தங்களைக் கடந்த ஐந்து ஆண்டுகளாக அடிமைப்படுத்தி இருந்த விலங்கு தற்போது தகர்த்தெறியப்பட்டுள்ளதைத் தமிழக மக்கள் உவகையுடன் கொண்டாடி வருகிறார்கள் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கோட்டையில் கொடியேற்றி வைத்துப் பேசிய ஜெயலலிதா இவ்வாறு கூறினார்.
இந்தியத் திருநாட்டின் சுதந்திரத்திற்காக
சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கோட்டையில் கொடியேற்றி வைத்துப் பேசிய ஜெயலலிதா இவ்வாறு கூறினார்.
இந்தியத் திருநாட்டின் சுதந்திரத்திற்காக