பழைய ஹைதராபாத்தில் சார்மினார் அருகே கோயில் விஸ்தரிப்பு விவகாரத்தில் வெள்ளியன்று கலவரம் ஏற்பட்டது. . கலவரத்தின் காரணமாக ஏழு நபர்கள் காயமுற்றனர். வாகனங்கள் சிலவும் தீவைக்கப்பட்டு எரிக்கப்பட்டது.சார்மினாருக்குச் செல்லும் வழிகளை காவல்துறை அடைத்ததையடுத்து மிகவும் மும்முரமான வணிகக் கேந்திரமான சார்மினார் பகுதி வெறிச்சோடிக் காணப்பட்டது.ஆந்திர உள்துறை அமைச்சர் சபிதா இந்திரா ரெட்டி நிலைமை கட்டுக்குள் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
17.11.12
பாலஸ்தீன் மீது கடும் தாக்குதல் நடத்த 30.000 படைகளுடன் இஸ்ரேல் தயாராகிறது
காஸா வட்டகைக்குள் மறுபடியும் ஒரு போரை ஆரம்பிக்க இஸ்ரேலியப் படைகள் எத்தனித்து சுமார் 2000 படைகள் எல்லையை நெருங்கிவிட் டன.இதே நேரம் உடனடியாக 30.000 போர் வீரர் களை போர் என்னதத்துடன் களமிறங்க அழைத் துள்ளது இஸ்ரேல்.கடந்த 24 மணி நேரத்தில் ம ட்டும் இரும்பு தண்டனை என்ற கொலைப் பெய ர் கொண்ட இஸ்ரேலிய ஏவுகணைகள் 28 பால ஸ்தீனப் பகுதிக்குள் ஏவப்பட்டுள்ளன.இந்த ஏவு கணைகள் மிகவும் நவீனமானவை, இடை நிறு த்தாமலே ஏவுகணைகளை
குற்றவாளிக் கூண்டில் நிற்கிறார் ஐ.நா செயலாளர் பான் கீ மூன்
இலங்கையில் நடந்த உள்நாட்டு யுத்தத்தில் அப்பா வி மக்கள் கொல்லப்பட்டதை ஐ.நா. தடுக்கத் தவறி விட்டது என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில், ஐ.நா . செயலாளர் பான் கீ மூனையும் போர்க்குற்றவாளி யாகச்சுட்டி உலகளாவிய ரீதியில் போராட்டங்க ளைத் தமிழ்மக்கள் நடத்த வேண்டும். தமிழ்மக்களு க்கான நியாயபூர்வமான உரிமைகள் கிடைக்க சர்வ தேசத்தினை வலியுறுத்த முன் வரவேண்டுமென ஜ னநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ. க ணேசன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவரது சமூக
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)