தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

15.4.12

அஜ்மல் கசாப்பிற்கு இதுவரை மகாராஷ்டிர அரசு ரூ.25 கோடி செலவு செய்துள்ளது.


மும்பை தாக்குதல்(2008) வழக்கில் கைது செய்யப்பட்ட அஜ்மல் கசாப்பிற்கு இதுவரை மகாராஷ்டிர அரசு ரூ.25 கோடி செலவு செய்துள்ளது. மகாராஷ்டிர சட்டசபையில் நிதிஅமைச்சர் பட்டேல் இத்தகவலை தெரிவித்துள்ளார்.கசாப் மீதான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்னும் நடைபெற்று வருவதால் மும்பை சிறையில் கசாப்பின் பாதுகாப்பிற்காக மட்டும் ரூ.5,25,00,000 ஐ அரசு செலவு செய்துள்ளது.கசாப்பை பாதுகாப்பதற்கு பொலிஸாரின் சம்பள தொகையாக ரூ.1,22,18,406 ஐயும், வைத்திய செலவிற்காக ரூ.28,066 ஐயும், சாப்பாட்டிற்காக

ரூ.34,975 ஐயும் செலவு செய்துள்ளது.

0 கருத்துகள்: