தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

2.2.12

நரேந்திர மோடி பதவியிலிருந்து விலக தேவையில்லை: உயர்நீதிமன்றம்

அகமதாபாத், பிப் 2-   கடந்த 2002-ல் குஜராத்தில் ஏற்பட்ட கலவரம் தொடர்பான வழக்கில் அரசு சாரா நிறுவனமா ன ஜன சங்கர் மன்ச் நானாவதி-மேத்தா கமிஷன் அறிக் கைக்கு முன் முதல்வர் நரேந்திர மோடியை பதவிலிரு ந்து விலக்க வேண்டும் என கோரி மனு செய்திருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அகில் குரேஷி ம ற்றும்  நீதிபதி  சோனியா கோக்கனி உள்ளடக்கிய குஜ ராத் உயர்
நீதிமன்றம் பிரிவு பெஞ்ச் மோடியை பதவிலிருந்து விலக்கவோ அல்ல து குறுக்கு விசாரணை செய்யவோ அவசியம் இல்லை என கூறி மனுவை நிராகரித்துவிட்டது.

0 கருத்துகள்: