யோகா குரு பாபா ராம் தேவ் அறக்கட்டளை, அன்னியச் செலாவணி மோசடியில்
ஈடுபட்டதாக தரப்பட்ட புகாரை அடுத்து அமலாக்க இயக்குனரகம் அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.பஞ்சாப் நேஷனல் ஹரித்துவார் கிளை மூலம் ரூ.7 கோடி மோசடி செய்துள்ளதாக ராம்தேவ் மீது குற்றம் சாட்டப்பட்டதை மத்திய ரிசர்வ் வங்கியும் உறுதி செய்துள்ளதாகவும்
இதனை அடுத்தே அமலாக்க இயக்குனரகம் பாபா ராம் தேவ் மற்றும் அவரது அறக்கட்டளை ஆகியவற்றுக்கு எதிராக வெளிநாட்டு பணபரிமாற்ற மோசடி (ஃபெமா - FEMA) வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக