தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

6.7.11

ஸ்ரீ பத்மநாப சுவாமி கோவில் சொத்து யாருக்கு சொந்தம்?


கேரளாவில் திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்கு சொந்தமான பகுதியில் உள்ள ஸ்ரீ பத்மநாப சுவாமி கோவிலில் உள்ள ரகசிய அறைகளிலிருந்து 90000 கோடி ரூபாய்களுக்கும் அதிகமான தங்கம், வெள்ளி நாணயங்கள், தங்கக்குடங்கள், வெள்ளிக் குடங்கள் என்று அளவிடற்கரிய பொக்கிஷங்கள் கிட்டியுள்ளன.

சிலர் அந்த பொக்கிஷம், தனவந்தர்களுக்கோ, அரசுக்கோ, குபேரர்களுக்கோ சொந்தமல்ல, குசெலர்களுக்குத்தான்

ராஜபக்சே மீது போர்க்குற்ற நடவடிக்கை: டெல்லியில் உண்ணாவிரதம்


இலங்கை அதிபர் ராஜபக்சே மீது போர்க்குற்ற நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தி வருகிற 28ந் தேதி (வியாழக்கிழமை) டெல்லியில் பட்டினிப் போராட்டம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தமிழ் அமைப்புகள் செய்து உள்ளது.
இதுகுறித்து பெங்களூர் தமிழ்ச்சங்க துணைத் தலைவர் இராசு.மாறன் வெளியிட்டுள்ள

5.7.11

பஹ்ரைன்:எதிர்ப்பாளர்களுடன்மன்னர் ஹமத் பின் ஈஸா அல்கலீஃபா பேச்சுவார்த்தை


a9af0_story.khalifa.mar12.dod
மனாமா:அரசுக்கு எதிரான போராட்டம் மீண்டும் தீவிரமடைந்துள்ள பஹ்ரைனில் அரசுக்கு எதிர்ப்பாளர்களுக்கும் இடையேயான பேச்சுவார்த்தை துவங்கியுள்ளது.அல்விஃபாக் உள்பட முக்கிய எதிர்கட்சிகள் பங்கேற்கும் பேச்சுவார்த்தையில் அனைத்து பிரச்சனைகளையும் கவனத்தில் கொள்வோம் என மன்னர் ஹமத் பின் ஈஸா அல்கலீஃபா அறிவித்துள்ளார். நேற்று நடந்த

ரஃபீக் ஹரீரி கொலை:குற்றத்தை நிராகரித்தது ஹிஸ்புல்லாஹ்

பெய்ரூத்:லெபனானின் முன்னாள் பிரதமர் ரஃபீக் அல் ஹரீரி கொலைவழக்கில் தங்களின் நான்கு உறுப்பினர்கள் மீது குற்றம் சுமத்தியுள்ளதை ஹிஸ்புல்லாஹ்வின் தலைவர் ஹஸன் நஸ்ருல்லாஹ் நிராகரித்துவிட்டார். ஐ.நா ஆதரவு பெற்ற தீர்ப்பாயம் வெளியிட்ட கைது வாரண்டையும் நிராகரித்த நஸ்ருல்லாஹ் தங்களின் உறுப்பினர்களை ஒரு சக்தியாலும் கைது செய்ய முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தார்.

ஹிஸ்புல்லாஹ் உறுப்பினர்கள்

கமிஷனர் உள்பட 6 போலீஸ் புண்ணாக்குகள் மீது நடவடிக்கை!


JULY 05, மதுரை: பொய்வழக்கை பதிவு செய்தல் மற்றும் மனித உரிமைகளை மீறியது தொடர்பாக மதுரை நகர கமிஷனர் பி.கண்ணப்பன் உள்பட 6 போலீஸ் அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்ய தமிழ்நாடு உள்துறை செயலாளருக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

கடந்த 1997 ஆம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் கண்ணப்பன்

அமெரிக்க எதிர்ப்பை மூலதனமாக கொண்டு வளரும் இம்ரான் கான்


On hunger strike ... Imran Khan.
இஸ்லாமாபாத்:பாகிஸ்தான் கிரிக்கெட் உலகிலிருந்து அரசியல் பிட்சில் களம் மாறிய இம்ரான் கான் வாய்ப்புகளை பயன்படுத்தி மக்கள் மனங்களில் இடம் பிடித்துவருகிறார்.
பாகிஸ்தான் அரசு அமெரிக்காவின் உருட்டல் மிரட்டல்களுக்கெல்லாம் அஞ்சி பதுங்கும் வேளையில் இம்ரான் கான் அமெரிக்க எதிர்ப்பை மூலதனமாக்குகிறார்.15 ஆண்டுகளுக்கு

தாய்லாந்து தேர்தல் தக்ஷின் ஷினவட்ராவின் சகோதரி மகத்தான வெற்றி!


கடந்த ஞாயிற்றுக்கிழமை தாய்லாந்தில் இடம்பெற்ற தேர்தலில் அதன் எதிர்க்கட்சி வெற்றியீட்டியது. நாடு கடத்தப்பட்ட முன்னாள் பிரதமர் தக்ஷின் ஷினவட்ராவின் சகோதரி கடும் போட்டிக்கு மத்தியில், நாட்டின் முதலாவது பெண் பிரதமராக பதவியேற்றார்.

4.7.11

11 வயது சிறுவனை சுட்ட ராணுவ வீரர்கள் - சிறுவன் பலி



சென்னை தீவுத்திடலுக்கு அருகே ராணுவ குடியிருப்பில் பழம் பறிக்க சென்ற சிறுவனை ராணுவ வீரர் ஒருவர் அநியாயமாக சுட்டுக்கொன்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சிறுவனின் கொலையை கண்டித்து உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியுள்ளனர்.

சாதிக் பாட்சா மரணம் தற்கொலையல்ல, கொலை -சிபிஐ


2ஜி விவகாரத்தில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவராகவும் சாட்சியாகவும் இருந்த முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசாவின் நண்பரான சாதி்க் பாட்சா கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சிபிஐ சந்தேகி்க்கிறது.
இதையடுத்து சாதிக் பாட்சாவின் (37) மரண அறிக்கையை மீண்டும் ஆய்வு செய்யுமாறு அகில இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு (AIIMS) கோரிக்கை விடுக்க சிபிஐ முடிவு செய்துள்ளது.
ராசாவின் சொந்த ஊரான

இந்தியாவுக்கு ஆப்பு வைக்க தொடங்கியது இலங்கை! முன்னோட்டம்?


கொழும்பு, ஜூலை : சீனாவின் கரன்சியை இலங்கையின் சர்வதேச வர்த்தக நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த இலங்கை மத்திய வங்கி அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அந்த வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

பாகிஸ்தானின் விமானதளத்தில் இருந்து வெளியேற அமெரிக்காவுக்கு உத்தரவு

இஸ்லாமாபாத், ஜூலை. 4-  பாகிஸ்தானில் உள்ள விமானதளத்தை பயன்படுத்தி தான் அமெரிக்க ராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது. இதை தடுப்பதற்காக விமானதளத்தில் இருந்து வெளியேறுங்கள் என்று பாகிஸ்தான் ராணுவ மந்திரி கட்டளையிட்டார்.

பாகிஸ்தானின் பலுச்சிஸ்தான் மாநிலத்தில் ஷான்சி என்ற இடத்தில் உள்ள விமானதளத்தில் இருந்து அமெரிக்க ராணுவம் ஏவுகணை தாக்குதல்

ஜல்லிக்கட்டு, மாட்டிறைச்சி, வீரத்துறவி ராமபாலன்! ஒரு பார்வை!


புதுடில்லி:""ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க வேண்டும்,'' என, பா.ஜ., எம்.பி., நடிகை ஹேமமாலினி வலியுறுத்தியுள்ளார். ஜல்லி கட்டு என்ற பெயரில் மாடுகளை கொடுமைப் படுத்துகிறார்கள் எனவே இதை உடனே தடை செய்யவேண்டும்.

சிந்திக்கவும்:  இந்த பா.ஜ கட்சியை என்னவென்று சொல்வது இந்தியா முழுவதும் அடிப்படை மருத்துவ வசதி இல்லை, போதிய மின்சார வசதி இல்லை, பசி, பட்டினி என்று வாழ வழியின்றி சாகும் மக்களை பற்றி கவலை இல்லைமாட்டை பற்றி கவலைப்படுகிறார்கள். 

இவர்கள் மிருகங்களை விட கேவலமானவர்க(ள்) ளா ! ?


போர்ப்ஸ்கஞ்ச்: பீகார் மாநிலம், போர்ப்ஸ்கஞ்ச் பகுதியில் முஸ்லிம்கள் அதிகம் வாழும் ஒரு கிராம மக்கள் மீது இந்திய பயங்கரவாத போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தியது.

பயங்கரவாத போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினரை, காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
பா.ஜ.கவின் பீகார் மாநில தலைவர்

துருக்கியர்களிடம் ஐஸ்கிரீம் கேட்காதீர்கள் (வீடியோ)


உங்களிடம் திறமை இருக்கிறதா? தொழில் தேர்ச்சி இருக்கிறதா? ஐஸ்கிரீமை கூட அம்பானி கணக்கில் விற்கலாம் என்கிறார் இந்த துர்க்கிஷ் வியாபாரி.
துருக்கிக்கு சென்றால் இந்த கடைப்பக்கம் நிச்சயம் போய் வாருங்கள். ஐஸ்கிரீமை கூட சுடச்சுட குடிக்கலாம்..(வீடியோ)

3.7.11

823 ஆண்டுகளுக்கு பிறகு இந்த மாதத்தில் 5 வெள்ளி ,5சனி, 5ஞாயிறு!!

மும்பை, ஜூலை.3-இன்று 3-ம் தேதி மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை ஆகும். வரும் 10, 17, 24 மற்றும் 31 ஆகிய தேதிகளில் ஞாயிற்றுக்கிழமை வருகிறது. அதேபோல, இந்த மாதத்தில் 1, 8, 15, 22, 29 ஆகிய தேதிகளில் 5 வெள்ளிக்கிழமைகளும், 2, 9, 16, 23, 30 ஆகிய தேதிகளில் 5 சனிக்கிழமைகளும் வருகின்றன.

இப்படி ஒரே மாதத்தில் 5 வெள்ளி,5 சனி மற்றும் 5ஞாயிற்றுக்கிழமைகள் வருவது அதிசயமான நிகழ்வு என்று

அமெரிக்காவின் தீவிரவாத ஒழிப்பு போரினால் 225,000 பேர் பலி

நியூயார்க், ஜூலை. 3-    தீவிரவாத ஒழிப்பு போர் என்ற பெயரில் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் அமெரிக்கா நடத்திய போரினால் 2,25,000 பேர் இறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதியன்று நியூயார்க் இரட்டை கோபுர தாக்குதலுக்கு பதிலடியாக அல் கொய்தா மற்றும் தாலிபான்களுக்கு எதிராக ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா பதில் தாக்குதலை நடத்தியது. அல் கொய்தா

குஜராத் இனப்படுகொலை தொடர்பான ஆவணங்கள் அழிக்கப்பட்டதன் பின்னணியில் சதித்திட்டம்


புதுடெல்லி:2002 ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் அரங்கேறிய கொடூரமான முஸ்லிம் இனப்படுகொலை தொடர்பான ஆவணங்கள், தொலைபேசி உரையாடல் பதிவுகள் ஆகியவற்றை மாநில உளவுத்துறை (எஸ்.ஐ.பி) அழித்ததன் பின்னணியில் மாநில அரசின் க்ரிமினல் சதித்திட்டம்

சச்சார் கமிட்டி திருக்குர்ஆன் அல்ல-சல்மான் குர்ஷிதின் அறிவீனமான அறிக்கைக்கு கடும் கண்டனம்


இந்திய முஸ்லிம்களின் பிற்படுத்தப்பட்ட நிலைமையை வரைத்துக்காட்டிய சச்சார் கமிட்டி அறிக்கையை துச்சமாக மதித்து உரை நிகழ்த்திய மத்திய சிறுபான்மை அமைச்சர் சல்மான் குர்ஷிதிற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சச்சார் கமிட்டியின் அறிக்கையில் விமர்சனங்கள் திருக்குர்ஆன் வசனங்களை போல பரிசுத்தமானது அல்ல எனவும் அதில் தவறுகள் இருக்கலாம் எனவும் சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சல்மான் குர்ஷி கூறிய கருத்துக்கள் விவாதத்தை கிளப்பியுள்ளன.

ரூ.5 லட்சம் வரை சம்பளம் பெறுவோர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய தேவையில்லை

சென்னை, ஜூலை. 3-   ரூ.5 லட்சம் வரை சம்பளம் பெறுவோர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய தேவையில்லை என்று சென்னை வருமான வரி தலைமை ஆணையர் தெரிவித்துள்ளார்.
சென்னை வருமான வரி தலைமை ஆணையர் பிரேமா மாலினி வாசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சம்பளதாரருக்கான புதிய வருமான

வந்தாச்சு இ&சிகரெட் இனி வராது கேன்சர்!

புதுடெல்லி, ஜூலை 3: புகைபிடிப்பவர்கள், புகையை சுவாசிப்பவர்களை நோயில் இருந்து காப்பாற்றும் வகையில் இ& சிகரெட் விற்பனைக்கு வந்துள்ளது.

குர்கானை சேர்ந்த நிறுவனம் அறிமுகம் செய்துள்ள ‘ஜாய் 510’ என்ற அதன் விலை 1,650 ரூபாய். கடந்த ஆண்டில் ரிலீசான ஹாலி வுட் படம் ‘தி டூரிஸ்ட்’. ஜான் டெப் அதில் ஹீரோ.