தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
டெஹல்கா வழக்கு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
டெஹல்கா வழக்கு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

6.4.12

இந்தியாவில் பரபரப்பை ஏற்படுத்திய டெஹல்கா வழக்கு: வரும் 27ம் தேதி தீர்ப்பு

கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு, நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய டெஹல்கா ஊழல் வழக்கில் வருகிற 27ம் தேதி  டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளிக்க உள்ளது.கடந்த 2001ல் பாரதிய ஜனதாக் கட்சித் தலைவராக பங்காரு லஷ்மண் பதவியில் இருந்தார்.அப்போது, இந்தியாவின் பிரபல ஊடகமான டெஹல்காவைச் சேர்ந்தவர்கள், பிரிட்டனை சேர்ந்த ஆயுத கம்பெனி பிரதிநிதிகளை போல் லஷ்மணை சந்தித்து, தங்கள் நிறுவன பொருட்களை ராணுவத்துக்கு வழங்க பாதுகாப்புஅமைச்சகத்துக்கு பரிந்துரை செய்யும்படி