தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

10.3.12

பின்லேடனின் 3 மனைவிகள் கைது செய்ததை கண்டித்து பாக். அரசுக்கு தலீபான்கள் எச்சரிக்கை


பாகிஸ்தானில் அமெரிக்க ராணுவத்தால் கொல்லப்பட் ட அல்கொய்தா அமைப்பை சேர்ந்த சர்வதேச பின்லேட னின் மனைவிகள் 3 பேர் மீது பாகிஸ்தான் அரசுதற்போ து நடவடிக்கை எடுத்து உள்ளது. அவர்கள் சட்டவிரோத மாக பாகிஸ்தானில் குடியேறியதாக கூறி பாகிஸ்தான் புலனாய்வு
அமைப்பின் காவலில் இதுவரை இருந்த பி ன்லேடனின் மனைவிகள் 3
பேர் மீதும் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்து உ ள்ளது.இதற்கு தலீபான்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். சிறையில் அடைக்கப்பட்டுள்ள பின்லேடனின் 3 மனைவிகளையும் உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என்றும், அவ்வாறு விடுவிக்காவிட்டால் பாகிஸ்தானில் ராணுவத்தினர் மற்றும் நாடு முழுவதும் உள்ள அரசு நிலைகள் மீது தற்கொலை படை தாக்குதல் நடத்துவோம் என்றும் தலீபான் செய்தி தொடர்பாளர் இசனுல்லா இசான் எச்சரித்து உள்ளார்.

0 கருத்துகள்: