தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

24.10.12

ஏப்ரல்14 முதல் ஏர் கேரளா"என்ற பெயரில் புதிய விமான சேவை


ஏர் கேரளா"என்ற பெயரில் ஒரு விமான சேவையை கேரளா அரசின் ஆதரவுடன் எதிர்வரும் 14,ஏப்ரல் 201 3 இல் மலையாள புத்தாண்டு விஷு தினத்திலிருந்து தொடங்கப்படும் என்று கேரள முதலமைச்சர் உம்ம ன்சாண்டி கூறியிருக்கிறார்.இந்திய அரசின் விமான சேவை நிறுவனமான "ஏர் இந்தியா" அடிக்கடி விமா ன போக்குவரத்தை ரத்து செய்து வருவதால் வெளி நாடுகளில் குறிப்பாக வளைகுடா நாடுகளில் வசிக் கும் மலையாளிகள் பெரும் அவதிக்குள்ளாகிறார்கள்.இவர்களின
இந்த சிரம ங்களை போக்கும் வகையில் இந்த "ஏர் கேரளா" விமானம் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

# வளைகுடாவை நம்பி வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கும் கேரளத்து "சேட்டன் மாறே.. சேச்சி மாறே...." இந்த விசயத்தில் உங்களது கேரள அரசாங்கத்தை நாங்கள் பாராட்டுகிறோம்.

0 கருத்துகள்: