தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

15.8.11

தமிழக மக்களிடையே மீண்டும் சுதந்திர உணர்வு: ஜெயலலிதா!

தங்களைக் கடந்த ஐந்து ஆண்டுகளாக அடிமைப்படுத்தி இருந்த விலங்கு தற்போது தகர்த்தெறியப்பட்டுள்ளதைத் தமிழக மக்கள் உவகையுடன் கொண்டாடி வருகிறார்கள் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கோட்டையில்  கொடியேற்றி வைத்துப் பேசிய ஜெயலலிதா இவ்வாறு கூறினார்.

இந்தியத்  திருநாட்டின் சுதந்திரத்திற்காக

நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த சிலர் முயற்சி : சுதந்திர கொடியேற்றி பிரதமர் மக்களுக்கு உரை


புதுடில்லி: நாட்டின் 65 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு டில்லி செங்கோட்டையில் தேசிய கொடியேற்றி வைத்து நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தவும், அமைதியை குலைக்கவும் சிலர் முயற்சி செய்கின்றனர் என்று பிரதமர் மன்மோகன் சிங் குற்றம்சாட்டினார். மேலும் தமது 7 ஆண்டு கால ஆட்சியில்

இந்தியா வல்லரசாகவில்லை, அமெரிக்காவின் அடியாளாகிறது!

கும்பினியாட்சியை நிலைநாட்டுவதற்கு மீர்ஜாபர், ராபர்ட் கிளைவுக்கு சேவை செய்ததைப் போல, அமெரிக்க மேலாதிக்கத்தை இந்தியாவில் திணிப்பதற்கு மன்மோகன்-சோனியா கும்பல் விசுவாச அடியாளாகி நிற்கிறது. மான ஈனமற்ற அமெரிக்க அடிமைத்தனத்திற்குப் புதிய இலக்கணம் படைத்து வருகிறது, மன்மோகன் சிங் அரசு. மறுகாலனியாக்கக் கொள்கைகளை விசுவாசமாகவும் வெறியோடும் நடைமுறைப்படுத்தி வருவதோடு, அமெரிக்காவின் உலக மேலாதிக்கப் போர்த்தந்திரத் திட்டத்தில் இந்தியாவை இறுகப் பிணைக்கும் நடவடிக்கைகளில் அப்பட்டமாக ஈடுபட்டு, இந்தியாவை அமெரிக்காவின் விசுவாச அடியாளாக வளர்த்தெடுப்பதிலும்

நாடில்லாத நாடோடிகள் யூதகூட்டம் இன்றைய நிலை


நாடில்லாத நாடோடிகள்.

நாடில்லாத நாடோடிகள் (யூதர்கள்) ராஜ்யம் இல்லாத ராஜாவிடம் (நெதன் யாஹூவிடம்) சமூக நீதி கேட்டு போராட்டத்தில் குதித்துள்ளனராம்.

சிறு சிறுக் கூட்டமாகக் கூடிய இந்த நாடோடிகளின் கூட்டம் இன்று மூன்று லட்சமாக அதிகரித்து டெல்அவிவை ஸ்தம்பிக்கச் செய்துள்ளனராம்.

ஈரான் தெருவிற்கு அமெரிக்க சமூக சேவகியின் பெயர்


Rachel-Corrie-007
டெஹ்ரான்:2003-ஆம் ஆண்டு காஸ்ஸா முனையில் இஸ்ரேல் ராணுவம் புல்டோஸரை ஏற்றி கொலைச் செய்த அமெரிக்க தன்னார்வ தொண்டரின் பெயரை ஈரானில் உள்ள தெரு ஒன்றிற்கு சூட்ட அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.
இஸ்ரேலின் கொடூரத்திற்கு பலியான ரேய்ச்சல் அலீன் கோரியின் பெயரில் இனி நகரின் மத்திய பகுதி அழைக்கப்படும் என டெஹ்ரான் முனிசிபல் குழுவை

இளைஞரை சுட்டுக்கொன்ற வழக்கில் பாக்.ராணுவ வீரருக்கு மரணத்தண்டனை


கராச்சி:நிராயுதபாணியான இளைஞர் ஒருவரை திருடர் என குற்றம் சாட்டி சுட்டுக்கொன்ற பாகிஸ்தான் ராணுவ வீரர் ஒருவருக்கு மரணத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதர ஆறு ராணுவ வீரர்களுக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கராச்சியில் பத்திரிகையாளர் ஒருவரின் சகோதரரனான ஸர்ஃப்ராஸ் ஷா(வயது 18) கொல்லப்பட்ட வழக்கில்தான்

ஆட்டம் காணும் பொருளாதார நிலை:உலக வங்கி தலைவர் எச்சரிக்கை


உலக பொருளாதாரத்தில் காணப்படும் ஸ்திரத்தன்மையற்ற போக்கால், பல ஆபத்தான கட்டங்களை எதிர்நோக்கும் அபாயம் இருக்கிறது," என்று உலக வங்கி தலைவர் ராபர்ட் ஸோயலிக் எச்சரித்துள்ளார்.

அமெரிக்காவின் பொருளாதாரத்தின் ரேட்டிங்கை, கடந்த வாரம் ஸ்டான்டர்டு அன்ட் புவர் நிறுவனம் குறைத்து அறிவி்த்தது. இதன் எதிரொலியால் சர்வதேச பங்கு சந்தைகளில் நிலையற்ற

உங்கள் கணினியை வைரஸ் தாக்கி உள்ளதா கூகுளின் எச்சரிக்கை


நம் கணினியில் மால்வேர்களும்,வைரஸ்களும் செய்யும் அட்டகாசம் நாம் அறிந்ததே. நமக்கு தெரியாமலே நம் கணினிக்குள் நுழைந்து (திறந்து வீட்டுக்குள் நாய் நுழைவதை போல ஹி ஹி ) நம்முடைய முக்கிய பைல்களை அழித்து உச்சகட்டமாக நம் கணினியையே முடக்கி விடும். இதில் வேடிக்கை என்ன வென்றால் நம்முடைய கணினி பாதிக்க பட்டிருக்கிறதா இல்லையா என்று கூட நம்மால் சுலபமாக கண்டறிய முடியாது.