தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

18.10.11

முஸ்லிம்கள் உயிரை விட புனிதமாக மதிக்கும் முஹம்மது நபி(ஸல்) அவர்களை இழிவு படுத்தும் வகையில் உருவம் கற்பித்த டிவிக்கு எதிராக ஆர்ப்பாட்டம்


திரையிட்ட கார்ட்டூன் படம் ஒன்றில் முஸ்லிம்கள் வணங்கும் இறைவனுக்கு உருவம் இருப்பதுபோல் கற்பனையாகக் காண்பித்ததால்
துனிஷிய தனியார் தொலைக்காட்சிக்கு எதிராக, ஆயிரக்கணக்கான துனிஷிய முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம், பேரணி கண்டனர். “இஸ்லாமில் இது மதநிந்தனைக்

கைதிகள் பட்டியலை வெளியிட்டது இஸ்ரேல்


பாலஸ்தீனம் – இஸ்ரேல் சமாதன பேச்சுக்கள் ஒருபுறம் நடைபெற மறுபுறம் இரு தரப்பிற்குமிடையோன கைதிகள் பரிமாற்றங்களும் வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. பாலஸ்தீன கைதிகளை விடுதலை செய்வதற்கான பொரும்பான்மை ஆதரவு இஸ்ரேலிய பாராளுமன்றத்தால் வழங்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து சுமார் 1000 கைதிகளின் பெயர்களை இஸ்ரேல் வெளியிட்டுள்ளது. இவர்களில் 450 பேர் முதல் கட்டமாக

ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சீவ் பட்டுக்கு ஜாமீன்!


குஜராத் காவல்துறையால் கைது செய்யப் பட்டுள்ள ஐ.பி.எஸ்.அதிகாரி சஞ்சீவ் பட்டுக்கு அகமதா பாத் செசன்ஸ் நீதிமன்றம் ஜாமீன் அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
குஜராத் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என குஜராத் முதல்வர் நரேந்திர மோடி காவல்துறை உயரதிகாரிகளில் கூட்டத்தில் கூறியதாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த

அன்னா ஹஸாரே ஒரு பிராமணியவாதி - சுவாமி அக்னிவேஷ் கடும் தாக்கு!


அன்னா ஹஸாரேயின் பிரச்சாரமும் இயக்கமும்  பிராமணியத் தன்மை கொண்டவை என்று சமூக சேவகர்  சுவாமி அக்னிவேஷ் கடுமையாக கருத்துத் தெரிவித்துள்ளார். 'காந்திய வழி' என்று சொல்லிக்கொண்டாலும் அதில் கொஞ்சமும் ஜனநாயகம் இல்லை என்றும் 'எதிர்க்குரல்'களை குழுவிலிருந்து வெளியே தள்ளி எறிகிறார்கள் என்றும் அக்னிவேஷ் தெரிவித்தார்.
முஸ்லிம்களுக்கும் தலித்களுக்கும்

ஹஸாரேயின் கதர் ஆடைக்கு அடியே ஆர்.எஸ்.எஸ்ஸின் அரைக்கால் சட்டை – யாஸீன் மாலிக்


ஸ்ரீநகர்:அன்னா ஹஸாரே காந்தியின் ஆடையான கதருக்கு அடியில் ஆர்.எஸ்.எஸ்ஸின் காக்கி அரைக்கால் சட்டையை அணிந்துள்ளார் என ஜம்மு-கஷ்மீர் விடுதலை முன்னணியின்(ஜெ.கெ.எல்.எஃப்) தலைவர் முஹம்மது யாஸீன் மாலிக் தெரிவித்துள்ளார்.
கஷ்மீரைக் குறித்து ஹஸாரேயின் அறிக்கை முறைகேடானதும், நேர்மையின்

எடியூரப்பா பற்றிய கேள்விகளை தவிர்க்கவே அன்னாவின் மெளனவிரதம் : திக்விஜய் சிங்


லக்னோ : காங்கிரஸுக்கு எதிராக பிரசாரம் செய்ய போவதாக சொன்ன அன்னா ஹசாரே தீடீரென்று மெளன விரதம் இருக்க போவதாக சொன்னார். அதைக் குறித்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த மூத்த காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங், "கைது செய்யப்பட்ட கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா மற்றும் அன்னா குழுவில் உறுப்பினராக உள்ள பிரசாந்த் பூஷன் குறித்த செய்தியாளர்களின் கேள்விகளைத் தவிர்க்கவே அன்னா மெளனவிரதம் இருக்கிறார்"