தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

23.4.12

சிரியாவில் சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பு: 21 பேர் பலி


சிரியாவில் நெற்று சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததில் பாதுகாப்பு படையினர் உட்பட 21 பேர் பலியானதாக அந்நாட்டு தொலைக்காட்சி ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.ஷம்-அல்-ஜோலன் நகரில் குயி நீட்றா பகுதியில் இந்த குண்டுவெடித்துள்ளதாகவும் இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளதாகவும் அத்தொலைக்காட்சி ஊடகம் கூறியுள்ளது.இந்த குண்டுவெடிப்பிற்கு பயங்கரவாதிகள் காரணமாக இருக்கலாம் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஆயுதங்களுடன் வந்த பயங்கரவாத அமைப்பினர் 100 கிலோ கிராம் எடையுள்ள வெடிகுண்டை வெடிக்க செய்ததாக சிரியா தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

0 கருத்துகள்: