தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

9.2.12

மாலைத்தீவு புதிய ஜனாதிபதிக்கு இந்தியா , இலங்கை ஆதரவு

மாலைத்தீவில் தீடிரென அந்நாட்டு  ஜனாதிபதி மொஹமட் ந சீட்பதவி விலகும் நிலை ஏற்பட்டது.அதனைத் தொடர்ந்து பு திய ஜனாதிபதியாக மொஹமட் வஹீட் ஹசன் சத்தியப்பிர மாணம் செய்துகொண்டார்.புதிதாக பதவி ஏற்றுக்கொண்ட ஜ னாதிபதி மொஹமட் வஹீட் ஹசன் இற்கு வாழ்த்துக்களை தெரிவித்ததுடன் தொடர்ந்து தனது ஆதரவு இருக்குமென கூ றியுள்ளார் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்க்.இதேபோல் இ லங்கை ஜனாதிபதி

வைத்திய உதவி கோரி சிறையில் சரத் பொன்சேகா உண்ணாவிரதம்!

சிறை வைக்கப்பட்டுள்ள சிறிலங்காவின் முன்னாள் இ ராணுவத் தளபதி, சரத் பொன்சேகாவை விடுதலை செ ய்யக் கோரி நடைபெற்ற ஆர்பாட்டம்  பேரணியாக மா றியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.விசாரணைக்காக உயர் நீதிமன்றுக்கு அழைத்து வரப்பட்ட சரத் பொன்சே கா மருத்துவ பரிசோதனைகளுக்கென வைத்தியசா லைக்கு அழைத்துச் செல்லப்படாமல் மீண்டும் சிறைக் கே அழைத்துச்

உடல் வலிமைக்கும் (ஆண்மை) க்கும் கிஸ் மிஸ் சூப்பர்!

கிஸ்மிஸ் பழம் என்று அழைக்கப்படும் உலர் திராட்சையில் உடலுக்கு வலிமை (ஆண்மைக்கு) தரும் சத்துக்கள் பல நி றைந்துள்ளன. இதில் அதிக அளவு சுக்ரோஸ், ப்ரக்டோஸ் நி றைந்துள்ளன. விட்டமின்களும் அமினோ அமிலங்களும் கா ணப்படுகின்றன. பொட்டாசியமும், மெக்னீசியமும் காணப்ப டுவதால் அமிலத் தொந்தரவுகள் அதிகம் ஏற்படாது.ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பவர்கள் உலர் தி ராட்சையை உட்கொண்டால் ரத்தசோகை குணமாகும். இதி ல் உள்ள தாமிரச்சத்துக்கள் ரத்தத்தில் சிவப்பணு

8.2.12

கர்நாடக சட்டசபையில் பலான படம் பார்த்த அமைச்சர்கள்!(வீடியோ)


கர்நாடக சட்டசபையில் பலான படம் பார்த்த பாஜக அமைச்சர்கள்கர்நாடக சட்டப் பேரவை குளிர்காலக் கூட்டத்தொடர் நடந்து கொண்டிருந்தபோது ஆளும் கட்சியான பா.ஜ.க அமைச்சர்கள் சூடான பலான வீடியோ பார்த்துக்கொண்டிருந்தது ஊடகங்களில் வெளியாகி உள்ளது.லக்ஷ்மன் சவாதி மற்றும் சி.சி. பாட்டீல் ஆகிய இரு அமைச்சர்களும் சட்டப்பேர்வையில் சூடான விவாதம் நடந்து கொண்டிருந்த வேளையில் தங்கள் கைப்பேசியில் பலான படம் பார்த்துக்கொண்டிந்த காட்சிகள் வெளியானதைத் தொடர்ந்து

மாலைதீவில் போராட்டம் : ஜனாதிபதி இராணுவத்திடம் பாதுகாப்பு அடைக்கலம் !

மாலைதீவில் ஏற்பட்டுள்ள உள் நாட்டுக் குழப்பங்களை த் தொடர்ந்து அந்நாட்டின் ஜனாதிபதி முகம்மத் நஸீத் தேசிய இராணுவத் தலைமையகத்தில் பாதுகாப்பு அடை க்கலம் பெற்றுள்ளதாகத் தெரியவருகிறது. சில வாரங்க ளுக்கு முன், குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஒருவரைக் கைது செய்யுமாறு இராணுவத்தினருக்கு அவர் உத்தரவி ட்டிருந்ததைத் தொடர்ந்து, மாலைதீவில் அமைதியின் மை ஏற்பட்டது.இவ்வாறான சூழ்நிலையில் அங்கு ஆர் ப்பாட்டங்களில் ஈடுபட்டவர்களுடன்

சிரியாவில் இருந்த அமெரிக்கா பிரான்ஸ் இத்தாலி தூதரகங்கள் மூடப்பட்டன

அமெரிக்கா, தமது சிரியாவில் உள்ள தனது தூதரகங்க ளை மூடுவதாக நேற்று அறிவித்த பின்னர் இன்று அ தைவிட வேகமான அதிரடியாக இத்தாலி, பிரான்ஸ் ஆகிய இரு நாடுகளும் தமது சிரிய நாட்டு தூதரகங்க ளை மூடுவதாக அறிவித்துள்ளன. உலகத்தின் பாரிய வல்லரசுகளுடன் உறவை முறித்துக் கொண்டு இரண் டு கம்யூனிச நாடுகளை நம்பி வண்டியோட்ட வேண்டி ய அவல நிலைக்கு சிரியா தள்ளப்பட்டுள்ளது. இதுவ ரை 17 நாடுகள் தமது சிரிய

பாலஸ்தீன நாட்டில் இந்த மாதம் 18-ம் தேதி முகமது அப்பாஸ் தலைமையில் புதிய அரசு.

புதிய பாலஸ்தீன அரசு இந்த மாதம் 18-ம் தேதி அறிவிக் கப்படும் என்று செய்தி வெளியாகியுள்ளது.பாலஸ்தீன விடுதலை இயக்கப் பிரிவுகளில் ஒன்றான ஃபதாவைச் சேர்ந்த ஆசாம் அல் அகமது இதைத் தெரிவித்தார். கத்த ர் நாட்டிலிருந்து செய்தி நிறுவனம் ஒன்றிற்குப் பேட்டி யளித்தபோது இவ்வாறு கூறினார்.பாலஸ்தீன விடுத லைக்காகப் போராடி வரும் ஃபதா மற்றும் ஹமாஸ்

பேஸ்புக், கூகுள் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் தடைக்கு வாய்ப்பில்லை - தகவல் தொழில்நுட்ப துறை இணை அமைச்சர்


பேஸ்புக், கூகுள் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் முற்றாக தடை செய்யப்படகூடிய வாய்ப்பில்லை என மத்திய தொலை த்தொடர்பு, தகவல் தொழில்நுட்ப துறை இணை அமைச்சர் ச ச்சின் பைலட் தெரிவித்துள்ளார்.ஃபேஸ்புக், கூகுள் உள்ளிட்ட 15 இணையத்தளங்கள் ஊடாக ஆட்சேபத்துக்குரிய கருத்துக்க ள் மக்களிடையே பரவுவதாக கூறி சுமத்தப்பட்ட குற்றச்சாட் டின் கீழ், அப்பகுதிகளை எடுத்துவிடும் படி சமூக தளங்களுக் கு டெல்லி உயர் நீதிமன்றம் அண்மையில்

ஈரான் மீது தாக்குதல் நடத்த உதவி செய்யும் நாடுகளையும் தாக்குவோம். உசேன் சலாமி

ஈரான் மீது எதிரி நாடுகள் தாக்குதல் நடத்துவதற்கு எந்த நா டு உதவி புரிகிறதோ அந்நாட்டின் மீது தாக்குதல் நடத் து வோம் என அந்நாட்டு இராணுவம் மீண்டும்எச்சரிக்கை வி டுத்துள்ளது. ஈரான் அணு ஆயுதங்களை தயாரிப்ப தா க அ மெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் குற்றம் சாட் டியுள் ள நிலையில், ஈரான் மீது பல்வேறு பொருளாதா ரத்தடைக ளை விதித்துள்ளன. இந்நிலையில், ஈரானின் தென்பகுதியி ல் நேற்று

ஃபேஸ்புக்கில் இளைஞர்களை வசீகரிக்கும் 'அப்துல்கலாம்' பக்கம்!

முன்னாள் ஜனாதிபதியும் அறிவியல் விஞ்ஞானியுமான அப்துல் கலாம் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அவ்வப்போது பதிவிட்டு வரு கிறார். இந்த அதிகாரப்பூர்வ பக்கத்துக்கு இந்திய இணையவாசி க ள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இளம் தலைமு றையினரின் மேம்பாட்டின் மீது அக்கறை கொண்ட கலாம் தொட ர்பாக ஃபேஸ்புக்கில் ஏற்கெனவே நிறைய பக்கங்கள் உள்ளன. அ வை அனைத்தும் ஆர்வலர்களால் உருவாக்கப்பட்டவை. இந்த நி லையில், தாமே அவ்வப்போது

இந்தியாவுக்கு வழங்கிவரும் நிதியுதவியை நிறுத்தவேண்டும். இங்கிலாந்து ஆளும் கட்சி எம்.பிக்கள் வலியுறுத்தல்

இந்தியாவுக்கான நிதி உதவித் திட்டங்கள் தொடர்ந்து வழங்கப்படும் என்று இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் உறுதிபட தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு வழங்கி வரும் உதவிகளை நிறுத்த வேண்டும் என்று ம், வளர்ந்த நாடுகளின் நிதியுதவிகளை நம்பியிருக்க வேண்டிய நிலையில் இந்திய அரசு இல்லை என்றும் இங்கிலாந்தின் ஆளும் கட்சி எம்.பி.க்கள் சிலர் வலி யுறுத்தியிரு

7.2.12

நாடெங்கும் இஸ்ரேலிய உளவாளிகள்?


இரண்டாண்டுகளுக்கு முன் கேரளா வந்து தங்கியிருக்கும் இஸ்ரேலிய தம்பதியினர் ரகசிய உளவாளிகளா? என்று மத்திய உளவுத்துறை சந்தேகம் அடைந்துள்ளது. அவர்கள் சந்தேகத்திற்குரிய செயல்களில் ஈடுபட்டுவருவதால் விரைவில் நாட்டைவிட்டு வெளியேற்றப்படுவார்கள் என்று தெரிகிறது.ஷினோர் ஸல்மான், யஃப்ஃபா ஷினாய் என்னும் பெயர்களினைக் கொண்ட இத்தம்பதி ஃபோர்ட் கொச்சியின் ரோஸ் சாலையில், 50,000 ரூபாய் மாத

டிரைவிங் லைசன்ஸ் கேட்டு சவுதி அரேபியாவில் பெண் வழக்கு

டிரைவிங் லைசன்ஸ் கேட்டு சவுதியில் பெண் ஒ ருவர் வழக்கு தொடுத்துள்ளார். சவுதி அரேபியா வில் பெண்கள் கார் ஓட்ட தடை விதிக்கப்பட்டுள் ளது. தேர்தல் ஓட்டளிக்கும் உரிமையும் இல்லாம ல் இருந்தது. சமீபத்தில் இதற்கான தடை விலக்க ப்பட்டு பெண்களும் ஓட்டளிக்க வகை செய்யப்ப ட்டுள்ளது. ஆனால்,

இதயமில்லாது வாழும் உலகின் முதல் மனிதன் : மருத்துவ உலகின் புதிய புரட்சி


கடந்த வருடம் மார்ச் மாதம், கிரேய் லெவிஸ் (55) எனும் நபர் இதயக்கோளாறு காரணமாக இறக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்.உயிருக்கு போராடிக்கொ ண்டிருந்த அவரை காப்பாற்றுவதற்கு புதிய முயற் சி ஒன்றை மேற்கொள்ள டெக்ஸாஸில் உள்ள Tex as Heart Institute ஐ சேர்ந்த இரு வைத்தியர்கள் முடிவு செய்தனர். குறித்த நபரின் இதயத்தை முற்றாக அக ற்றிவிட்டு, இதயம் போன்று

ஐ.நாவை குப்பையில் வீசிவிட்டு களமிறங்குவோம் ஸார்கோஸியின் கருத்தும் எதிர்கால உலகமும்..

பிரான்சிய புரட்சிக்கு பின் உலகம் கேட்கும் புகழ் மிக்க வாசகம்.. நேற்று முன் தினம் பிரான்சிய அதிபர் ஸார் கோஸி மறுபடியும் அழுத்தம் திருத்தமாக ஐ.நாவிற்கு எ திரான புரட்சிகரக் கருத்தை தெட்டத் தெளிவாக உலகி ன் முன் வைத்திருக்கிறார்.சென்ற வருடம்.கேணல் க டாபியை தூக்கிவீச முடியாதவாறு ரஸ்யா, சீனா, இரக சியமாக இந்தியா தடை போட்டபோது ஐ.நாவை தூக்கி குப்பையில் வீசு என்று கூறிவிட்டு, லிபியாவுக்கு எதிரா ன முதலாவது குண்டை வீசியது,

புற்று நோய் உலகளாவிய ரீதியில் பலத்த வேகமெடுத்துள்ளது


புற்று நோய்க்கு மருந்து வருகிறது, அதற்கான வைத்தி யத்தில் முன்னேற்றம் வருகிறது என்று செய்திகள் அவ் வப்போது வருவது ஒரு வேடிக்கையாக மாறிவிட்டது தெரிந்ததே. ஆனால் நிஜத்தில் நிலமை அவ்வாறு இல் லை, உலகளாவிய ரீதியில் புற்று நோய் கட்டு மீறி பெ ரு கிவிட்டதாக ஐ.நாவின் உலக சுகாதார சபை கவலை தெரிவித்துள்ளது. கடந்த 2008ம் ஆண்டு உலகம் முழு வதும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் தொகை 12.7 மில்லியனாக இருந்தது, இது எதிர்வரும் 2030 ல்

அந்தமான் - நிகோபார் தீவுகளில் பழங்குடியினரை மீண்டும் துஷ்பிரயோகம் செய்யும் வீடியோ

அந்தமான் பழங்குடியின பெண்கள் தொடர்பான புதிய இ ரு காணொளிகள் வெளியிடப்பட்டுள்ளதால் சர்ச்சை அ திகரித்துள்ளது. முன்னதாக, அந்தமான் - நிகோபார் தீவுக ளில் இதே போன்று பழங்குடியின பெண்களை சுற்றுலா பயணிகள் முன்னிலையில் நடனமாடவிட்டு காசு பார்க் க முனைந்த காவற்துறை அதிகாரி தொடர்பில் வீடியோ வெளியிடப்பட்டு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்த து.இது தொடர்பில்

யுவராஜ் சிங்கின் புற்றுநோய் சிகிச்சைக்கு மத்திய அரசு உதவும் : அஜய் மாகென்

புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள, யுவராஜ் சிங்கிற்கு தே வையான மருத்துவ உதவிகளுக்கு மத்திய அரசு நிதியுதவி வழங்க தயாராக இருப்பதாக மத்திய விளையாட்டு துறை அமைச்சர் அஜய் மக்கான் தெரிவித்துள்ளார்.டுவிட்டரில் இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அவர், யுவராஜ் சி ங் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி அவ ரது ரசிகர்களை மாத்திரமல்லாது, என்னையும் கவலைக்கு உள்ளாக்கியுள்ளது. அவர் அமெரிக்காவில் பெறப்போகும் சிகிச்சைக்கு உரிய

பால் கலக்காத டீ பருகிப்பாருங்கள் பலன் நிச்சயம்! ஆய்வில்!!

லண்டன்: உடல் பருமன் மற்றும் எடையை குறைக்க படாத பாடுபடுகின்றனர். மருந்து, மாத்திரைகள் சாப்பிடுவது மற்று ம் உடற் பயிற்சி போன்றவற்றை மேற்கொள்கின்றனர். அத் துடன் பால் கலக்காத வெறும் டீயை மட்டும் குடித்தால் போ தும்.உடல் எடை அதிகரிக்காமல் கணிசமாக குறையும் என ஜப்பான்

ஒரு சிவப்புத் துண்டு மறுபடியும் வீதிக்கு வந்தது

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மக்கள் முன் தோற்றமளித்த கியூபா நாட்டின் முன்னாள் சர்வாதிகாரி காஸ்ரோ நேற் று மறுபடியும் மக்கள் முன் காண்பிக்கப்பட்டார். இவர் எ ழுதிய ரைம் வோரியர் என்ற 1000 பக்கமுள்ள புத்தகத்தை வெளியீடு செய்வதற்காக மக்கள் முன் வந்துள்ளார். தற் போது 85 வயதை தொட்டுவிட்ட காஸ்ரோ குழந்தை முத ற்கொண்டு 1959 கியூபா புரட்சி ஊடாக இன்றுவரை தனது வாழ்வில் நடைபெற்ற