கட்டிடத்திற்குள் நுழைந்ததும் இந்தச் சேவை நிறுத்தப்பட்டது. சரியாக நாலு மணிக்கு தொலைக்காட்சித் திரைகளில் கறுப்பு நிறம் காணப்பட்டது. அதன் பின்னர் தொலைக்காட்சியின் சின்னம் மட்டும் காணப்பட்டது ஒலி முற்றாக நின்றுவிட்டது.