திரிபோலி, செப். 2- லிபியா தலைநகர் டிரிபோலியில் உள்ள 'தியாகிகள் சதுக்கத்தில்' நேற்று அந்நாட்டு மக்கள் கூடி, 'ஈத் பெருநாளை' மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். கடந்த 41 ஆண்டுக்கால அடக்குமுறை ஆட்சி ஒழிந்ததால், இந்தப் பெருநாள் மேலும், மகிழ்ச்சி அளித்ததாகத் தெரிவித்தனர். இதற்கிடையில், இடைக்கால அரசின், நான்கு நாள் கெடுவை கடாபி நிராகரித்துள்ளார்.
திரிபோலியில் கடாபி இருந்தபோது