தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

17.12.11

மலேசிய இந்து சங்கத்தின் மாபெரும் 2-வது தேசிய சமய மாநாடு

மலேசிய இந்து சங்க தேசியப் பேரவை மலாக்கா மாநிலப்பேரவையுடன் இணைந்து இரண்டாவது முறையாக தேசிய சமய மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளது. மலேசிய இந்து சங்க தேசியப் பேரவை மலாக்கா மாநிலப்பேரவையுடன் இணைந்து இரண்டாவது முறையாக தேசிய சமய  மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளது. இம்மாநாடு எதிர்வரும் 18.12.2011 (ஞாயிற்றுக்கிழமை), மலாக்கா ஹங்துவா மண்டபத்தில் நடைபெறவுள்ளது.  

மோடியை விசாரணைச் செய்யக்கோரும் மனு: விசாரணை 26-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு


அஹ்மதாபாத்:2002-ஆம் ஆண்டு குஜராத் முஸ்லிம் இனப் படுகொலை தொடர்பாக அம்மாநில முதல்வர் நரேந்திர மோடியை விசாரணைச் செய்ய நானாவதி கமிஷனுக்கு உத்தரவிடக்கோரும் மனு மீதான விசாரணையை குஜராத் உயர்நீதிமன்றம் இம்மாதம் 26-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஜே. முகோபாத்யாயா, நீதிபதி அகில்

பாலஸ்தீன தனியரசுக்கு 112 நாடுகள் ஆதரவளித்துள்ளன

பாலஸ்தீனத்திற்கு ஐ.நாவில் தனியான உறுப்புரிமை வேண்டுமென அதிபர் முகமட் அபாஸ் வழங்கிய பிரேர ணை தொடர்ந்து நாடுகளின் ஆதரவைப் பெற்று வரு கிற து. இன்று வெள்ளி ஐஸ்லாந்து பாலஸ்தீனத்தை தனி நா டாக அங்கீகரித்துள்ளது. பிரான்சிய ஏ.எப்.பீ செய்தித் தாப னம் நடாத்திய கணிப்பீட்டின்படி இதுவரை மொத்தம் 112 நாடுகள் பாலஸ்தீனம் தனியரசாவதற்கான ஆதரவை வழங்கியுள்ளன. லத்தீன் அமெரிக்க நாடுகளில் உள்ள

ராமர் கோவிலுக்குள் தாழ்த்தப்பட்டவர்கள் நுழைய தடை!


சேலம் அம்மாபேட்டை கிருஷ்ணன் நகரில் ராமச்சந்திர மூர்த்தி தேவஸ்தானத்துக்கு சொந்தமான ராமர் கோவில் 1986ம் வருடம் கட்டப்பட்டது. இங்கு அம்மாபேட்டை, வித்தியாநகர், பச்சப்பட்டி ஆகிய பகுதியில் இருக்கும் அனைத்து சமூக மக்களும் சாமி கும்பிட்டு வந்தனர்.இந்நிலையில், நேற்று அதிகாலையில் பச்சபட்டி பகுதியைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட மக்கள் கோவிலுக்குள் நுழையக்கூடாது என்று அறிவிப்பு கோவில் கதவி

அண்ணா நூலகத்தை இடம்மாற்றுவதற்கு தடைவிதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் சென்னையில் உள்ள அண்ணா நூலகத்தின் இடமாற்றத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குமாறு அரசு தரப்பில் விடுத்த கோரிக்கையை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது. 5 பேர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனு மீது நடந்த விசாரணையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும், நுங்கம்பாக்கம் கல்வித்துறை வளாகத்தில் புதிய நூலகம் கட்டும் பணிகள் ஏதாவது நடைபெறுகிறதா என்று நீதிமன்றம் கேட்டது.

சிதம்பரத்தின் மீது குற்றச்சாட்டு: ஹிந்துத்துவா பயங்கரவாத விசாரணையை முடக்க சங்க்பரிவாரின் சதித்திட்டம்

புதுடெல்லி:மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை குற்றவாளி கூண்டில் நிறுத்தி பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டுவரும் பா.ஜ.கவின் பின்னணியில் சங்க்பரிவார் செயல்படுவதாக கருதப்ப டுகிறது.சம்ஜோதா எக்ஸ்பிரஸ் உள்பட இந்தியாவில் நடந்த பல்வேறு குண்டுவெடிப்புகளில் ஆர்.எஸ்.எஸ் தலைமையிலான