தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

24.3.11

6வது நாளாக லிபியாவில் தொடரும் கூட்டுப்படை தாக்குதல்!


லிபியாவில் 6 வது நாளாக இன்று (வியாழக்கிழமை) நேட்டோ கூட்டுப்படைகள் கடும்
எறிகணை தாக்குதல் நடத்தி வருகின்றன. தலைநகர் திரிபொலி மீது கடும் ஷெல் வீச்சு இடம்பெற்று வருகிறது.

பொதுமக்கள், அதிகம் வசிக்கும் அஜ் ஜ்fரா, தகோரா மாவட்டங்களின் மீது

தளபதி ,மகன்,மரணம் கடாபி நேற்று ஆவேச உரை


டென்மார்க் 23.03.2011 புதன் மதியம்
நேற்று செவ்வாய் திரிப்போலி நகரில் உள்ள தனது மாளிகையின் முன்னாள் தோன்றிய கடாபி தனது ஆதரவாளர் மத்தியில் சுமார் ஐந்து நிமிடங்கள் ஆவேச உரை நிகழ்த்தினார். அத்தருணம் அவர் மேலை நாடுகளுக்கு எதிரான போரில் தான் கண்டிப்பாக வெற்றி பெறுவேன் என்று சூளுரைத்தார். இது என்னுடைய வீடு, இது உங்களுடைய வீடு இதற்குள் எதிரி வர இடமளிக்க மாட்டேன். நமது படைகள் குறுங்கால அடிப்படையிலும், நீண்ட கால அடிப்படையிலும் போரை தொடரும். பதவி விலகி ஓடுவது என்ற பேச்சுக்கே இடமில்லை, ஏனென்றால் இது என்னுடைய வீடு என்று ஆவேசமாக குரல் எழுப்பி முடித்தார்.
நேற்று முன்தினம் லிபியாவில் பயங்கர இராணுவ படுகொலைகளை செய்து வந்த கடாபியின் மகன்

ஓட்டுக்கு பணம் கொடுத்தால் மட்டுமல்ல பணம் வாங்கினாலும் வழக்கு: தேர்தல் கமிஷன் அறிவிப்பு

சென்னை:ஓட்டுக்கு பணம் கொடுத்தால் மட்டுமல்ல,ஓட்டுக்காக பணம்,பரிசுப் பொருட்கள் வாங்கினாலும் அவர்கள் மீது லஞ்ச ஒழிப்பு சட்டத்தில் வழக்கு பதியப்படும் என, தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் கூறினார்.
‘ஓட்டுகளை விற்காதீர்; பணம் வாங்காதீர்’ என்ற கோஷத்துடன் கூடிய வாக்காளர் விழிப்புணர்வு பாடலை, தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் வெளியிட்டார். இளைஞர் எக்ஸ்னோரா அமைப்பு சார்பில், இந்த பாடல் ‘சிடி’ வெளியிடப்பட்டது. பின்

விளாடிமிர் புற்றின் – அதிபர் டிமிறிட்ஜ் மெடேவ் மோதல் ஆரம்பித்தது


வடக்கு ஆபிரிக்க புயல் சீனாவிற்குள் போக முன்னர் ரஸ்யாவிற்குள் போகப்போகிறதா..?
லிபியாவுக்கு எதிராக ஐ.நாவின் பாதுகாப்புச் சபை எடுத்த தீர்மானத்திற்கு எதிராக ரஸ்யா வீட்டோ அதிகாரத்தை பாவிக்காமல் தவிர்தது எப்படி.. அதற்குக் காரணம் அதிபரான டிமிறிட்ஜ் மெடேவ்தான். ரஸ்யாவின் உச்சகட்ட வெளிநாட்டு விவகாரத்தைத் தீர்மானிப்பது பிரதமரான விளாடிமிர் புற்றின் அல்ல அதிபரான டிமிறிட்ஜ் மெடேவ்தான்.

சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுக்கும் சவுதி மன்னர் !


டென்மார்க் 23.03.2011 புதன் மதியம்
தற்போது வடக்கு ஐரோப்பா, மத்திய கிழக்கில் உருவாகியுள்ள மக்கள் புரட்சியால் அதிகம் வயிற்றுக் கலக்கத்திற்கு உள்ளாகியிருப்பது சவுதி மன்னர் குடும்பம்தான். புரட்சித் தீ பரவியதும் சவுதி மன்னர் அங்குள்ள மக்களுக்கு எண்ணற்ற சலுகைகளை அறிவித்தார். இப்போது உள்ளுராட்சி தேர்தல்களை அறிவித்து சிறிய அளவில் அதிகாரப் பரவலாக்கத்தை செய்யலாம் என்றும் புறப்பட்டுள்ளார். இன்று வெளியாகியுள்ள சவுதி மன்னரின் இணையச் செய்தி வரும் 19 மே 1432 இஸ்லாமிய வருடம் இந்தத் தேர்தல்கள் நடக்கும் என்று தெரிவிக்கிறது. இதனுடைய கிறீத்தவ திகதி இவ்வாண்டு 23ம் திகதி ஏப்ரலாகும். சவுதி மன்னரின் கொன்ஸ்சவேட்டிவ் முறையிலான குடும்ப சர்வாதிகார ஆட்சியால் நொந்துபோன மக்கள் அங்கும் உரிமை கேட்க

பி, ஜைனுல் ஆப்தீனை சந்தித்து பேரா. ஜவாஹிருல்லாஹ் ஆதரவு கேட்பாரா?

மார்ச் 22,: சட்டமன்றத் தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சிக்கும், அதிமுக கூட்டணிக்கும் ஆதரவு கோரி பல்வேறு முஸ்லிம் அமைப்புகளின் தலைவர்களை மனிதநேய மக்கள் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் மற்றும் பொருளாளர் எஸ்.எஸ். ஹாரூண் ரஷீத் ஆகியோர் சந்தித்து வருகிறார்கள்.

பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரினர். மேலும்

தவ்ஹீத் சகோதரர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய ABCD (SDPI PFI etc..) ரவுடி கும்பல்


ஜிஹாத் எனும் பெயரால் இளைஞர்களை வழிகெடுத்து வரும் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இண்டியாவின் போக்கை மக்களுக்கு எடுத்துச் சொல்லி அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் குமரி மாவட்ட நிர்வாகிகள் நோட்டீஸ் விநியோகம் செய்து வந்தனர்.
அந்த நோட்டீஸில் உள்ள உண்மைச் செய்திகள் மக்களுக்கு சென்று விட்டால் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இண்டியா, எஸ்.டி.பி.ஐ என பலர் பெயர்களில் உலா வரும் இவர்களின் சுயரூபம் வெளிப்பட்டு விடுமென்பதால் வெலவெலத்துப் போன அவர்கள் டி.என்.டி.ஜே நிர்வாகிகளை கொலை செய்ய திட்டமிட்டு நடுரோட்டில் வைத்து கடுமையாக தாக்கியுள்ளனர்.

வன்புணர்வு:முன்னாள் இஸ்ரேலிய அதிபருக்கு 7 ஆண்டு சிறை


டெல்அவீவ்:உதவியாளரை வன்புணர்வுச் செய்த வழக்கில் முன்னாள் இஸ்ரேலிய அதிபர் மோஷே கட்ஸாவிற்கு அந்நாட்டு நீதிமன்றம் ஏழு ஆண்டு சிறைத்தண்டனை விதித்துள்ளது.
1990 ஆம் ஆண்டு மோஷே சுற்றுலாத்துறை அமைச்சராக பதவி வகித்த பொழுது தனது உதவியாளரான பெண்மணி ஒருவரை பாலியல் வன்புணர்வு செய்த வழக்கில் மோஷே குற்றவாளி என கடந்த டிசம்பரில் நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

அமெரிக்கா, பிரான்ஸ், பிரித்தானியா: எதிர்த்து மகிந்த ராஜபக்ச அதிரடி உத்தரவு !


லிபியாவுக்கு எதிரான படை நடவடிக்கையை ஆரம்பித்துள்ள அமெரிக்கா, பிரான்ஸ், பிரித்தானியா போன்ற மேற்கு நாடுகளைக் கண்டித்தும், லிபிய ஜனாதிபதி கேணல் கடாபிக்கு ஆதரவாகவும் போராட்டங்களை நடத்துமாறு சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிய வருகின்றது.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தொழிற்சங்கத் தலைவரும், மேல் மாகாண ஆளுநருமான அலவி மௌலானா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரும் சிறிலங்கா