தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

20.4.12

காஷ்மீரில் பொதுஜன வாக்கெடுப்பு நடத்த கருணாநிதி வலியுறுத்த வேண்டும்:இலங்கை அமைச்சர் எள்ளல்!


தமிழுக்காகப் போராடுவதாகச் சொல்லும், தி.மு.க. த லைவர் மு. கருணாநிதி, இந்தியாவில் தமிழருக்கான ஒரு தனிநாட்டைஉருவாக்குவதற்கு தமிழ் நாட்டில் சர் வஜன வாக்கெடுப்பை முதலில் நடத்த வேண்டும் என சிறிலங்கா மின்சக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெ ரிவித்திருப்பதாக இலங்கைச் செய்திகள் தெரிவிக்கின் றன.மேலும், ஐ.நா.வின் ஆதரவுடன் தமிழீழத்தற்காக ச ர்வஜன வாக்கெடுப்பு
நடத்தப்படுவதற்குமுன்னதாக, 1948 ஆம் ஆண்டு ஐ.நா. வில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி காஷ்மீரிலும் சர்வஜன வாக்கெடுப் பை நடத்தும்படி இந்திய மத்திய அரசையும் கருணாநிதி வலியுறுத்த வேண்டும் எனவும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
ஐ.நா,ஆதரவுடன் தனி ஈழத்திற்கான வாக்கெடுப்பு ஒன்றினை நடத்தும் யோசனை தொடர்பில், தமிழக முன்னாள் அமைச்சர் கருணாநிதி ஆதரவு தெரிவித்தமையைச் சுட்டியியே சிறிலங்கா அமைச்சரின் மேற்படி கருத்துக்களைத் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்: