இன்று காலை 10.00 மணியளவில் வெளிடப்பட்ட, எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு (பத்தாவது வகுப்பு பொதுத் தேர்வு) முடிவுகளின் படி மாநில அளவில் ஐந்து மாணவிகள் அதிக மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தை பெற்றனர்.

அவர்கள் பெயர் விவரம்
ஸ்ரீவில்லிபுத்தூர் மாணவி நித்யா, கோபிச்செட்டிபாளையம் மாணவி ரம்யா, தலைவாசல் எஸ்.ஆர்.எம். முத்தமிழ் பள்ளி மாணவி சங்கீதா, செய்யாறு மாணவி மின்னலாதேவி, சென்னை திருவொற்றியூர் மாணவி ஹரிணி ஆகியோர் மாநிலத்தில் முதலிடத்தை பிடித்துள்ளவர்கள் ஆவர். அவர்களுடைய மதிப்பெண்கள் 496/500 ஆகும்.
தாம் அதிக மதிப்பெண்கள் பெற்ற மகிழ்ச்சியை அவர்கள் ஊடகங்களுக்கு பகிர்ந்துகொண்டனர்.
தேர்வு முடிவுகள் குறித்து எஸ்.ரம்யா தெரிவிக்கையில்
ஸ்ரீவில்லிபுத்தூர் மாணவி நித்யா, கோபிச்செட்டிபாளையம் மாணவி ரம்யா, தலைவாசல் எஸ்.ஆர்.எம். முத்தமிழ் பள்ளி மாணவி சங்கீதா, செய்யாறு மாணவி மின்னலாதேவி, சென்னை திருவொற்றியூர் மாணவி ஹரிணி ஆகியோர் மாநிலத்தில் முதலிடத்தை பிடித்துள்ளவர்கள் ஆவர். அவர்களுடைய மதிப்பெண்கள் 496/500 ஆகும்.
தாம் அதிக மதிப்பெண்கள் பெற்ற மகிழ்ச்சியை அவர்கள் ஊடகங்களுக்கு பகிர்ந்துகொண்டனர்.
தேர்வு முடிவுகள் குறித்து எஸ்.ரம்யா தெரிவிக்கையில்
மாநிலத்தில் முதலிடம் பெறவேண்டும் என்றுதான் படித்து வந்தேன். தினமும் அதிகாலை 4 மணி மணிக்கு எழுந்து 7 மணி வரை படிப்பேன். இரவு 7 மணி முதல் 10 மணி வரை படிப்பேன். ஆசிரியர்களிடம் பாடத்தில் ஏற்படும் சந்தேகங்களை அவ்வப்போது கேட்டு படித்து வந்தேன்.
டி.வி.யில் செய்தி மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகள் மட்டும் பார்ப்பேன். ஓய்வு நேரங்களில் புத்தகங்கள் படிப்பேன். நான் மதிப்பெண்களுக்காக பாடத்தை படிக்காமல் அதனை புரிந்து கொண்டு படித்து வந்தேன்.
இது மேல்படிப்புக்கும் உதவியாக இருக்கும். நான் எல்லா பாடங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து படித்து வந்தேன். வருங்காலத்தில் டாக்டராகி மக்களுக்கு சேவை செய்ய விரும்புகிறேன் இவ்வாறு அவர் கூறினார்.
அவர் எடுத்த மதிப்பெண்கள் விவரம் வருமாறு:-
தமிழ் -98 ஆங்கிலம் -99 கணிதம் -100 அறிவியல் -99 சமூக அறிவியல் -100 மாணவியின் தந்தை சிவக்குமார் தனியார் மில்லில் சூப்பர்வைசராக உள்ளார். தாய் சாரதா. இவர்கள் நம்பியூரில் வசித்து வருகிறார்கள்.
டி.வி.யில் செய்தி மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகள் மட்டும் பார்ப்பேன். ஓய்வு நேரங்களில் புத்தகங்கள் படிப்பேன். நான் மதிப்பெண்களுக்காக பாடத்தை படிக்காமல் அதனை புரிந்து கொண்டு படித்து வந்தேன்.
இது மேல்படிப்புக்கும் உதவியாக இருக்கும். நான் எல்லா பாடங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து படித்து வந்தேன். வருங்காலத்தில் டாக்டராகி மக்களுக்கு சேவை செய்ய விரும்புகிறேன் இவ்வாறு அவர் கூறினார்.
அவர் எடுத்த மதிப்பெண்கள் விவரம் வருமாறு:-
தமிழ் -98 ஆங்கிலம் -99 கணிதம் -100 அறிவியல் -99 சமூக அறிவியல் -100 மாணவியின் தந்தை சிவக்குமார் தனியார் மில்லில் சூப்பர்வைசராக உள்ளார். தாய் சாரதா. இவர்கள் நம்பியூரில் வசித்து வருகிறார்கள்.
மாணவி நித்யா தெரிவிக்கையில்

நித்யா
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 496 மதிப்பெண் எடுத்து முதல் இடம் பிடித்திருப்பது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. நான் தினமும் காலை 5 மணிக்கு எழுந்து படிப்பேன். இரவு 10 மணி வரையும் படிப்பேன். டி.வி. அவ்வப்போது பார்ப்பேன். என் படிப்புக்கு பெற்றோர் ஊக்கமளித்தனர். அதுபோல எனது பள்ளி தலைமை ஆசிரியர் எக்ஸ்பெடிக் (பொறுப்பு), ஆசிரியை ரோஸ்லின் ஆகியோர் எனக்கு நல்ல ஊக்கமளித்தனர். பாடங்களில் ஏதாவது சந்தேகம் ஏற்பட்டால் உடனே ஆசிரியையிடம் கேட்டு அதை தீர்த்து கொள்வேன்.
பிளஸ்-2 தேர்விலும் அதிக மதிப்பெண் எடுக்க முயற்சி எடுப்பேன். நான் டாக்டருக்கு படித்து கிராம புறங்களில் வசிக்கும் ஏழை-எளிய மக்களுக்கு சேவை செய்வேன் இவ்வாறு அவர் கூறினார்.
அவர் பெற்றுள்ள மதிப்பெண்கள் விவரம் வருமாறு:-
தமிழ் -98 ஆங்கிலம் -98 கணிதம் -100 அறிவியல் -100 சமூக அறிவியல் -100 மாணவியின் தந்தை முருகேசன். இவர் ராஜபாளையத்தில் வணிக வரித்துறை அலுவலகத்தில் அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். தாயார் காந்திமதி. மாணவி நித்யா மாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வருகிறார்.
பிளஸ்-2 தேர்விலும் அதிக மதிப்பெண் எடுக்க முயற்சி எடுப்பேன். நான் டாக்டருக்கு படித்து கிராம புறங்களில் வசிக்கும் ஏழை-எளிய மக்களுக்கு சேவை செய்வேன் இவ்வாறு அவர் கூறினார்.
அவர் பெற்றுள்ள மதிப்பெண்கள் விவரம் வருமாறு:-
தமிழ் -98 ஆங்கிலம் -98 கணிதம் -100 அறிவியல் -100 சமூக அறிவியல் -100 மாணவியின் தந்தை முருகேசன். இவர் ராஜபாளையத்தில் வணிக வரித்துறை அலுவலகத்தில் அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். தாயார் காந்திமதி. மாணவி நித்யா மாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வருகிறார்.
மாணவி ஹரிணி தெரிவிக்கையில்
இரவு 12 மணி வரை படிப்பேன். அதேபோல் காலையில் 5 மணிக்கு எழுந்து படிப்பேன். தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுவேன் என எதிர்பார்த்தேன். ஆனால் முதலிடம் பெறுவேன் என எண்ணவில்லை. முதலிடத்தைப் பிடித்தது மகிழ்ச்சியாக உள்ளது. பெற்றோர்களின் ஒத்துழைப்பாலும், ஆசிரியர்களின் கடின உழைப்பாலும் மாநிலத்தில் முதலிடத்தைப் பிடிக்க முடிந்தது என ஹரிணி தெரிவித்தார்.
முதல் வகுப்பில் இருந்தே அவர் இந்த பள்ளியில்தான் படித்து வருகிறார்.திருவொற்றியூரைச் சேர்ந்த ராமையா - மலர்க்கொடியின் மகள் ஹரிணி. ராமையா தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். மலர்க்கொடி பொன்னேரி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிகிறார்.முதலிடம் பெற்ற மாணவிக்கு அவர்ஸ்லேடி பள்ளியின் நிர்வாகி மேரிபுட்டியும், தலைமை ஆசிரியர் மார்கரெட்டும் பாராட்டு தெரிவித்தனர்.
இரண்டாவது இடம்
11 மாணவ-மாணவியர் 500-க்கு 495 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் இரண்டாவதாக வந்துள்ளனர்.
அவர்கள் விவரம்,
1. ஏ.சதாம் உசேன், முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி, மேலப்பாளையம்
2. வி.பாக்யஸ்ரீ, ஸ்பிக்நகர் மேல்நிலைப்பள்ளி, தூத்துக்குடி
3. பி.அருண்ராஜா, முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி, அபிராம், பரமக்குடி
4. ஜெ.ஜெயப்பிரியா, எஸ்.எச்.என். இதெல்ஹார்வி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சாத்தூர்
5. டி.ஹரிபாரதி, நாடார் மேல்நிலைப்பள்ளி, ராஜபாளையம்
6. எம்.பொன்மணி, எஸ்.ஆர்.பகத் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ராஜபாளையம்
7. என்.எம்.கார்த்திக், புனிதமேரி மேல்நிலைப்பள்ளி, மதுரை
8. ஏ.சுபலட்சுமி, விவேகானந்தா மேல்நிலைப்பள்ளி, செல்ல பெருமாள்பேட்டை, புதுச்சேரி
9. வி.சீனிரதி, அரசு மேல்நிலைப்பள்ளி, கவரப்பேட்டை, சென்னை
10. எம்.புவனா, விஜயந்தா மேல்நிலைப்பள்ளி, ஆவடி, சென்னை
11. ஆர்.சுஷ்மிதா, பென்டிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, வேப்பேரி, சென்னை
மூன்றாவது இடம்
24 மாணவ-மாணயர் 500-க்கு 494 மதிப்பெண்கள் எடுத்து மூன்றாவது இடத்தை பிடித்துள்ளனர்.
அவர்கள் பெயர் விவரம்,
1. நிம்ருதா (494), செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளி, நாகர்கோயில்
2. கே.லட்சுமி பிரியா (494), எஸ்.எம்.ஆர்.வி. மேல்நிலைப்பள்ளி, வடசேரி, நாகர்கோயில்
3. ஜே. உமா (494), எஸ்.எச்.என். எதேல் ஹார்வி மேல்நிலைப்பள்ளி, சாத்தூர், அருப்புக்கோட்டை
4. லலித் செல்லப்பா கார்ப்பென்டர்(494), பி.ஏ.சி.எம்., மேல்நிலைப் பள்ளி, ராஜபாளையம்
5. குங்குமால்யா (494), எஸ்.கே.பி. மேல்நிலைப் பள்ளி, உடுமலைப்பேட்டை
6. பி.எம்.இந்து (494), அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கவிந்தாபாடி, கோபிச்செட்டிப்பாளையம்
7. எஸ்.ஹரிபிரபா (494), ஸ்ரீகுருகுலம் மேல்நிலைப் பள்ளி, மூலவாய்க்கால், கோபிச்செட்டிப்பாளையம்
8. ஏ.ஷோபனா (494), ஸ்ரீகுருகுலம் மேல்நிலைப் பள்ளி, மூலவாய்க்கால், கோபிச்செட்டிப்பாளையம்
9. எஸ்.அசோக்குமார் (494), எஸ்.வி.வித்யாலயா மேல்நிலைப் பள்ளி, தாசம்பாளையம், கோபிச்செட்டிப்பாளையம்
10. என்.லோகேஷ்குமார் (494), ஜி.வி. மேல்நிலைப் பல்ளி, மாசிலாபாளையம், சங்ககிரி
11. கே.விக்னேஸ்வரி (494), வெற்றி விகாஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கீரனூர், நாமக்கல்
12. கே.காவ்யா (494), அரசு மேல்நிலைப்பள்ளி, காரிமங்கலம், தருமபுரி
13. என்.செந்தில்குமார் (494), சேரன் மேல்நிலைப் பள்ளி, புன்னம்சத்திரம், கரூர்
14. எஸ்.ஜெயப்பிரகாஷ் (494), ஈ.ஆர். மேல்நிலைப் பள்ளி, திருச்சி
15. எம்.ஜோதீஸ்வரன் (494), ஆர்.சி. மேல்நிலைப் பள்ளி, திருச்சி
16. எஸ்.காயத்ரி (494), அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, பட்டுக்கோட்டை
17. ஏ.பவித்ரா தேவி (494), ஆக்சிலியம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, தஞ்சாவூர்
18. சி.அபிநயா (494), கலைமகள் மேல்நிலைப் பள்ளி, வல்லம், தஞ்சாவூர்
19. ஜே.ஷைனி (494), மௌன்ட் பார்க் மேல்நிலைப் பள்ளி, தியாகதுர்கம், விழுப்புரம்
20. எம்.ஷபனா பேகம் (494), செயின்ட் தெரசா பெண்கள் மேல்நிலைப் பள்ளி, பல்லாவரம்
21. இ.தனசேகர் (494), டி.ஆர்.பி.சி.சி.சி. இந்து மேல்நிலைப் பள்ளி, திருவள்ளூர்
22. எச்.சங்கீதா (494), செயின்ட் ஆன்டனி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, ராஜா அண்ணாமலைபுரம்
23. ஜே.தாமோதரன் (494), பி.ஏ.கே. பழனிசாமி மேல்நிலைப் பள்ளி, சென்னை
24. எஸ்.ஐயப்பன் (494), பி.ஏ.கே. பழனிசாமி மேல்நிலைப் பள்ளி, சென்னை
1. நிம்ருதா (494), செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளி, நாகர்கோயில்
2. கே.லட்சுமி பிரியா (494), எஸ்.எம்.ஆர்.வி. மேல்நிலைப்பள்ளி, வடசேரி, நாகர்கோயில்
3. ஜே. உமா (494), எஸ்.எச்.என். எதேல் ஹார்வி மேல்நிலைப்பள்ளி, சாத்தூர், அருப்புக்கோட்டை
4. லலித் செல்லப்பா கார்ப்பென்டர்(494), பி.ஏ.சி.எம்., மேல்நிலைப் பள்ளி, ராஜபாளையம்
5. குங்குமால்யா (494), எஸ்.கே.பி. மேல்நிலைப் பள்ளி, உடுமலைப்பேட்டை
6. பி.எம்.இந்து (494), அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கவிந்தாபாடி, கோபிச்செட்டிப்பாளையம்
7. எஸ்.ஹரிபிரபா (494), ஸ்ரீகுருகுலம் மேல்நிலைப் பள்ளி, மூலவாய்க்கால், கோபிச்செட்டிப்பாளையம்
8. ஏ.ஷோபனா (494), ஸ்ரீகுருகுலம் மேல்நிலைப் பள்ளி, மூலவாய்க்கால், கோபிச்செட்டிப்பாளையம்
9. எஸ்.அசோக்குமார் (494), எஸ்.வி.வித்யாலயா மேல்நிலைப் பள்ளி, தாசம்பாளையம், கோபிச்செட்டிப்பாளையம்
10. என்.லோகேஷ்குமார் (494), ஜி.வி. மேல்நிலைப் பல்ளி, மாசிலாபாளையம், சங்ககிரி
11. கே.விக்னேஸ்வரி (494), வெற்றி விகாஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கீரனூர், நாமக்கல்
12. கே.காவ்யா (494), அரசு மேல்நிலைப்பள்ளி, காரிமங்கலம், தருமபுரி
13. என்.செந்தில்குமார் (494), சேரன் மேல்நிலைப் பள்ளி, புன்னம்சத்திரம், கரூர்
14. எஸ்.ஜெயப்பிரகாஷ் (494), ஈ.ஆர். மேல்நிலைப் பள்ளி, திருச்சி
15. எம்.ஜோதீஸ்வரன் (494), ஆர்.சி. மேல்நிலைப் பள்ளி, திருச்சி
16. எஸ்.காயத்ரி (494), அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, பட்டுக்கோட்டை
17. ஏ.பவித்ரா தேவி (494), ஆக்சிலியம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, தஞ்சாவூர்
18. சி.அபிநயா (494), கலைமகள் மேல்நிலைப் பள்ளி, வல்லம், தஞ்சாவூர்
19. ஜே.ஷைனி (494), மௌன்ட் பார்க் மேல்நிலைப் பள்ளி, தியாகதுர்கம், விழுப்புரம்
20. எம்.ஷபனா பேகம் (494), செயின்ட் தெரசா பெண்கள் மேல்நிலைப் பள்ளி, பல்லாவரம்
21. இ.தனசேகர் (494), டி.ஆர்.பி.சி.சி.சி. இந்து மேல்நிலைப் பள்ளி, திருவள்ளூர்
22. எச்.சங்கீதா (494), செயின்ட் ஆன்டனி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, ராஜா அண்ணாமலைபுரம்
23. ஜே.தாமோதரன் (494), பி.ஏ.கே. பழனிசாமி மேல்நிலைப் பள்ளி, சென்னை
24. எஸ்.ஐயப்பன் (494), பி.ஏ.கே. பழனிசாமி மேல்நிலைப் பள்ளி, சென்னை
நன்றி: தமிழ்மீடியா
0 கருத்துகள்:
கருத்துரையிடுக