தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

14.1.13

காம வெறியில் அலையும் இந்திய சிப்பாய் ?


நாட்டு குடி மக்களுக்கு பாதுகாப்புக்குத்தான் ராணுவ ம், ஆனால் இங்கு இந்திய ராணுவ (அ)யோக்கியர்க ள் என்ன செய்கிறார்கள் கொஞ்சம் நீங்கள்தான் பாரு ங்களேன். (இந்திய இராணுவ சிப்பாயின் காம வெறி). இது அசாமில் அண்மையில் நடந்த உண்மைச் சம்ப வம். தன்னை பலாத்காரமாக பாலியல் வல்லுறவிற் கு உட்படுத்த முனைந்த இந்திய இராணுவ வெறிய னை மக்கள்
பார்வைக்கு முன்பாகவே கையில் கிடைத்த கற்களைக் கொண்டு தாக்கி விரட்டும் ஒரு அஸ்சாமிய பெண்.  (வலது புறம் கீழே உள்ள விடியோ வை கிளிக் செய்து பாருங்கள்).

அசாமை ஆக்கிரமித்துள்ள இந்திய அரசால் ஏவிவிடப்பட்டுள்ள இராணுவம் இவ்வாறான பல அப்பாவி மக்கள் மீதான சட்டவிரோத செயல்களை புரிவது இயல்பான ஒன்றே. இராணுவ அடக்கு முறைக்கு எதிராக மக்கள் உணர்வு பூர்வமானபோராட்டத்தை அங்னே முன்னெடுத்து வருகிறார்கள்.

காஸ்மீரில் இந்திய இராணுவத்தால் கற்பழிக்கப்பட்ட பெண்கள் ஏராளம் ஏராளம். அங்கே பெண் ஒருவர் இவ்வாறு கல்லெறிந்தால் லக்ஸர் ஈ தொய்பா அங்கத்தவர் என பயங்கரவாத முத்திரை குத்த தயங்காது இந்திய அரசு.

காஷ்மீரில் தந்தயின் கண்முன்னே ,கணவன் கண்முன்னே மனைவி சகோதரன் கண்முன்னே சகோதரி என்று கற்பழிப்பு நடந்து இருக்கிறது இதை எல்லாம் கோப பட்டு தட்டி கேட்டால் அடுத்தநாள் செய்தில் வருவார்கள் இவர்கள் எப்படி தெரியுமா ? கஷ்மீரில் தீவிரவாதிகள் சுட்டு கொள்ள பட்டனர் என்று மீடியாக்கள் பாராட்டுடன். காம கொடூரர்களின் ஆசைக்கு இணைக்கவில்லை என்றால் அவர்கள் கையில் இருக்கவே இருக்கு முஸ்லிம் தீவிரவாதி என்ற ஆயுதம் அதை பயன்படுத்தி அவர்களை கொலை செய்துவிடுவது இப்படி இறந்தவர்களின் எண்ணிக்கை ஏராளம். இவர்களின் அநியாயங்களுக்கு பெரும்பாலான மீடியாக்கள் துணை போகிறது அவன் அவன் கஷ்டத்தை அவன் அவன் உணரும் வரை தெரியாது வேதனையும் வலியும்.

நமது கேள்வி: டெல்லி மாணவியை பாலியல் பலாத்கார ஆளாக்கப்பட்டதை ஊடகங்கள் ஊதி பெரிதாக்கின, பற்றாக்குறைக்கு நாமளும் அவனை அப்படி செய்ய வேண்டும் இப்படி செய்யவேண்டுமேன்றோம். தினம் நடக்கும் அசாமிலும், காஷ்மீரிலும் இன்னும் பிற மாநிலத்திலும் ராணுவ உடையில் இருந்துகொண்டு அயோக்கிய தனங்கள் செய்யும் இந்திய இராணுவத்திற்கு என்ன தண்டனை கொடுப்பது.?
நன்றி தினக்ஸ்

0 கருத்துகள்: