தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

19.8.11

நோன்பு கஞ்சிக்கு இலவச அரிசி வழங்காத அரசு அதிகாரிகளை கண்டித்து திருவாரூரில் போராட்டம்

 தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் சார்பாக திருவாரூரில் நோன்பு கஞ்சிக்கு இலவச அரிசி வழங்காத தமிழக அரசை கண்டித்து 
கண்டன ஆர்ப்பாட்டம் கடந்த 17-8-2011 அன்று  மாலை 4.00 மணியளவில் மாவட்ட தலைவர் அப்துல் ரஹ்மான் தலைமையில் நடைபெற்றது.இதில் மாவட்ட துணை தலைவர் அன்சாரி முன்நிலை வகித்தார் ஆர்வத்துடன் மக்கள் கலந்து கொண்டு தங்களது கண்டனங்களை

 பதிவு செய்தனர்.  மாவட்ட செயலாளர் இஸ்மத் பாட்சா நன்றி உரை கூறினர்.

0 கருத்துகள்: