தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

4.2.12

ஐ.நா.பொதுச் செயலாளர் பான்கீ மூன் மீது செருப்பு வீச்சு

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் மீதுசெருப்பு வீச்சு தாக்குதல் இடம்பெற்றதாக தெ ரியவருகின்றது.இச்சம்பவம் காசாவில் இடம்பெற்றுள் ளது. இஸ்ரேலில் சிறை வைக்கப்பட்டிருக்கும் பலஸ்தீ னியர்களின் உறவினர்கள் , காசாவிற்குள் செல்ல முற் பட பான்கீமூனின் காரை வழிமறித்து அதன் மீது செருப் புக்களை வீசினர்.இஸ்ரேலுக்கு ஆதரவாக இருந்தது போதும் என


சிறையிலிருக்கும் உறவினர்களின் போட்டோக்
களை பான்கீமூனிடம் காண்பித்தனர்.

இஸ்ரேல் சிறையில் இருக்கும் தங்களது உறவினர்களை விடுவிக்குமாறு பான் கீமூனுடன் தெரிவிக்கவே தாம் வந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

இஸ்ரேலில் சுமார் 7 ஆயிரம் பலஸ்தீனியர்கள் சிறைப்பட்டு இருக்கின்றனர் என அறியமுடிகின்றது.

0 கருத்துகள்: