இராக் தலைநகர் பாக்தாதில் மே மாதம் 23-ம் தேதி விரிவா ன பேச்சுவார்த்தை நடத்துவது என ஈரானும் மற்ற 6 நாடுக ளும் ஒப்புக்கொண்டுள்ளன.அமெரிக்கா, ரஷியா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, சீனா ஆகிய 6 நாடுகளுக்கும் ஈரானுக் கும் இடையே ஈரானின் அணு ஆயுதத் திட்டம் குறித்த பேச் சுவார்த்தை சனிக்கிழமை இஸ்தான்புல்லில் தொடங்கிய து. 15 மாதங்களுக்குப் பிறகு நடந்த இந்தப் பேச்சுவார்த்தை யில் மேற்கண்டவாறு
17.4.12
ஹைதராபாதில் உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்களிடையே மோதல்
ஆந்திரா மாநிலம் ஹைதராபாதில் உஸ்மானியா பல்க லைக்கழக மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டதாக த கவல் வெளியாகியுள்ளன. ஆந்திராவில் பிரபலமான உ ஸ்மானியா பல்கலைக்கழகத்தின் உணவுப் பட்டியலில் மாட்டுக்கறி சேர்க்கப்படாததற்கு எதிர்ப்பு தெரிவித்து மா ட்டுக்கறி திருவிழா நடத்த ஒரு பிரிவு மாணவர்கள் முடி வுசெய்தனர்.இதற்கு மற்றொரு பிரிவு மாணவர்கள் எதிர்ப் பு தெரிவித்தனர். இதனால் இருதரப்பினரும் கற்களை வீ சித் தாக்குதல் நடத்தினர்.மேலும்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:29 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
மாணவர்கள் மோதல்,
ல் உஸ்மானியா பல்கலைக்கழகம்,
ஹைதராபாத்
16.4.12
ஹைதராபாத் : கோவிலில் மாட்டுக்கறியை வீசி கலவரத்துக்கு வித்திட்டவன் கைது!
நாட்டில், ஹிந்து முஸ்லிம் கலவரத்தை ஏற்படுத்தி, தங்களு டைய ஃபாசிஸஅஜண்டாவை நடைமுறை படுத்துவதற்கா க, சமூக நல்லிணக்கத்தோடு வாழும் மக்களிடம், பகையை ஏற்படுத்த ஆர்.எஸ்.எஸ்., வி.ஹெச்.பி, பஜ்ரங்தள், ஹிந்து வாஹினி போன்ற அமைப்புகள் செயல்பட்டு வருகிறது. ஆ ர்.எஸ்.எஸ், தீவிரவாதி ஒருவன், ஹைதராபாத் "பகதூர்புரா" கோவிலில் மாட்டுக்கறியை
முஸ்லிம் பெண்னை காதலித்து, ஹிந்துவாக்கி மணம் புரியும் ஆணுக்கு 1 லட்சம் ரூபாய் பரிசு
இன்றைய சூழ்நிலையில் நமது சமதாயம் விழிப்புணர்வுடன் இருக்க பல்வேறு இணையதளத்திலும் , ஈமெயிலிலும் வந்த பல செய்தி/ கட்டுரைகளை இங்கே சமர்ப்பித்துள்ளோம். இதனை அனைவருக்கும் எத்தி வைக்க இறைவனுக்காக கேட்டுக்கொள்கிறோம்.பள்ளி மற்றும் கல்லூரிகளில், பயிலும் நமது இஸ்லாமிய சகோதரிகளிடம் கனிவாகப்பேசி, காதல் வயப்படுத்தி காபிர்களாக ஆக்க வேண்டும். வாழ்வை நாசமாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கயவர் கூட்டங்கள்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:31 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
கள்ளக்காதல்,
முஸ்லிம் பெண்,
ஹிந்து
ஹைதராபாத் : தொடரும் அக்கிரமம்! துணை நிற்கும் அதிகார வர்க்கம்!!
ஹைதராபாத் நகரத்தை கலவரக்காடாக மாற்றும் திட்ட த்துடன், சங்பரிவார் கும்பல் கொலை வெறியுடன் செய ல் பட்டு வருகிறது.கடந்த 2007 ம் ஆண்டு, ஹைதராபாத் தில் உள்ள மக்கா மசூதியில் குண்டு வெடிப்பை நடத்தி, கலவரத்தை ஆரம்பித்து வைத்தனர். அதிலும், ஆரம்பத் தில் அப்பாவி முஸ்லிம்கள் பலர் கைது செய்யப்பட்டு, க டும் சிரமம் அனுபவித்தனர். பின்னர், சங்பரிவார் கும்ப லின் சதி வெட்ட வெளிச்சமாகி, தற்போது காவி பயங்கர வாதிகள் கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறனர்.
15.4.12
இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையால் மிருகத்தனமாய் தாக்கப்பட்ட 11 வயதுச் சிறுவன்
பெத்லஹேம்: கடந்த வெள்ளிக்கிழமை (13.04.2012) தெற்கு பெத்லஹேம் பிரதேசத்தின் மஆஸரா கிராமத்தில் பலஸ்தீன் கைதிகளுக்குத் தமது ஆதரவைத் தெரிவிக்கும் வகையில் வாராந்த அமைதிப் பேரணி இடம்பெற்றது.இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின்கீழ் இயங்கும் ஆக்கிரமிப்புச் சிறைச்சாலைகளில் மிக மோசமான மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுவருகின்றன. தொடர்ச்சியான சித்திரவதை, தனிமைச் சிறை, உறவினர்களைச் சந்திக்க வருடக்கணக்காய் அனுமதி மறுப்பு என்பன அவற்றுள்
மத்திய அரசு பணிக்கான தேர்வு பரீட்சைகளை இனி தமிழ்மொழியில் எழுதலாம்!
மத்திய அரசு பணிகளுக்கான தேர்வுகளை இனிமேல் த மிழ்மொழியிலும் எழுதும் வாய்ப்பு உருவாகியுள்ளதாக மத்திய அரசு பணிப்பாளர் தேர்வாணையத்தின் தலைவர் ரகுபதி தெரிவித்துள்ளார்.மத்திய அரசு பணிகளுக்கான தேர்வுகளை நடத்தி வரும் மத்திய அரசுப்பணியாளர் தே ர்வாணையம், இதுவரை ஆங்கிலம் மற்றும் ஹிந்தி ஆகி ய இரு மொழிகளில் மாத்திரமே கேள்விகளுக்கு விடை யெழுத
யூரோ கரன்ஸி பிரச்சனைக்கு ஐடியா கொடுத்த 11 வயது சிறுவன்.
ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் மார்க், பிரான்க், லிரா, பெசட்டா என்று தங்களுக்கு என்று தனித்தனி கரன்சிகள் வைத்திருந்தன. ஒரே கரன்சியாக இருப்பது வசதி, பொருளாதாரமும் மேம்படும் என்பதால் ‘யூரோ’ என்ற பொது கரன்சி 1999-ல் அறிவிக்கப்பட்டது. ஐரோப்பிய யூனியனில்மொத்தம் 17 நாடுகளில் யூரோ கரன்சி தற்போது பயன்படுத்தப்பட்டு
70,000 நைஜீரிய குழந்தைகளுக்கு எய்ட்ஸ். ஆய்வில் அதிர்ச்சி தகவல்.
நைஜிரீயாவில் புதிதாக பிறந்த 70 ஆயிரத்திற்கும் மே ற்பட்ட குழந்தைகள் எச்.ஐ.வி.யுடன் பிறந்திருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. மேற்கு ஆப்ரிக்க நாடா ன நைஜிரீயா, எண்ணெய் வளம்மிக்க நாடுகளுள் ஒ ன்று.இந்நாட்டில் சமீபத்தில் தேசிய எய்ட்ஸ் கட்டுப் பாட்டு மையம் நடத்திய ஆய்வில் தென்கிழக்கு மாகா ணங்களான ஒகூன், ஈடோகோ ஆகிய பகுதிகளில் பு திதாக பிறந்த குழந்தைகளுக்கு எச்.ஐ.வி. பாதிப்பு இரு ந்துள்ளது. அதுமட்டுமின்றி கர்ப்பமான பெண்கள்
அமெரிக்காவில் இந்திய இளைஞர் மீது இனவெறி தாக்குதல்
அமெரிக்காவில் இந்தியாவைச் சேர்ந்த இளைஞர் ஒரு வர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இன வெறி தாக்குதல் காரணமாக இந்த தாக்குதல் நடந்ததா க கூறப்படுகிறது.பஞ்சாப் மாநிலம் ஜலாந்தர் மாவட்ட த்தைச் சேர்ந்தவர் ராகுல் ஷர்மா(வயது 20). இவரது உ றவினர்கள் அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாண த்தில் உள்ளனர்.ராகுல் ஷர்மா, தனது தந்தை பாரன்ஷ ர்மா, தாய் தேவேந்தர் ஷர்மா
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:28 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
அமெரிக்கா,
இந்திய இளைஞர்,
இனவெறி தாக்குதல்
அஜ்மல் கசாப்பிற்கு இதுவரை மகாராஷ்டிர அரசு ரூ.25 கோடி செலவு செய்துள்ளது.
| மும்பை தாக்குதல்(2008) வழக்கில் கைது செய்யப்பட்ட அஜ்மல் கசாப்பிற்கு இதுவரை மகாராஷ்டிர அரசு ரூ.25 கோடி செலவு செய்துள்ளது. மகாராஷ்டிர சட்டசபையில் நிதிஅமைச்சர் பட்டேல் இத்தகவலை தெரிவித்துள்ளார்.கசாப் மீதான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்னும் நடைபெற்று வருவதால் மும்பை சிறையில் கசாப்பின் பாதுகாப்பிற்காக மட்டும் ரூ.5,25,00,000 ஐ அரசு செலவு செய்துள்ளது.கசாப்பை பாதுகாப்பதற்கு பொலிஸாரின் சம்பள தொகையாக ரூ.1,22,18,406 ஐயும், வைத்திய செலவிற்காக ரூ.28,066 ஐயும், சாப்பாட்டிற்காக |
சீக்கியரை அவமானப்படுத்திய அமெரிக்க கம்பெனிக்கு 75 ஆயிரம் டாலர் அபராதம்.
சீக்கியராக மாறியவரை அவமதித்த அமெரிக்க நிறுவனம், 75 ஆயிரம் டாலர் நஷ்ட ஈடு வழங்க ஒப்புக்கொண்டுள்ளது.வாஷிங்டனில், ஈவ்ரெட் பகுதியில் உள்ள ஆட்டோ சோன் நிறுவனத்தில் கடந்த, 2009ம் ஆண்டு வேலை பார்த்தவர் பிராங்க் மகோனி,24. சீக்கியராக மதம் மாறிய மகோனி, தலைப்பாகை அணியவும், சிறிய கத்தி வைத்துக் கொள்ளவும் இந்த நிறுவனம் அனுமதிக்கவில்லை.
அதுமட்டுமல்லாது, இவரை அல்குவைதா இயக்கத்தை சேர்ந்தவர் என்றும் தீவிரவாதி என்றும் நிர்வாகம் அவமதித்து வந்தது. இவர் தாடி வைத்திருந்த காரணத்தால் இவருடைய பதவி உயர்வும் ரத்து செய்யப்பட்டது.பாகுபாடற்ற வேலைவாய்ப்பு கமிஷனிடம் இது குறித்து, மகோனி புகார் தெரிவித்தார்.
14.4.12
அமெரிக்கா மன்னிப்பு கேட்க வேண்டும் - பாகிஸ்தான் தீர்மானம்!
பாகிஸ்தானில் நேட்டோ படைகள் நடத்திய தாக்குத லில் 24 பாகிஸ்தான் வீரர்கள் பலியானதற்கு அமெரி க்கா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறை வேற்றப்பட்டு உள்ளது. ஆளில்லா உளவு விமானங் கள் மூலம் நடத்தப்படும் தாக்குதலை அமெரிக்கா உ டனடியாகநிறுத்த வேண்டும் என்றும் அது கோரியுள் ளது. கடந்த ஆண்டு மே மாதம் பாகிஸ்தானில் அபோ ட்டாபாத் நகரில் அல்காயிதா தலைவர் ஒசாமா பின் லேடனைக் கொன்றதாக அமெரிக்கா
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
2:45 PM
0
கருத்துகள்
லேபிள்கள்:
அமெரிக்கா,
தீர்மானம்,
பாகிஸ்தான்,
மன்னிப்பு
அல்ஜீரியாவின் முதல் அதிபர் அஹ்மத் பின் பெல்லா மரணம்!
அல்ஜியர்ஸ்:அல்ஜீரியாவின் ஸ்தாபக அரசியல் தலைவரும், முதல் அதிபருமான அஹ்மத் பின் பெல்லா மரணமடைந்தார். அவருக்கு 95 வயது. தலைநகரான அல்ஜியர்ஸில் அவரது வீட்டில் வைத்து மரணம் நிகழ்ந்தது.அல்ஜீரியா சுதந்திரம் பெற்று 50-வது ஆண்டு விழா பூர்த்தியடைந்து சில தினங்களே கழிந்த நிலையில் அஹ்மத் பின் பெல்லாவின் மரணம் நிகழ்ந்துள்ளது.பிரான்சின் காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்த அல்ஜீரியா,அஹ்மத் பின் பெல்லாவின் தலைமையில்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:30 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
அல்ஜீரியா,
அஹ்மத் பின் பெல்லா,
மரணம்
ஜெருசலேம் கல்லறையில் கிடைத்தது இயேசுவின் எலும்புகளா? நிபுணர்கள் ஆய்வு
முதலாம் நூற்றாண்டு காலத்தைய இயேசு கிறிஸ்துவின் கல்லறை ஜெருசலேமில் இருப்பதாக கூறப்பட்டது. கடந்த 1980-ம் ஆண்டில் இது கண்டுபிடிக்கப்பட்டு சர்ச்சையில் உள்ளது. இந்த கல்லறையை தோண்டி ஆய்வு மேற்கொள்ள வடக்கு கலிபோர்னியாவின் அகழ்வாராய்ச்சி நிபுணர் ஜேம்ஸ் தபோர், டாக்குமென்ட்ரி சினிமா தயாரிப்பாளர் ஜிம்சாஜேகபோவிக் குழுவினர் தீவிர முயற்சி மேற்கொண்டனர். இதற்குயூதர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
வட கொரிய ஏவுகணைத் திட்டம்; கண்டனம் வெளியிட்டுள்ள ஜி எட்டு நாடுகள்
வட கொரியா நீண்ட தூர ஏவுகணையை ஏவியமைக்கு ஜி எட்டு நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் கண் டனம் வெளியிட்டுள்ளனர்.ஐக்கிய நாடுகளின் பாதுகா ப்பு பேரவையின் தீர்மானங்களை மீறும் வகையில்வட கொரியா செயற்பட்டுள்ளதாக குறித்த நாடுகள் சுட்டிக் காட்டியுள்ளன.பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன் மைக்கு இந்த ஏவுகணை திட்டம் பாதிப்பை ஏற்படுத்தி யுள்ளதாக ஜி
இந்தியாவின் பணக்கார வீதி!! வாங்க பார்ப்போம்
இது தான் இந்தியாவின் பணக்கார வீதி. கிட்டத்தட்ட 30 பில்லியன் பவுண்களால் தள்ளாடுகிறது. இந்தியாவின் புதுடில்லியில் உள்ள Aurangzeb ( அவுரங்சீப் )என்ற வீதியே மேற்படிசிறப்பைப் பெற்றதாகும். குறித்த வீதியில் ஏழு கோடீஸ்வரர்கள் வசிக்கிறார்கள்.பிரித்தானியாவின் கோடீஸ்வரராக உள்ள Lakshmi Mittal இன் வீடும் குறித்த தெருவில் உள்ளது.மேலும் படங்கள் உள்ளே
வடகொரிய ஏவுகணை கீழே விழுந்தது
இன்று அதிகாலை ஏவப்பட்ட வடகொரிய ஏவுகணை இ ன்று அதிகாலை வடகொரிய நேரம் 07.39 நிமிடத்திற்கு ஏ வப்பட்டது. பறப்பெடுத்த ஒரு நிமிடத்தில் தரையில் வி ழுந்ததாக தென் கொரிய உளவுப்பிரிவு அறிவித்துள்ளது. அதன் பின்னர் தகவல் வெளியிட்ட வடகொரிய செய்திப் பிரிவு ராக்கட் புறப்பட்ட ஒரு நிமிடத்தில் இருபது துண் டுகளாக உடைந்து சிதறி தென் கொரிய தலைநகர் சி யோலுக்கு 300 கி.மீ மேற்கே கடலில் விழுந்தது.வடகொ ரிய தலைவர் கிம் இல் சுங்கின் நூற்றாண்டு
வீரப்பன் பற்றிய திரைப்படங்களுக்கு எதிராக நக்கீரன் கோபால் மனு.
நக்கீரன் கோபால் தொடர்ந்த வழக்கில், கன்னட நடிகர் ராஜ்குமாரை சந்தன கடத்தல் வீரப்பன் கடத்திய சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் 'வனயுத்தம்' என்ற தமிழ் படத்தையும், 'அட்டகாசம்' என்ற கன்னட படத்தையும் வெளியிடுவதற்கு சென்னை சிட்டி சிவில் கோர்ட்டு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.சென்னை 17-வது உதவி சிட்டி சிவில் கோர்ட்டில் நக்கீரன் ஆசிரியர்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)




.jpg)















