தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

22.6.11

திஹார் சிறையில் தனி அறைக்கு மாற்றப்பட்டார் கனிமொழி


பாதுகாப்பு காரணங்களுக்காக திமுக ராஜ்யசபா எம்.பியும், திமுக தலைவர் கருணாநிதியின் மகளுமான கனிமொழி திஹார் சிறையில் தனி அறைக்கு மாற்றப்பட்டுள்லார். அவருக்குப் பாதுகாப்பும் தரப்பட்டுள்ளது.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சிக்கி கைதாகியுள்ள கனிமொழி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மே 20ம் தேதி அவர் கைது செய்யப்பட்டார். மகளிர் சிறையான சிறை எண் 6ல் அவர் அடைக்கப்பட்டுள்ளார்.
 அவரது ஜாமீன் மனுக்களை

எகிப்து முன்னாள் அதிபர் முபாரக்கிற்கு புற்றுநோய் வழக்கறிஞர் அறிவிப்பு


எகிப்து முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபாரக் வயிற்றுப் புற்று நோயால் அவதிப்படுவதாக அவரது வழக்கறிஞர் பரித் எல் தீப் தெரிவித்துள்ளார்.
ஹோஸ்னி முபாரக்(83) எகிப்து அதிபராக இருக்கையில் அவருக்கு எதிராக கடந்த பிப்ரவரி மாதம் மக்கள் புரட்சி வெடித்தது. அவரும் தன்னாள் இயன்ற வரை மக்களை அடக்கி ஒடுக்க முயன்றார். இறுதியில் மக்கள் சக்தி வென்று அவர் அதிபர் பதவியில் இருந்து விலகினார். இந்த போராட்டதின்போது 840 பேரை ராணுவத்தினர் கொன்றனர்.
பதவியில் இருந்து விலகிய பிறகு முபாரக்,

பெண் என்ற அடிப்படையில் கனிமொழி ஜாமீன் மனு தாக்கல் செய்யலாம்-உச்சநீதிமன்றம்


பெண் என்ற கருணை அடிப்படையில் கனிமொழி மீண்டும் ஜாமீன் மனு தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. எனினும், முன்னதாக கனிமொழியின் ஜாமீன் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கனிமொழியின் ஜாமீன் மனு, உச்சநீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. முன்னதாக,

பாகிஸ்தானை சேர்ந்தவரை விடுதலை செய்ய மன்மோகன் சிதம்பரத்துக்கு கடிதம்


கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள பாகிஸ்தானைச் சேர்ந்த கலீல் சிஷ்டி என்ற 80 வயது முதியவரை விடுதலை செய்வது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங், மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரத்துக்கு கடிதம் எழுதியுள்ளார். இதனால் கலீல் சிஷ்டி விரைவில் விடுதலை செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாகிஸ்தானைச் சேர்ந்தவர் கலீல்

ரஜீவ் படுகொலை அதிரும் உண்மைகள் மின்னஞ்சல் செய்தி


இன்று மின்னஞ்சலில் பரபரப்பாக அனுப்பப்பட்டுக் கொண்டிருக்கும் செய்தி ரஜீவ் படுகொலை அதிரும் உண்மைகள் என்ற செய்தியாகும். இந்த மின்னஞ்சல் அப்படியே இங்கே தரப்படுகிறது.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை நிகழ்ந்து 20 வருடங்கள் ஆகிவிட்டன. படுகொலை தொடர்பாக விடுதலைப்புலிகளை குற்றவாளிகளாக கைது செய்து அவர்கள் தண்டனை அனுபவித்து வருகிறார்கள். ஆனால், அதில் இன்னும் மர்மங்கள் தீராமல் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன.
உண்மையில் அந்தக் கொடூரம் யாரால் நடத்தப்பட்டது? என்பது பற்றி இன்றுவரை தெளிவான பதில் இல்லை.

குரங்கை விண்வெளிக்கு அனுப்பும் ஈரான்


ராசாத்-1 என்ற செயற்கைகோளை ஈரான் தயாரித்துள்ளது. இதை மலேக் ஆங்தார் பல்கலைக்கழகம் வடிவமைத்துள்ளது. இந்த செயற்கைகோள் கவோஸ்கர்-5 என்ற ராக்கெட் மூலம் வருகிற ஜூலை 23-ந்தேதிக்கும் ஆகஸ்டு 23-ந்தேதிக்கும் இடையே விண்வெளியில் செலுத்தப்பட உள்ளது.
இந்த செயற்கைகோளை கடந்த பிப்ரவரி மாதம் ஈரான் அதிபர் மகமூத்

தொடர் குண்டுவெடிப்பு பயங்கரவாதிகள் மீது குற்றப்பத்திரிக்கை!


சம்ஜெளதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு வழக்கில் ஹிந்துத்துவா பயங்கரவாத சாமியார் அசீமானந்த் உள்ளிட்ட ஐந்து பேர் மீது தேசிய புலணாய்வு நிறுவனம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

2007ஆம் ஆண்டு இந்தியா VS பாகிஸ்தான் இடையேயான சம்ஜெளதா எக்ஸ்பிரஸ் ரயிலில் குண்டுவெடித்தது. இதில் பாகிஸ்தானியர்கள் உள்ளிட்ட 68 பேர் உயிரிழந்தனர்.

சென்னை வர்த்தக கண்காட்சியில் இலங்கை பொருட்களை வைக்கக் கூடாது: சீமான்


சென்னை வர்த்தக கண்காட்சியில் இலங்கை பொருட்களை வைக்கக் கூடாது. மீறி வைத்தால் போராட்டம் நடத்தப்படும் என்று சீமான் எச்சரித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைவர் செந்தமிழன் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
 
சென்னை வர்த்தக மையத்தில்

ஊழல் வழக்கு – துனிசியா முன்னாள் அதிபருக்கு 35 ஆண்டு சிறை


துனிசியா முன்னாள் அதிபர் அல்-அபிடின் பென் அலிக்கும் அவரது மனைவிக்கும், ஊழல் வழக்கில் 35 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
துனிசியாவின் முன்னாள் அதிபர் ஷின் அல்-அபிடின் பென் அலி. இவரது ஆட்சியில் லஞ்ச ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
இதை தொடர்ந்து அவருக்கு