
ஒதுக்குமாறு நீதிபதி தெரிவித்துள்ளார். நோர்வே குற்றவியல் வழக்கு வரலாற்றில் ஒரு தடுப்புக்காவல் சந்தேக நபருக்கு மூன்று சிறைக் கொட்டடிகள் வழங்கப்படுவது இதுவே முதல்தடவை என்று நோஸ்க் பத்திரிகைகள் தெரிவிக்கின்றன. ஒரு கொட்டடியில் இவர் உறங்குவார், இன்னொன்று அவர் ஏதாவது பணி செய்வதற்கும், மூன்றாவது தேகப்பயிற்சி செய்வதற்கும் ஒதுக்கப்படுகிறது. மேலைத்தேய சமுதாய வாழ்வுக் கட்டமைவில் உள்ள அடிப்படைத் தவறுகளை கண்டறிய இவருடைய சாட்சியம் உதவும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக