வங்காளதேசத்தின் முன்னாள் பிரதமர் பேகம் கலிதா ஜியாவின் மகன் அராபத் ரகுமான் கோகோவிற்கு வங்கதேச நீதிமன்றம் 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
முறையான ஆவணங்கள் எதுவும் இல்லாமல் முறைகேடான வகையில் ரூ. 2.7 மில்லியன் டாலர் அளவிற்கு பணம் ஈட்டியதாக நீதிமன்றம் குற்றம் சாட்டியது.
நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை கண்டித்து பேகம் கலிதாஜியாவின் கட்சியான தேசியக்கட்சியின் ஆதரவாளர்கள் தீவைப்பு போன்ற வன்முறை சம்பவத்தில் ஈடுபட்டனர். தற்போதைய பிரதமர் ஷேக் ஹசீனாவின் அரசியல் பழி வாங்கும் நடவடிக்கையாகும் இது என்று கோசமிட்டனர்.
நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை கண்டித்து பேகம் கலிதாஜியாவின் கட்சியான தேசியக்கட்சியின் ஆதரவாளர்கள் தீவைப்பு போன்ற வன்முறை சம்பவத்தில் ஈடுபட்டனர். தற்போதைய பிரதமர் ஷேக் ஹசீனாவின் அரசியல் பழி வாங்கும் நடவடிக்கையாகும் இது என்று கோசமிட்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக