தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

21.9.11

முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு தரவேண்டும் – பிரதமருக்கு மாயாவதி கடிதம்


லக்னோ:உத்திர பிரதேச முதல்வர் மாயாவதி முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளார்.
அவர் தன் கடிதத்தில் கூறியுள்ளதாவது; ‘முஸ்லிம்கள் சமூகத்தில் மிகவும் பின்தங்கி இருப்பதால் அவர்களுக்கு இட ஒதுக்கீடு அவசியம் தரவேண்டும் என்றும் முஸ்லிம்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து அவர்களை மேம்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார். தேவைப்பட்டால் முஸ்லிம்களுக்கு இட

முஸ்லிம்கள் நரேந்திர மோடியை என்றும் மன்னிக்க இயலாது

லக்னோ:2500-க்கும் மேற்ப்பட்ட மக்கள் உயிர் இழந்தும், ஆயிரக்கணக்கானோர் தங்கள் வாழும் இடத்தை இழந்தும், இன்னும் முஸ்லிம் மக்கள் தங்கள் கிரமாங்களைவிட்டு பலவந்தமாக வெளியேற்றப்பட்டும், தங்கள் சொந்த கிராமத்திற்கும், தங்கள் சொந்த வீட்டிற்கும் வர இயலமால் மற்ற இடங்களில் வாழும் நிலைக்கு தள்ளப்பட்ட 2002-ல் நடந்த குஜராத் சம்பவத்திற்கு காரணமான மோடியை முஸ்லிம் மக்கள் என்றும் மன்னிக்க இயலாது.

அக்டோபர் 17ஆம் தேதி புறப்பட உள்ளதாக இந்திய ஹஜ் கமிட்டி அறிவித்துள்ளது


சென்னையிலிருந்து ஹஜ் செல்லும் முதல் விமானம் அக்டோபர் 17ஆம் தேதி புறப்பட உள்ளதாக இந்திய ஹஜ் கமிட்டி அறிவித்துள்ளது. இதுதொடர்பாக இந்திய ஹஜ் கமிட்டி துணைத்தலைவர் பிரசிடென்ட் ஏ.அபூபக்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

இந்திய ஹஜ் கமிட்டி மூலமாக ஒரு லட்சத்து 25 ஆயிரம் பேர் ஹஜ் பயணம் மேற்கொள்கிறார்கள். இதில் தமிழ்நாடு ஹஜ் கமிட்டி வழியாக 3,530 பேர் ஹஜ் செல்கின்றனர். தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான் நிகோபார் தீவுகள் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 4 ஆயிரம் ஹஜ் பயணிகள் சென்னை வழியாக பயணம் மேற்கொள்கிறார்கள்.

அபினவ் பாரத் மற்றும் சனாதன் சஸ்தாவை தடைச் செய்ய மகாராஷ்டிரா போலீஸ் கோரிக்கை


புதுடெல்லி:தீவிரவாத தடுப்புச் சட்டத்தின் அடிப்படையில் இரண்டு ஹிந்துத்துவா தீவிரவாத அமைப்புகளான சனாதன் சஸ்தா மற்றும் அபினவ் பாரத் ஆகிய அமைப்புகளை தடைச் செய்ய வேண்டும் என்று மகாராஷ்டிரா போலீஸ் பரிந்துரை செய்துள்ளது.
கடந்த 2009 ஆம் ஆண்டு

பாட்லா ஹவுஸ் என்கவுன்ட்டர்: நீதி விசாரணை கோரி ஆர்ப்பாட்டம்


தில்லி பாட்லா இல்லத்தில் 2008-ல் நடந்த என்கவுன்ட்டர் குறித்து நீதி விசாரணை நடத்தக் கோரி பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் தில்லி ஜந்தர் மந்தரில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தின.

பாட்லா இல்ல என்கவுன்ட்டரின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி முஸ்லிம் அமைப்புகள் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தின.

ஜமியா நகரில் உள்ள பாட்லா இல்லத்தில் இருந்து ராஷ்ட்ரீய உலேமா கவுன்சில் உறுப்பினர்கள்

ஆஸ்திரேலியாவில் விநாயகரை கேலி செய்து நாடகம் இந்துக்கள் கண்டனம்


ஆஸ்திரேலியாவில் ஒரு நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த நாடகத்தில் இந்து கடவுளான விநாயகரை கேலிசெய்வது போல காட்சி அமைக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
விநாயகரை கைது செய்து அவரிடம் நாஜி உளவுத்துறை விசாரணை நடத்துவது போல காட்சி வடிவமைக்கப்படுள்ளது.
விநாயகரை நாஜி உளவுப்படை கைது செய்து துன்புறுத்துவது போன்ற காட்சி பொருத்தமற்றது என அமெரிக்கவாழ் இந்து சமூகநல ஆர்வலர் ராஜன் சேத் ஆட்சேபம் தெரிவித்தார்.
விநாயகர் கோயில்களிலும், வீடுகளிலும் வழிபட்டுவரும் கடவுள். அந்த கடவுளை தியேட்டர்களிலும்,