தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

14.10.11

உச்சநீதிமன்றத்தில் வைத்து பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் மீது சங்க்பரிவார பயங்கரவாதிகள் தாக்குதல்


A TV Grab - Supreme Court lawyer-activist Prashant Bhushan
புதுடெல்லி:கஷ்மீரிலிருந்து ராணுவத்தை வாபஸ் பெற்று அங்குள்ள மக்களுக்கு சுதந்திரத்தையும், மனித உரிமைகளையும் உறுதிச்செய்ய வேண்டுமென கருத்து தெரிவித்த பிரபல வழக்கறிஞரும், சமூக ஆர்வலருமான பிரசாந்த் பூஷண் மீது உச்சநீதிமன்றத்திற்குள் வைத்து சங்க்பரிவார பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
உச்சநீதிமன்றத்தின் அருகில் உள்ள

ஆம்பூர் முனிசிபாலிடி தேர்தல் – ஹிந்து முஸ்லிம் ஒற்றுமை


ambur
வேலூர்:தோல் தொழிலில் பிரசித்திப் பெற்ற ஆம்பூர் நகர் உள்ளாட்சி தேர்தலில் கடந்த 60 வருடங்களாக ஹிந்து முஸ்லிம் மக்களின் மத்தியில் எழுதப்படாத உடன்படிக்கை மிகவும் கவனமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
அவ்வாறு கடைபிடிக்கப்படும் உடன்படிக்கையின் விவரம் வருமாறு “முனிசிபாலிட்டி தலைவர் பதவிக்கு ஒருமுறை முஸ்லிம் சமூகத்தின் வேட்பாளர் நிறுத்தப்பட்டால் அவருக்கு துணைத்

கடாபியின் மகன் கைது பெங்காஸி சிறையில் அடைப்பு


கடாபி பிறந்த நகரான சிற்றாவில் நடைபெறும் போர் முக்கிய கட்டத்தை நெருங்கியுள்ளது. நகரத்தின் முக்கிய கட்டிடங்களை போராளிகள் கைப்பற்றியுள்ளார்கள். இந்தப் போரில் கடாபியின் மகன்களில் ஒருவரான மொற்றாசிம் கடாபி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் ராய்டர் செய்திதாபனம் கூறுகிறது. போராளிகள் அமைப்பின் மூன்று தளங்களால் இந்தத் தகவல் வெளியிடப்பட்டதாகவும் அது கூறுகிறது.

அன்னா ஹசாரேவின் ஆதரவாளர்கள் மீது ஸ்ரீராம் சேனா மீண்டும் தாக்குதல்


பிரபல வக்கீலும் அன்னா ஹசாரே குழுவைச் சேர்ந்தவருமான பிரசாந்த் பூஷன் ராம் சேனாவை சேர்ந்தவர்களால் நேற்று தாக்கப்பட்டார். இச்சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் ஸ்ரீராம் சேனா ஆதரவாளர்கள் நேற்று பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்திற்கு வெளியே அன்னா ஹசாரேவின்  ஆதரவாளர்கள் மீது கடுமையான தாக்குதல் நடத்தினர்.

ஸ்ரீராம் சேனாவை தடை செய்ய வேண்டும் : பிரசாந்த் பூஷன்


புது தில்லி : காஷ்மீரில் மக்களின் விருப்பத்தை அறிய பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் காஷ்மீர் மக்கள் தனியே பிரிந்து செல்ல ஆசைப்பட்டால் அது நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் அதற்கு தோதாக இந்திய ராணுவம் வாபஸ் பெறப்பட வேண்டும் என்றும் தற்போது அன்னா ஹசாரே குழுவில் உள்ள மூத்த வக்கீல் பிரசாந்த் பூஷன் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக ஸ்ரீ ராம் சேனாவை சார்ந்த இருவர் அவரை அடித்து உதைத்தனர்.

மலேசியாவில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றத்திற்காக தம்பதியர் உட்பட மூவர் கைது


பெசுட், அக்டொபர்12- 23 மற்றும் 23 வயதுடைய தம்பதியரும் 24 வயதுடைய ஆடவர் ஒருவரும் நெடுஞ்சாலை ஓய்வெடுக்கும் இடத்தில் RM 50,000 ரிங்கிட் பெறுமானமுள்ள போதைப் பொருளை வைத்திருந்த குற்றத்திற்காகத் தடுத்து வைக்கப்பட்டனர். இச்சம்பவம் நேற்றிரவு 10 மணியளவில் ஜெர்தெ நெடுஞ்சாலை அருகே நிகழ்ந்தது.
சம்பந்தப்பட்ட அந்த நெடுஞ்சாலை

இலங்கையின் கடும் எதிர்ப்பையும் மீறி, ஐரோப்பிய பாராளுமன்றத்தில் 'இலங்கையின் கொலைக்களம்' ஒளிபரப்பு!

ஐரோப்பிய பாராளுமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) 'சேனல் 4' ஊடக
நிறுவனம் உருவாக்கியிருந்த -இலங்கையின் கொலைக்களம்- ஆவணப்படம் ஒளிபரப்பட்டுள்ளது.

சர்வதேச மன்னிப்பு சபை, மனித உரிமைகள் கண்காணிப்பகம், மற்றும்  பல அரசசார்பற்ற மனித நேய அமைப்புக்களின் ஆதரவுடன், Alliance of Liberals and Democrats of Europe கட்சி

சீன உளவாளி ரஸ்யாவில் கைது இரு நாடுகளுக்குமிடையே வலுக்கிறது மோதல்..


வெறுமனே கிடந்த சீனா விறுவிறுவென சோவியத் சீனாவாக மாறிவிட்டது என்ன செய்யப்போகிறது ரஸ்யா..
….
சீனாவும், ரஸ்யா ஆகிய இரண்டு நாடுகளுக்குமிடையே பாரிய மோதல் அறநீராக ஓடிக்கொண்டிருப்பதாக இன்றைய அதிகாலை ஐரோப்பிய செய்திகள் தெரிவிக்கின்றன. அதை கச்சிதமாக வெற்றி கொள்ளவே ரஸ்ய பிரதமர்