ஊட்டி ஏப்ரல் 4-ஊட்டியில் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியசாமி செய்தியாளர்களின் சந்திப்பின் போது நடிகர் விஜயகாந்த் ஒரு ஜானிவாக்கர் என்றார்.
தே.மு.தி.க.வுக்கு முரசு சின்னத்துக்கு பதிலாக மதுபாட்டில் சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்றார். நடிகர் விஜயகாந்த் பேசுவது யாருக்கும் புரியவில்லை என்றும் சுப்பிரமணியசாமி கூறினார்
தேர்தல் பிரசாரத்தின்போது விஜயகாந்த் அநாகரீகமாக நடந்து கொள்கிறார் என்றும் சுப்பிரமணியசாமி குற்றம்சாட்டினார்.
ஜெயலலிதா தேர்தல் அறிக்கையில் மாணவ- மாணவர்களின் எதிர்காலத்தை
கருத்தில் கொள்ளாமல் தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளார் என்றும் அவர் கூறினார்.
தே.மு.தி.க.வுக்கு முரசு சின்னத்துக்கு பதிலாக மதுபாட்டில் சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்றார். நடிகர் விஜயகாந்த் பேசுவது யாருக்கும் புரியவில்லை என்றும் சுப்பிரமணியசாமி கூறினார்
தேர்தல் பிரசாரத்தின்போது விஜயகாந்த் அநாகரீகமாக நடந்து கொள்கிறார் என்றும் சுப்பிரமணியசாமி குற்றம்சாட்டினார்.
ஜெயலலிதா தேர்தல் அறிக்கையில் மாணவ- மாணவர்களின் எதிர்காலத்தை
கருத்தில் கொள்ளாமல் தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளார் என்றும் அவர் கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக