தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

25.9.11

ஃபலஸ்தீனத்தை ஐ.நா அங்கீகரிக்க இந்தியா தெளிவான ஆதரவு

ஐ.நா.பொதுச்சபை:அமெரிக்கா ஃபலஸ்தீனத்தின் ஐ.நா சபை உறுப்பினருக்கான கோரிக்கையை நிராகரித்து வரும் நிலையில் இந்தியா ஃபலஸ்தீன உறுப்பினர் கோரிக்கைக்கு தன்னுடைய முழுமையான பகிரங்க ஆதரவை தெரிவித்துள்ளது.

கடந்த வியாழனன்று ஐ.நாவிற்கு வருகை புரிந்த இந்திய பிரதமர் மன்மோகன் சிங் கடந்த 19  ஆம் தேதி ஃபலஸ்தீன அதிகார சபையின் தலைவர் மஹ்மூத் அப்பாஸிற்கு அனுப்பிய கடிதத்தில் ஃபலஸ்தீனத்தின் ஐ.நா சபை

ஐ.நாவில் முகம்மது அப்பாஸ் இஸ்ரேல் மீது கடும் கண்டனம்

ஐ.நாவில் பாலஸ்தீனத்திற்கு உறுப்புரிமை தரவேண்டும் என்று கேட்கும் பிரேரணையை சற்று முன்னர் ஐ.நா செயலரிடம் வழங்கி பாலஸ்தீன அதிபர் முகம்மது அப்பாஸ்  உரையாற்றினார்.

இஸ்ரேல் புரியும் தொடர்ந்தேர்ச்சியான அடாவடித்தனங்களால் பாலஸ்தீன மக்கள் மனிதர்களாகவே வாழ முடியவில்லை என்று சுட்டிக்காட்டினார். சர்வதேச சட்டங்களை எல்லாம் இஸ்ரேல் மீறியுள்ளது, தொடர்ந்து பாலஸ்தீன பகுதிகளில் குடியேற்றங்களை நடாத்தியபடியே இருக்கிறது. எத்தனையோ தடவைகள்

அப்சல் குருவின் தூக்கு தண்டனைக்கு தடை கோரும் கஷ்மீர் சட்டசபை தீர்மானத்திற்கு பி.டி.பி ஆதரவு அளிக்கும் – மெஹ்பூபா முப்தி


ஸ்ரீநகர்:பாருளுமன்ற தாக்குதல் வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கபட்ட அப்சல் குருவிற்கு மன்னிப்பு அளிக்க வேண்டும் என்று கோரும் கஷ்மீர் மாநில சட்டசபை தீர்மானத்திற்கு பி.டி.பி ஆதரவு அளிக்குமென்று அதன் தலைவர் மெஹ்பூபா முப்தி அறிவித்துள்ளார்.
அக்கட்சியின்  சட்டசபை கட்சி கூட்டத்திற்கு பின்பு இதை அவர்

செப்டம்பர் 11 சதிகாரர்களை மறைக்கும் அமெரிக்கா : ஈரான் அதிபர் அஹ்மது நிஜாத்


நியூயார்க் : ஐ.நா சபையின் கூட்டத்தில் துருக்கி பிரதமர் பேசுவதற்கு முன் பேசிய ஈரான் அதிபர் அஹ்மது நிஜாத் வழக்கம் போல் அமெரிக்காவை கடுமையாக சாடினார். உலக பொருளாதார சிக்கல் உள்ளிட்ட உலகம் சந்திக்கும் அனைத்து பிரச்னைகளுக்கும் அமெரிக்கா, இஸ்ரேல், ஐரோப்பாவே காரணம் என்றும் சாடினார்.
மேலும் அஹ்மது நிஜாத் கூறுகையில்

டெல்லி ஐகோர்ட் குண்டுவெடிப்பு: சந்தேகத்துக்கு உரிய 2 புதிய தீவிரவாதிகள் படம் சி.பி.ஐ வெளியிடப்பட்டது.


டெல்லி ஐகோர்ட் 5 வது நுழைவுவாயில் நடந்த குண்டுவெடிப்பில்11 பேர் பலியானார்கள்.50 க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்.


இந்நிலையில் டெல்லி உயர்மன்றத்தில் காவிநிற சட்டை அணிந்த ஒருவர் சூட்கேஸ் ஒன்றுடன் வரிசையில் நின்று கொண்டிருந்தைப் பார்த்தாகவும்,அதன் பின்னர் சில நிமிடங்களில்

ஒளியை விஞ்சிய வேகத்தில் பயணம்: வியப்பில் விஞ்ஞானிகள்


ஒளியின் வேகமே பிரபஞ்சத்தின் அதிகபட்ச வேகம் என்று நம்பப்படுகிறது ஒளி பயணிக்கும் வேகத்தை விட கூடுதலான வேகத்தில் அணுக்களிலும் சிறிய துகள்கள் பயணிப்பதைத் தங்கள் ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது என்று சுவிட்சர்லாந்தில் உள்ள செர்ன் ஆராய்ச்சிக்கூடத்தின் விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
அந்த முடிவு உண்மையானால் பிரபஞ்சத்தின்