தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

18.4.12

அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் வரை எனது மனது அமைதி அடையாது: அத்வானி

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்பது எனது ம னதில் உள்ள ஆசை. எனவே ராமர் கோவில் கட்டும்வரை எனது மனது அமைதி அடையாது என்று பாஜக மூத்த தலைவர் அத்வா னி கூறியுள்ளார். ராமர் கோவில் கட்ட வேண்டும் என்பதற்காக அக்டோபர் மாதம் 25ந் தேதி நான் சோமநாதபுரத்தில் இருந்து ரத யாத்திரை தொடங்கினேன். ஆனால் அந்த யாத்திரை முடிவு பெ றவில்லை. எனவே அக்டோபர் 25ந் தேதி எந்த இடத்துக்கும் செல் வது இல்லை. எந்த வேலையும் செய்வது இல்லை.
அந்த நாளில் சோமநாதபுரம் கோவிலுக்கு சென்றுவழிபடுவதை மட்டும் வழக்கமாக கொண்டு ள்ளேன் என்றார்.

0 கருத்துகள்: